Browsing: செய்திகள்

டிசம்பர் மாதம் வரை தேவையான யூரியா, டி.ஏ.பி. உரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் மன்சுக் மாண்டவியா

டெல்லி: டிசம்பர் மாதம் வரை தேவையான யூரியா, டி.ஏ.பி. உரங்கள் இருப்பில் உள்ளன என ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கள்ளச்சந்தையில் உரங்கள் விற்கப்படுவதை தடுக்க பறக்கும் படைகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். Source link

நபிகள் குறித்த சர்ச்சை கருத்து எதிரொலி; குவைத் அங்காடியில் அகற்றப்படும் இந்தியத் தயாரிப்புகள்! | In Kuwait, super market has boycott indian products after Nupur Sharma’s statement controversy

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்து சர்வதேச அளவில் பெரும் சர்சையைக் கிளப்பியிருக்கிறது. அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பா.ஜ.க செய்தித் தொடர்பாளரின் இந்தப் பேச்சு இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். இது தொடர்பாக அரபு நாடுகள் கடும் கண்டனமும் தெரிவித்திருந்தன.இந்த நிலையில், குவைத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இந்தியத்…

இலங்கை நெருக்கடி: வரி விகிதம் உயர்வால் அரசுக்கு கூடுதல் வருவாய் எவ்வளவு?

இலங்கை நெருக்கடி: வரி விகிதம் உயர்வால் அரசுக்கு கூடுதல் வருவாய் எவ்வளவு?இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ள இந்தத் தருணத்தில், வரி விகிதங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 8 வீதமாக காணப்பட்ட பெறுமதி சேர் வரியை, இந்த மாதத் தொடக்கம் முதல் அமலுக்கு வரும் வகையில் 12 வீதம் வரை அதிகரித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது. வரி விகிதம் உயர்வால் அரசுக்கு கூடுதல் வருவாய் எவ்வளவு? மக்களுக்கு என்ன ஆகும் என்பதை விளக்குகிறது இந்த…

பரிசல் சவாரி.. சூடான மீன் வறுவல்.. களைகட்டிய ஓகேனக்கல்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் விடுமுறை தினத்தை கொண்டாட குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள். தருமபுரி மாவட்டம ஒகேனக்கல் சுற்றுலாதளம் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்கவும், நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழவும்  ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கர்நாடக, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகை…

கடலூரில் நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். Source link

முகமது நபிகள் குறித்து சர்ச்சைப் பேச்சு – பாஜக செய்தித் தொடர்பாளர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை! | suspended spokesperson Nupur Sharma over controversial remarks on Muhammad

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, கியான்வாபி மசூதி தொடர்பான விவாதத்தின் போது முகமது நபிகள் குறித்து சர்ச்சையான முறையில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து, நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். அது மட்டுமின்றி அவர்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.பா.ஜ.க செய்தித் தொடர்பாளரின் இத்தகைய பேச்சு மற்ற மதங்களை இழிவு படுத்துவதாகக்…

கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்று நீரில் மூழ்கி சிறுமி உட்பட 7 பெண்கள் பலி

5 ஜூன் 2022, 10:22 GMTபுதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர்கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்த 6 இளம் பெண்கள், ஒரு சிறுமி ஆகிய அனைவருமே உறவினர்கள். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் அருகேயுள்ள குச்சிப்பாளையத்தில் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் இவர்கள் குளித்தார்கள். அப்போது இவர்கள் அனைவருமே நீரின் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்டு நினைவிழந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்…

பாஜகவில் இணைந்த பிரபல இஸ்லாமிய மதகுருவின் மருமகள் – முத்தலாக்கால் பாதிக்கப்பட்டவர்!!

பிரபல இஸ்லாமிய மதகுருவான மவுலானா தௌகீர் அகமது ரசா கானின் மருமகளும், முத்தலாக்கால் பாதிக்கப்பட்டவருமான நீடா கான்,  உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜகவில் இணைந்துள்ளார்.எதிர்வரும் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல், தேசிய அளவில் முக்கியத்துவத்தை பிடித்திருக்கிறது. அங்கு மேற்கு உ.பியில் இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். அந்த வகையில் பரேல்வி பிரிவு இஸ்லாமியர்களின் மதகுருவான மவுலானா தௌகீர் அகமது ரசா கான், தனது ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு அளிப்பதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவித்தார்.தற்போது…

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் கண்கவர் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் கண்கவர் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கானோர்  மலர் கண்காட்சியை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. Source link

இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கும் புதிய செயற்கைக்கோள்; இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல்! | Former ISRO chief Sivan visits Abdul Kalam House

ராமேஸ்வரத்தில் உள்ள, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டிற்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் குடும்பத்துடன் வருகை தந்தார். அங்கு ஏ.பி.ஜே அப்துல் கலாம் உறவினர்களைச் சந்தித்துப் பேசினார்.அதனைத் தொடர்ந்து அப்துல் கலாம் இல்லத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணாக்கர்களின் பல்வேறு கேள்விகளுக்கு உற்சாகமாக பதிலளித்தார்.அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, ”இந்தியாவை உலகத்தில் முதல் இடத்திற்குக் கொண்டு வருவது இளைஞர்கள் கையில்தான் உள்ளது. அதனால்தான் நான் செல்லுமிடமெல்லாம் கிராமப்புற மாணவர்களை…

1 508 509 510 511 512 528