Browsing: செய்திகள்

USB டைப்-C சார்ஜைப் பயன்படுத்த விரும்பும் பல நாடுகள்; காரணம் இதுதான்!| More Countries Want To Make USB Type C

ஆனால், இதில் பெரும் சிக்கலில் சிக்கயிருப்பது ஆப்பிள் நிறுவனம் தான். முந்தைய காலங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் மொபைல்களில் 30 பின் டாக் கனெக்டர் தான் வரும். அதன்பின்னர் அதைவிடவும் மேம்பட்ட வடிவமான லைட்னிங் கனெக்டரைப் பயன்படுத்தத் தொடங்கியது ஆப்பிள். யூஎஸ்பி- C கனெக்டர்களைப் போலவே, லைட்னிங் கனெக்டர்களும் பல்வேறு வசதிகளைத் தன்னுள்ளே பெற்றிருந்தது. ஸ்லிம்மாக இருப்பதும், வேகமாக மின்சாரத்தைக் கடத்தவும் அது பயன்பட்டது. ஆப்பிள் நிறுவனம் தற்போது தயாரிக்கும் லேப்டாப்களில் எல்லாம் யூஎஸ்பி- C கனெக்டரைத்தான்…

பெங்களூரு: தலைமுடி கொட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை – கடிதத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை

34 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images(இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (04/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு தலைமுடி கொட்டுவதால் தற்கொலை செய்துகொண்டதாக, போலீசார் தெரிவித்துள்ளதாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா கந்தேகவுடன பாளையா பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகள் காவ்யா ஸ்ரீ (வயது 22). இவர், மைசூருவில் ராகவேந்திரா நகரில் உள்ள தனியார்…

Tamil News Live |Tamil News Live

இன்றைய டாப் 10 செய்திகள் 1) மதுரையில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த ‘மோடி பொங்கல்’ விழா ரத்து செய்யப்பட்டுவதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2) நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 3) ஸ்மார்ட் சிட்டி நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்து குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  4) எந்த…

காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காரைக்கால்: காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலாக்க உள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். Source link

கிரிப்டோ – நேற்று… இன்று… நாளை? | Crypto – Yesterday, Today and Tomorrow

கடந்த இரண்டு மாதங்களாகவே கிரிப்டோகரன்சிகளின் (Crypto currency) மதிப்பு வெகுவாக சரிந்தபடி இருக்கிறது. கிரிப்டோ மூலம் ஒரே இரவில் மில்லியன்கர்களாக ஆகிவிட்டோம் என சுயதம்பட்டம் அடித்த டிவிட்டர், இன்ஸ்டா, டிக்டாக் வீடியோக்கள் நின்று போனது மனிதகுலத்திற்கு கிடைத்த சிறிய லாபம் என்பது ஒரு புறம் இருந்தாலும், நவீன நிதித் தொழில்நுட்பமாக கொண்டாடப்படும் கிரிப்டோவின் சரிவு பற்றிய தெளிவான புரிதல் வேண்டும் என்பது இந்தக் கட்டுரையின் நோக்கம்.கிரிப்டோ இவ்ளோ இறங்கிருச்சா? நல்லா ரெப்ஃரெஷ் பண்ணி பாரு…நெருப்பு மேல் வைத்த…

மீண்டும் கொரோனா: தமிழ்நாடு நான்காவது அலையை நோக்கிச் செல்கிறதா?

இந்த முறை தொற்று அதிகரிப்பு இருப்பது போன்றதொரு தோற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படவில்லை என்றும் மருத்துவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். Source link

யார் சிறந்த கேப்டன் ரூட்டா, நானா?- லைவ் ஷோவில் மொயின் அலி-குக் குடுமிப்பிடி சண்டை

பிடி ஸ்போர்ட் நிகழ்ச்சியில் விவாதம் ஒன்றில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியும் முன்னாள் கேப்டனும் இங்கிலாந்தின் அதிக ரன்கள் எடுத்த பேட்டருமான அலிஸ்டர் குக்கும் சண்டையிட்டுக்கொண்டது பரபரப்பாகியது. அதுவும் ஜோ ரூட் சிறந்த கேப்டனா, அல்லது நான் சிறந்த கேப்டனா என்று என்று குக் கேட்க மொயின் சொன்ன பதிலால் குடுமிப்பிடி சண்டை நிகழ்ந்தது, பெரிய கசப்பான அனுபவமாக நெட்டிசன்களால் பார்க்கப்படுகிறது.அதாவது தான் ஆடியதில் ஜோ ரூட் கேப்டன்சியில்தான் தான் நன்றாக ஆடியதாகக் கூறப்போக, அப்ப நான்…

சென்னை விமான நிலையத்தில் ரூ.98.55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது

சென்னை: மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை கடத்தி வரப்பட்ட ரூ.98.55 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த முகமது இம்ரான் என்பவரை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையின் பொது 11 பண்டல் தங்கப்பசை கண்டுபிடிக்கப்பட்டது. அதை உருக்கியபோது 2.137 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. தங்கத்தை பறிமுதல்  செய்து அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   Source link

போக்சோ வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வந்தவர் படுகொலை; செய்யாறு அருகே பயங்கரம் – 5 பேர் கைது | A youth has been hacked to death in Tiruvannamalai district due to animosity

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில், செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து முருகனின் மனைவி தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற காவல்துறை அதிகாரிகள், முருகனின் கொலை சம்பவத்திற்கு காரணமாக கருதப்படும் தணிகைமலை, தேவிகா, வேல்முருகன், சுரேஷ், விக்னேஷ் என்ற 5 பேர் மீதும் வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவண்ணாமலைமுன்விரோதம் காரணமாக, இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம்…

முகமது ஜுபைருக்கு ஜாமீன் மறுப்பு – அரசு வழக்கறிஞர் அடுக்கும் புதிய குற்றச்சாட்டுகள்

ஜுபைரின் வழக்கறிஞர் விருந்தா குரோவர், ஒருவர் தமது சிம் கார்டு அல்லது அலைபேசியை மாற்றுவது குற்றமா? புத்திசாலித்தனமாக இருப்பது குற்றமா? இவை அனைத்தும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழோ அல்லது வேறு எந்த சட்டபிரிவிலோ குற்றமாகாது,” என்று வாதிட்டார். Source link

1 495 496 497 498 499 529