Browsing: செய்திகள்

சைஃப் அல்-அடில்: அல்-காய்தாவில் ஜவாஹிரியின் இடத்தை நிரப்பப் போகும் மர்மமான ”நீதியின் வாள்”

மானிட்டரிங் பிரிவுபிபிசி நியூஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, எஃப்.பி.ஐ. அமைப்பால் வெளியிடப்பட்ட சைஃப் அல்-அடிலின் புகைப்படம்ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதால், அந்தப் பயங்கரவாத அமைப்பின் தலைமைப் பதவியை யார் பிடிப்பது என்பதில் கவனம் திரும்பியுள்ளது.எகிப்தில் பிறந்த சைஃப் அல்-அடில் இதில் முன்னணியில் இருக்கிறார். அல்-ஜவாஹிரியின் நெருங்கிய சகாக்களாக ஒரு காலத்தில் கருதப்பட்ட ஐந்து அல்-காய்தா உறுப்பினர்களில் அவர் மட்டுமே இப்போது உயிரோடு…

School Holiday : கனமழை காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; புதுச்சேரியிலும் விடுமுறை

கனமழை காரணமாக புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் தீபாவளி பண்டிகை வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கவிதா ராமு அறிவித்தார். இதேபோல, தொடர் மழையின் காரணமாக…

சுதந்திர தின விழாவிற்கான ஒத்திகை நடைபெறுவதை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சுதந்திர தின விழாவிற்கான ஒத்திகை நடைபெறுவதை முன்னிட்டு ஆகஸ்ட் 06,11,13,15 உள்ளிட்ட தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்தில் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. Source link

நீலகிரி ரெட் அலர்ட்: `3,000 பொறுப்பாளர்கள்… தயார்நிலையில் கட்டுப்பாட்டு மையங்கள்!’- ஆட்சியர் தகவல் | nilgiris district collector about precautious moves on heavy rain

இதனடிப்படையில் அமைச்சர் நீலகிரியில் முகாமிட்டு மழை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சிகள், மீட்பு மற்றும் தீயணைப்புத்துறை, நகராட்சிகள், பொது மற்றும் நீர்வள ஆதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, மின்வாரியம், மருத்துவத்துறை ஆகியவை உஷார்படுத்தப்பட்டிருக்கின்றன. 68 ஜெனரேட்டர்கள், 18 ஜே.சி.பி இயந்திரங்கள், மரங்களை வெட்டி அகற்ற 124 வார்ஷாக்கள், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு உடனுக்குடன் மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்ல 106 ஆம்புலன்ஸ்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களில் 283 பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகள் கண்டறியப்பட்டு, 42…

தைவானைச் சுற்றி ஏவுகணைகளை வீசும் சீனா: பதற்றம் அதிகரிப்பு – நேரடித் தகவல்கள்

தைவானைச் சுற்றி வளைத்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் சீன ராணுவம் இப்போது தைவான் நீரிணையில் குண்டுகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. Source link

சொந்த ஊர் குழி பிட்ச் தாதாக்கள் பூஜ்ஜியம்- அதிரடி சேசிங்கில் 38 பந்துகளில் வங்கதேசத்தை துடைத்து எறிந்த ஆஸ்திரேலியா

2021 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இதற்கு முன்பாக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் வங்கதேச அணியைத் தட்டித்தூக்க நேற்று ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜாம்ப்பா 5 விக்கெட்டுகளை 19 ரன்களுக்குக் கைப்பற்ற நாகின் டான்ஸ் வங்கதேசம் 15 ஓவர்களில் 73 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து அடிய ஆஸ்திரேலியா 6.2 ஓவர்களில் 78/2 என்று அபார வெற்றி பெற்றது. ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளில் இரு அணிகளுக்கு இடையே இவ்வளவு பந்துகள் மிச்சம் வைத்த் எந்த அணியும் வெற்றி பெற்றதில்லை.…

குறைதீர்க்கும் கூட்டம்: மின்வாரியம் அழைப்பு

சென்னை: எழும்பூர், பெரம்பூர் கோட்டங்களில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து, தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எழும்பூர் கோட்டம் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (5ம் தேதி) காலை 11 மணிக்கு செயற் பொறியாளர் அலுவலகம், எண்.47, மலையப்பன் தெரு, ஓட்டேரி, சென்னை-12 என்ற முகவரியிலும் பெரம்பூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (5.8.2022) காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் அலுவலகம், பெரம்பூர் 110 கி.வோ செம்பியம் துணை மின்நிலையம்…

Viruman: “என்னை ஓடவைத்ததற்கு கார்த்தியை ஆட வைத்துள்ளேன்; நான் டிரக் டீலரா?”- யுவன் ஷங்கர் ராஜா கலகல! | Aditi Shankar and Yuvan Shankar Raja speech during Viruman audio and trailer launch

அவரைத் தொடர்ந்து பேசிய யுவன் ஷங்கர் ராஜா, ”படத்தின் ரீ-ரெக்கார்டிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இன்று அல்லது நாளைக்குள் முடித்துவிடுவேன். முத்தையா சார்கூட முதன்முதலாக இணைகிறேன். படம் அருமையாக இருக்கிறது. கார்த்தி, சூர்யா, நான் எல்லாரும் ஒரு குடும்பம் மாதிரிதான். பள்ளிப் படிப்பில் தொடங்கி இவ்வளவு தூரம்வரை என்பது மிகப்பெரிய பயணம். ஹிட்டடிக்க வேண்டுமென்று நான் வேலைகள் பார்க்கவில்லை. நல்ல பாடல்கள் பண்ண வேண்டும் என்றுதான் வேலை பார்த்துள்ளேன்.யுவன் ஷங்கர் ராஜா – ‘விருமன்’ இசை வெளியீட்டு…

இந்து ராஷ்டிரா: இந்துக்களை வலிமையானவர்களாக உணரவைக்கும் பெருமிதமா?

சரோஜ் சிங்பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்தியா மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக ஆனது. அதே நேரம் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக மாறியது. ஆனால் 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தை இந்தியாவில் ஒரு இழிவான வார்த்தையாக கருதப்பட தொடங்கியுள்ளது. ஏனெனில் அவர்களைப் பொருத்தவரை இந்தியா ஒரு ‘இந்து நாடு’.சமீப காலமாக, அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் இதுபோன்ற பல அறிக்கைகளை தொலைக்காட்சி சேனல்களில் பார்க்கமுடிந்தது. சில ஆண்டுகளுக்கு…

Dravidian model govt is going well in Tamil Nadu so that everyone can get everything CM Stalin

தமிழகத்தில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற  தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது, நான் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த நேரத்தில், இந்த அரங்கத்திற்கு வெளியிலே அமைக்கப்பட்டிருக்கக்கூடிய ஸ்டார்ட் அப் அரங்குகளில் நம்முடைய இளைய சமுதாயத்தைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள் புதிய முன்னெடுப்போடு அமைத்திருக்கக்கூடிய இந்தக் காட்சியைப் பார்த்து நான் பிரமித்துப்போய்…

1 480 481 482 483 484 529