Browsing: அரசியல்

சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகம் செல்ல முடிவு செய்து தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினரை வரவழைக்கும் ஓபிஎஸ் திட்டம் தோல்வி: போலீஸ் அனுமதி மறுத்ததால் திடீர் பின்னடைவு

சென்னை: அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடியை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்களை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்ற அனுமதி வாங்கி வந்தால்தான் பாதுகாப்பு தர முடியும் என்று அவருக்கு போலீசார் பதில் அளித்துள்ளால் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக சிறப்பு பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றமும்,…

இந்திய ஒற்றுமை பயணம் இன்று மாலை கேரளா செல்கிறது: குமரியில் 4வது நாளாக ராகுல்காந்தி நடைபயணம்

நாகர்கோவில்: காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், ஒன்றிய அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாகவும், அனைத்து தரப்பு மக்களையும் நேரில் சந்திக்கும் வகையில் ராகுல்காந்தி எம்பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்திக்கு தேசியக்கொடியை வழங்கி நடை பயணத்தை தொடங்கி வைத்தார். அந்த தேசியக்கொடியுடன் ஒற்றுமை பயணத்தை ராகுல்காந்தி தொடர்ந்து மேற்கொண்டு…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்: பேட்டி அளிக்க மறுப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை அதிமுக தற்காலிக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். இதையொட்டி அவர் நேற்றிரவு திருப்பதிக்கு வந்தார். திருமலையில் உள்ள ஆதிவராக சுவாமி கோயில், ஹயக்ரீவர் கோயிலில் குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து இரவு திருமலையில் தங்கிய அவர், இன்று காலை ஏழுமலையான் கோயிலில் வி.ஐபி. தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப்பிரசாதங்களை வழங்கி வேத…

அண்ணாமலை மீது மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி டெல்லி பாஜ தலைமைக்கு குவியும் புகார்கள்: தனித்து போட்டியால் உள்ளாட்சி தேர்தலில் மண்ணை கவ்வ நேரிட்டது

* அடுத்த தேர்தலில் போட்டியிட ஒருவர் கூட முன்வர மாட்டார்கள் என பாஜவினர் ஆதங்கம்சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மீது மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். கட்சியை சமூக விரோதிகளின் கூடாரமாக மாற்றி வருகிறார் என அவருக்கு எதிராக டெல்லி பாஜ தலைமைக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அண்ணாமலையை மாற்றாவிட்டால் அடுத்த தேர்தலில் பாஜவில் போட்டியிட ஒருவர் கூட முன்வரமாட்டார்கள் என்று கட்சியினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். தமிழக பாஜ தலைவராக இருந்த…

நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு இணையான பயிற்சி வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதால் மாணவர்களுக்கு தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு இணையான பயிற்சி அளிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2022ம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் 51.20 சதவீதம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இது தேசிய சராசரியான 56.30 விழுக்காட்டை விட 5.10 சதவீதம் குறைவு. நடப்பாண்டில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட ஹைடெக் ஆய்வகங்கள்…

மாணவர்களுக்கு வைகோ வேண்டுகோள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்

சென்னை: நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட அறிக்கை: சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மற்றொரு மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.நீட் நுழைவுத்தேர்வு  திணிக்கப்பட்ட 2017ம் ஆண்டில், அரியலூர் அனிதா தொடங்கி கடந்த ஆண்டு வரை 20 மாணவர்கள் உயிரைப்போக்கி கொண்ட நிலையில் , மாணவி லக்சனா சுவேதா…

ஈபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றது தவறு: புகழேந்தி

சென்னை: ஈபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றது தவறு என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுக அலுவலகத்தின் உரிமையாளர், அதிகாரம் பெற்றவர் ஓபிஎஸ். அதிமுக அலுவலகத்திற்கு செல்வதற்காக பாதுகாப்பு கேட்டோமே தவிர, ஓபிஎஸ் கட்சி பணிகளை மேற்கொள்ள எப்பொழுது வேண்டுமானாலும் உள்ளே செல்வார், நாங்களும் செல்வோம். யாராலும் தடுக்க முடியாது எனவும் கூறினார். Source link

தமது சுயநலத்திற்காக அதிமுகவை இபிஎஸ் அழிக்க பார்க்கிறார்: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

தஞ்சை: எடப்பாடி பழனிசாமி யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துகொண்டு தமது சுயநலத்துக்காக அதிமுகவை அழிக்க பார்க்கிறார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே புதுமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வி.கே.சசிகலா அங்கு வருகை தந்த அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கத்தை நேரில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வைத்திலிங்கம் இந்த சந்திப்பு எதார்த்தமான ஒன்றாகும். அரசியல் ரீதியான சந்திப்பு என்றால் பத்திரிக்கையாளர்களுடன் தெரிவித்துதான் சந்திப்போம்…

மகளிருக்கான இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அவற்றின் மூலம் அரசு வேலைகளில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். Source link

அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தியைவிட மோசமானவர் ஓபிஎஸ்: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு எப்போதும் விசுவாசமாக இருந்தது இல்லை. பச்சோந்தியைவிட மோசமானவர், நேரத்துக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்வார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக நேற்று காலை 11.35 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். பின்னர், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக எதிர்காலத்தின் நன்மை கருதி ஒற்றைத்தலைமை முடிவு செய்து, இடைக்கால பொதுச்செயலாளராக என்னை தேர்வு…

1 96 97 98 99 100 161