Browsing: அரசியல்

மூட நம்பிக்கைகளை பற்றி பேசி கண்ணியத்தை குறைக்காதீர்கள்: மோடிக்கு ராகுல் பதிலடி

புதுடெல்லி: ‘விலைவாசி உயர்வை கண்டித்து, கடந்த 5ம் தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தியது. நேற்று முன்தினம் பானிபட்டில் எத்தனால் ஆலையை காணொளி வாயிலாக திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘கடந்த 5ம் தேதி விரக்தியின் வெளிப்பாடாக சிலர் கருப்பு மேஜிக் செயல்களில் ஈடுபட்டனர். கருப்பு மேஜிக் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது,’ என்று விமர்சித்தார்.  இது குறித்து ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள…

சிங்கங்களுடன் மோதும் நாய்: நிதிஷ் குமார் மீது மறைமுக தாக்குதல்

புதுடெல்லி: பீகாரில் பாஜ.வுடனான கூட்டணியை முறித்து கொண்டு, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் புதிய ஆட்சியை நிதிஷ் அமைத்துள்ளார். இதன்மூலம், தனது கட்சியை உடைத்து ஆட்சியை கைப்பற்றும் பாஜ.வின் ஆபரேஷன் தாமரை திட்டத்தை நிதிஷ் முறியடித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் பாராட்டி வருகின்றன. இது பற்றி நிதிஷ் கூறுகையில், ‘பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை. ஆனால், 2024ம் ஆண்டு தேர்தலை பற்றி பாஜ நிச்சயமாக கவலைப்பட வேண்டும்,’ என்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,…

சொல்லிட்டாங்க…

* கருப்பு சுரண்டல்களை மறைக்க, கருப்பு மேஜிக் போன்ற மூட நம்பிக்கைகளை பற்றி பேசி நாட்டை தவறாக வழிநடத்துவதை பிரதமர் நிறுத்த வேண்டும். – ராகுல் காந்தி* போதை இல்லாத பாதையில் இன்றைய இளைஞர்களை வழிநடத்தி செல்ல வேண்டியது தமிழக அரசின் கடமை. – தேமுதிக தலைவர் விஜயகாந்த்* கலைஞர், பாஜ ஒரு ஆக்டோபஸ் என குறிப்பிடுவார். அது எவ்வளவு உண்மை என்பது அண்மைக்காலமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்* காங்கிரஸ்…

பாஜக ஆட்சியில் இந்திய ஜனநாயகம் கடுமையான நெருக்கடியில் உள்ளது: கே.எஸ். அழகிரி

சென்னை: இந்திய அரசமைப்புச் சட்டப்படி பாராளுமன்றம் ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டு பல்வேறு ஜனநாயக அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் கடந்த 8 ஆண்டுகளில் சீர்குலைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயகம் கடுமையான நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்: இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவதற்கு நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள்.…

ஏழை மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; பிரதமர் மோடியின் நண்பர்கள் வளர்ச்சியை ஒன்றிய அரசின் சாதனை என்பதா?: கே.எஸ்.அழகிரி அடுக்கடுக்கான கேள்வி

சென்னை: நாட்டில் ஏழை மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் நண்பர்கள் வளர்ச்சியை ஒன்றிய பாஜ ஆட்சியின் சாதனை என்பதா என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவதற்கு நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள். இந்திய விடுதலைக்காக 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்ட இந்திய தேசிய காங்கிரஸ், 1947ல் விடுதலைப் பெற்று உலக…

ஆளுநரை கேள்வி எழுப்பினால் அண்ணாமலை கொந்தளித்து ஏன்?: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி

சென்னை: ஆளுநரை கேள்வி எழுப்பினால் அண்ணாமலை கொந்தளித்து ஏன் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி எந்த காலத்திலும் யாருக்கும் ‘பி’ அணியாக இருந்ததில்லை என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். Source link

சொல்லிட்டாங்க…

* எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு – போதை போன்ற எதிர்மறையான விஷயங்களில் வளர்ந்து விடக் கூடாது. வளர விட்டுவிடவும் கூடாது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்* பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விழித்துக் கொண்டார். பாஜவை தனிமைப்படுத்த வேண்டும் என்கிற கூக்குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்க வேண்டும். – விசிக தலைவர் திருமாவளவன்* ஆர்எஸ்எஸ் தோன்றிய காலம் முதல் ஆங்கிலேயர்களுக்கு ‘பி’ டீம் ஆகவும், ஆட்சிக்கு வந்த பிறகு கார்ப்பரேட்டுகளின் ‘பி’ டீம் ஆகவும் பாஜ செயல்படுகிறது. – மார்க்சிஸ்ட்…

ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி குஜராத் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அங்கு திரண்டு இருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இடையே பேசிய முதல்வர் கெஜ்ரிவால், ‘‘ஆம் ஆத்மிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும். இது உங்களின் உரிமை. மக்களின் பணம் சுவிஸ் வங்கிக்கு செல்லக்கூடாது. மக்களை சென்றடைய வேண்டும்’’ என்றார்.…

ரஜினியை ஒரு கருவியாக வைத்து தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்

சென்னை: ரஜினியை ஒரு கருவியாக வைத்து தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். கிண்டி ராஜபவன் ஆர்.எஸ்.எஸ். மையமாக விளங்குகிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் பீகாரில் நிதிஷ்குமார் விழித்துக்கொண்டார், இதை ஒரு நெருப்பு பொறியாக பார்க்கிறோம் என திருமாவளவன் கூறியுள்ளார். Source link

பிளவுகளை கடந்து அதிமுக வெற்றி வாகை சூடும்; அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்: சசிகலா பேட்டி

மதுரை: மறைந்த அதிமுகவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் உடலுக்கு சசிகலா அஞ்சலி செலுத்தினார். முன்னதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை விமான நிலையம் வந்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய சிறிது காலத்திலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவர் அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை சுயேச்சை சின்னத்தில் வெற்றி பெற்றவர். கழகத்தின் முதல் வெற்றிக்கு சொந்தக்காரர், அவருடைய இழப்பு…

1 110 111 112 113 114 161