Browsing: செய்திகள்

3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை காவலர் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நஜிபாத் சந்திப்பு சோதனை சாவடி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததும், அவர்களின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு வீரர்கள் கொடுத்த பதிலடியில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின்போது, போலீஸ்காரர் ஒருவர் வீர மரணமடைந்தார். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும், பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள். Source link

போலீஸிடம் போன்கேட்டு வாக்குவாதம்; கைவிலங்கால் வேன் கண்ணாடியை உடைத்த விசாரணைக் கைதி! | The interrogation prisoner had a dispute with the police

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு கடந்த மார்ச் மாதம் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி தன் காதலனுடன் வந்துள்ளார். அவரை அங்கு கஞ்சா போதையில் இருந்த கமுதி வேப்பங்குளத்தை சேர்ந்த பத்மேஷ்வரன், நத்தகுளத்தை சேர்ந்த தினேஷ்குமார் , பசும்பொன்ன சேர்ந்த அஜித்குமார் ஆகியோர் காதலன் கண்முன்னே கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிலர் நீதிமன்ற உத்தரவுப்படி ராமநாதபுரம் எஸ்.பி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகள் மூன்று பேரையும்…

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

7 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, யாசின் மாலிக்இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத இயக்கமான ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி’ தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. தீவிரவாதம் தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த 19-ம் தேதி டெல்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அவருக்கான தண்டனையை நீதிபதி பிரவீன் சிங் இன்று அறிவித்தார். தீவிரவாதத்துக்கு நிதி அளித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி தேசிய புலனாய்வு…

Breaking News : காங்கிரஸ் கட்சியில் இருந்து கபில் சிபில் விலகல்

பிரதமர் மோடி மே,26-ல் சென்னை வருகை..! பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக நாளை ( மே, 26)  தமிழகம் வருகிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் பிரதமர் மோடி, தேசிய நெடுஞ்சாலை துறையின் திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். Source link

சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை : சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலச்சந்தரின் சகோதரி ஷர்மிளா அளித்த புகாரின் பேரில் ரவுடிகளான பிரதீப், சகோதரர் சஞ்சய், கலைவாணன் ஆகியோர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிந்தாதிரிப்பேட்டை தனிப்படை போலீசார் தலைமறைவாக உள்ள 3 ரவுடிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர். Source link

போலீஸ் பாதுகாப்பையும் மீறி பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை! – சென்னையில் பயங்கரம் | bjp cadre murdered in chennai chindadhiripet police investigation goes on

இன்று இரவு எட்டு மணியளவில், சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில், மத்திய சென்னை பா.ஜ.க பட்டியலினப் பிரிவு தலைவர் பாலசந்தர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், தாங்கள் மறைந்துவைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பாலசந்தரை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அவரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.கொலை…

கார்த்தி பிறந்தநாள்: மணிரத்தினம் உதவி இயக்குநரில் இருந்து ‘பொன்னியின் செல்வன்’ கதாநாயகன் வரை

30 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Insta @karthi_offlநடிகர் கார்த்தி சினிமாவை பின்னணியாக கொண்ட குடும்பத்தில் இருந்து திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகி 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் பரிசோதனை களங்களையும் கமர்ஷியல் வெற்றி படங்களையும் கொடுக்க தவறவில்லை. ‘பருத்திவீரன்’ படத்தில் ஆரம்பித்த பயணம் ‘பொன்னியின் செல்வன்’ வந்தியத்தேவனாக நீள்கிறது. மே 25ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ‘பொன்னியின் செல்வன்’ தவிர்த்து ‘விருமன்’, இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘சர்தார்’ ஆகிய படங்கள் கைவசம் இருக்கிறது.…

Numerology | எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று உணவு தானம் அளிப்பது நல்லது… (மே 22, 2022)

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):நீங்கள் இதுவரை தனிமையில் இருப்பதாக உணர்ந்து இருந்தால், இனி அந்த நிலை மாறி விடும். இன்று எல்லாருடைய கவனமும் உங்கள் மீது தான் இருக்கும். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். வேலையில் அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெறுவீர்கள். அது மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் அதிர்ஷ்டமாக உணர்வீர்கள்.அதிர்ஷ்ட நிறம் – பச்சை மற்றும் மஞ்சள்அதிர்ஷ்டமான நாள் – ஞாயிற்றுக்கிழமைஅதிர்ஷ்ட…

தமிழகத்தில் கோடைகால விடுமுறைக்கு பிறகு 1முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி நாளை அறிவிப்பு வெளியாகும்: அன்பில் மகேஷ்

சென்னை: தமிழகத்தில் கோடைகால விடுமுறைக்கு பிறகு 1முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளிகள் குறித்து அறிவிப்புகளை பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் காலை 10 மணிக்கு வெளியிடுகிறார். வரும் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெறும் என்பது பற்றியும் நாளை அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார். Source link

ஜூனியர் விகடன் மீது வழக்கு; எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான் கண்டனம்! | Tn political leaders condemned the action which was taken against the junior vikatan by the police

ஜூனியர் விகடனுக்கு எதிராக, ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘ஜி ஸ்கொயர்’ புகார் ஒன்றை அளித்திருந்தது. கெவின் என்பவர் ஜூனியர் விகடன் பெயரைச் சொல்லி பணம் கேட்டு மிரட்டுவதாக அந்தப் புகாரில் ‘ஜி ஸ்கொயர்’ கூறியிருந்தது. இந்தப் புகாரில் மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். புகாரின் அடிப்படையில், வழக்கு பதியப்பட்டு கெவின் என்பவர் மைலாப்பூர் போலீஸாரால் மே 22-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டார். ‘ஜி ஸ்கொயர்’ புகாரை முற்றிலுமாக ஜூனியர் விகடன் மறுத்திருக்கிறது.ஜூனியர்…

1 470 471 472 473 474 485