Browsing: அரசியல்

நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அமைச்சரவை இன்று விரிவாக்கம்: 26 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்பு.. ஓபிசி பிரிவினருக்கு பிரதிநிதித்துவம்?

பாட்னா: நிதிஷ் குமார் தலைமையிலான பீகார்  அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். ஆட்சி கவிழ்ப்பில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டதோடு பாரதிய ஜனதாவையும் ஓரம்கட்டிய நிதிஷ் குமார், தற்போது ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் இடதுசாரிகள் மற்றும் சுயேச்சைகளின் உதவியோடு மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். முதலமைச்சராக நிதிஷ் குமாரும், துணை முதலமைச்சராக லாலு பிரசாத்தின் மகனான தேஜஸ்வி பிரசாத்தும் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில் இன்று விரிவாக்கம் செய்யப்படும் அமைச்சரவையில்…

எனது பிறந்தநாளுக்காக நேரில் வருவதை தவிர்த்துவிட்டு, உங்கள் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்: தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

சென்னை; பிறந்தநாள் வாழ்த்து சொல்ல யாரும் நேரில் வர வேண்டாம் என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்; எனது பிறந்த நாளன்று, சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்துகொண்டேன். உங்களுடைய அன்புக்கு தான் என்றைக்குமே அடிமை, உங்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. அதே சமயத்தில், நான் விரைவில் உங்களையெல்லாம் நேரில் வந்து சத்திக்க, தமிழகத்தின்…

இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்: ராமதாஸ் டிவிட்

சென்னை: சீன உளவு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் மூலம் இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சீன உளவு கப்பலுக்கு அனுமதி அளித்த இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். இது இலங்கையின் சீன பாசத்திற்கு எடுத்துக்காட்டு. ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் பெற்றுக் கொண்டுதான் இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்கிறது. இதுதான் அதன் குணம். இலங்கையின் துரோகத்தை இந்தியா…

கட்சியின் நற்பெயரை கெடுப்பவர் மீது நடவடிக்கை: ராஷ்டிய லோக் ஜனசக்தி மாநில தலைவர் எச்சரிக்கை

சென்னை: ராஷ்டிய  லோக் ஜன சக்தி கட்சியின் மாநில தலைவர் ஏ.பி.சசிகுமார்  சென்னையில் அளித்த பேட்டி: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை வாழ்த்துவது  போன்று எங்களது கட்சி தலைவர் பசுபதிகுமார் பாரஸ் புகைப்படத்துன் கூடிய வாழ்த்து போஸ்டர் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. நிதிஷ்குமாருக்கும், கட்சியினருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக  சில சமூக விரோதிகள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நான் மாநில தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து கட்சியை…

பட்நவிசுக்கு உள்துறை, நிதித்துறை முதல்வர் ஷிண்டேவுக்கு ‘டம்மி’ துறை ஒதுக்கீடு: மகாராஷ்டிராவில் பாஜ ஆதிக்கம்

மும்பை: சிவசேனா அதிருப்தி அணியின் தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, கடந்த ஜூன் 30ம் தேதி மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக பாஜ,வின் மூத்த தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் பொறுப்பேற்றார். ஒரு மாதத்துக்கு பிறகு கடந்த 9ம் தேதி அமைச்சரவையில் புதிதாக 18  அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் முதல்வர், துணை முதல்வர் உட்பட அனைவருக்கும் நேற்று இலாகாக்களை முதல்வர் ஷிண்டே  ஒதுக்கினார்.  நகர்புற வளர்ச்சி துறையை தன்னிடம் வைத்து கொண்ட ஷிண்டே, பட்நாவிசுக்கு முக்கிய துறைகளான…

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு கண்ணியமிக்க மதுரையில் இதுபோன்று நடந்ததே இல்லை: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்

மதுரை: அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, கண்ணியமிக்க மதுரையில் இதுபோன்ற நடந்ததே இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான உதயகுமார், மதுரையில் நேற்று அளித்த பேட்டி:வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு மதுரையில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு தரப்பினருக்கு முன்னுரிமை கொடுத்து மரியாதை செய்வதுதான் மரபு. வீர மரணமடைந்த ராணுவ வீரருக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு அமைச்சர் வெளியே…

அதிமுகவினர் அனைவரும் கொடி ஏற்றுவது ஐயமே எங்களுக்கே தேசிய கொடி இன்னும் கிடைக்கவில்லை: செல்லூர் ராஜூ தடாலடி

மதுரை: அதிமுகவினர் அனைவரும் தேசியக்கொடி ஏற்றுவது ஐயமே. எங்களுக்கே தேசியக்கொடி கிடைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 75வது சுதந்திரதின அமுத பெருவிழாவை முன்னிட்டு, மதுரை கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா முழு உருவச்சிலைகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மாலை அணிவித்தார். பின்னர் சிலை வளாகப்பகுதி சுற்றிலும், தேசிய கொடியை கட்டி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நாட்டு மக்கள் அனைவரும் தேசியக்கொடியை ஏற்றி வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. வீடுகளில், சாதாரண…

நிதிஷ் கூட்டணி ஆட்சி பீகாரில் காங்.குக்கு 3 அமைச்சர் பதவி

பாட்னா: பீகாரில் காங்கிரசுக்கு 3 அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பாஜ.வை கழற்றி விட்டு,  லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளார். ஆர்ஜேடி. தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகி உள்ளார்.இந்நிலையில், இந்த கூட்டணி அரசில் காங்கிரசுக்கு 3 அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. இது குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் கூறும் போது, ‘’ 2 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள்…

சொல்லிட்டாங்க…

* 75வது சுதந்திர தினத்தில் நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் தேசியக்கொடி ஏற்றி ஒரு சிறப்பு விழா நடத்தப்படாதது சோகம். – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்* இந்திய நாடு நம்நாடு என ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்து வருவதை அழிக்க துடிக்கும் மதவெறி கார்பரேட் சக்திகளால் நாட்டின் ஒற்றுமைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் * பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்குவது அவற்றை வாங்கும் பெரு நிறுவனங்களை தவிர வேறு யாருக்கும் பயனளிக்காது.…

சுயமரியாதை இயக்கத்தை சீண்டி பார்த்ததால் பாஜகவில் இருந்து விலகுகிறேன்: டாக்டர் சரவணன் அறிவிப்பு

சென்னை: சுயமரியாதை இயக்கத்தை சீண்டி பார்த்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக டாக்டர் சரவணன் அறிவித்துள்ளார். சிறுபான்மையினருக்கு எதிராகவே பாஜக தொடர்ந்து செயல்படுவதாக டாக்டர் சரவணன் குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசியது தொடர்பாக டாக்டர் சரவணன் மன்னிப்பு கோரினார். மேலும் திமுக எனது தாய் வீடு, அதில் இணைந்தால் தவறில்லை என மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் கூறியுள்ளார். Source link

1 108 109 110 111 112 161