Browsing: செய்திகள்

வருமான வரித்துறையின் நோட்டீஸ்; அதிர்ந்த தினசரி கூலித்தொழிலாளி – வரி பாக்கி எவ்வளவு தெரியுமா? | bihar daily wage earner get notice from income tax dept for pay dues of rs.37.5L

நீங்கள் தினசரி கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்திவருபவர் என்று வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு திடீரென ஒரு நாள் வருமான வரித்துறையிலிருந்து, `நீங்கள் வருமான வரித்துறைக்கு லட்சக்கணக்கில் பணம் பாக்கி வைத்திருக்கிறீர்கள்’ என நோட்டீஸ் வந்தால் எப்படியிருக்கும். அதுபோன்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் பீகாரை சேர்ந்த நபர் ஒருவருக்கு நேர்ந்திருக்கிறது.பீகார் மாநிலத்தில் ககாரியா மாவட்டத்தில் வசிப்பவர் தான், கிரிஷ் யாதவ். இவர் தினசரி கூலி வேலை செய்து வருமானம் ஈட்டி வருகிறார். இவருடைய ஒருநாள் வேலைக்கான கூலியே 500…

டோலோ 650 மாத்திரைகளை விற்க மருத்துவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? உண்மை என்ன?

டோலோ 650 மாத்திரைகளை விற்க மருத்துவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? உண்மை என்ன?டோலோ-650 மாத்திரைகளை பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களுக்கு சுமார் ரூ. 1,000 கோடி மதிப்பிலான இலவச பரிசுப்பொருட்களை அம்மாத்திரையை தயாரித்துவரும் நிறுவனம் வழங்கியதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. Source link

பிஎம் கிசான் 10-வது தவணை.. விவசாயிகளுக்கு வரும் டிசம்பரில் ரூ.2,000-த்திற்கு பதில் ரூ.4,000 டெபாசிட் என தகவல்!

நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 10-வது தவணை நிதியை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அநேகமாக டிசம்பர் 15-ஆம் தேதி இந்த பத்தாம் தவணை வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.ஒரு தவணைக்கு தலா ரூ.2,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், 9ம்…

சென்னையில் 2,665 கட்டடங்களின் பணிகளை நிறுத்த உத்தரவு: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணை

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2,665 கட்டடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த குறிப்பாணை வெளியிட்டுள்ளது. அனுமதியின்றி மற்றும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் பணிகளையும், விதிமீறல்களை சரிசெய்யவில்லை எனில் 2,403 கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விதிமீறல்களை சரிசெய்யாத 39 கட்டடங்கள் ஏற்கனவே பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. Source link

புதுச்சேரி: “முதல்வர் ரங்கசாமி கெளரவமாக ஆட்சியில் இருந்து வெளியேற வேண்டும்” – இரா.முத்தரசன் | muththarasan says pudhucherry cm should come out of bjp alliance

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு புதுவையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரண்டு நாள் நடைபெற்றது. புதுச்சேரி பாக்கமுடையான்பெட் ஜீவா காலனியில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்திற்கு CPI மாநிலச் செயலாளர் அ.மு.சலீம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய CPI தமிழ்மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், “எப்படி பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தன் சொந்த அனுபவத்தால் பா.ஜ.க விட்டு நீங்கி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு ஆட்சி அமைதாரோ அதேபோல் புதுவை…

விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோர் கவனிக்க வேண்டிய 6 அம்சங்கள்

8 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, விநாயகர் சதுர்த்திநாடு முழுக்க இந்த மாத (ஆகஸ்ட்) இறுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், சிலைகள் செய்வது உள்ளிட்ட ஆயத்தப்பணிகள் தொடங்கி விட்டன. இந்த நிலையில், விநாயகர் சிலைகளைச் செய்வது, பந்தல்களை அமைப்பது, நீர்நிலைகளில் கரைப்பது ஆகிய சடங்குகளின்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. விநாயகர் சிலை வைக்கப் போகிறீர்கள் அல்லது செய்யப்போகிறீர்கள் என்றால், நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 5 முக்கிய கட்டுப்பாட்டு அம்சங்களை…

BJP MP Anant Kumar Hegde writes a letter to CEAT Tyre-s CEO objecting to Aamir Khan’s ad against bursting crackers – News18 Tamil

பாலிவுட் நடிகர் அமீர் கான் நடித்து சமீபத்தில் வெளியான டயர் விளம்பரப் படத்துக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக எம்.பி. ஆனந்த்குமார் ஹெக்டே, மசூதிகளில் பாங்கு ஓதுவது ஒலிமாசு என்பதை அறிவுறுத்தும் விளம்பரப்படத்தையும் நீங்கள் எடுக்க வேண்டுமென்று கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.பிரபல தனியார் டயர் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அந்த விளம்பரத்தில் தோன்றிய பாலிவுட் நடிகர் ஆமிர் கான், ‘சாலைகள் பட்டாசு வெடிப்பதற்காக அல்ல, சாலைகள் கார்களுக்காக’ என்று கூறுவார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதங்களையும்…

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எவ்வித தவறுகளும் இல்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எய்ம்ஸ் குழு அறிக்கை

சென்னை: ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எவ்வித தவறுகளும் இல்லை என்று  ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எய்ம்ஸ் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக ஆறுகசாமி விசாரணை ஆணையத்திடம் எய்ம்ஸ் குழு 3 பக்க அறிக்கையை அளித்தது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபடுவதற்கு முன்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்கரையின் அளவு அதிகம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. அதற்கு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர் என எய்ம்ஸ் மருத்துவ குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Source…

“பகவத் கீதையின் போதனைகள் எனக்கு வலிமையைக் கொடுக்கிறது!” – ரிஷி சுனக் | Rishi Sunak appreciated Bhagavad Gita on strength during campaign

இங்கிலாந்தில் பிரதமர் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தேர்தலின் இறுதிச்சுற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், அமைச்சர் லிஸ்ட் டிரஸ் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ரிஷி சுனக் இங்கிலாந்து முழுவதும் பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், ரிஷி சுனக் தன் மனைவி அக்‌ஷதாவுடன் இங்கிலாந்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அப்போது அங்கு இருந்த மக்களுடன் அவர் உரையாடினார். லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக்ரிஷி சுனக், அக்‌ஷதா…

டோலோ 650 மாத்திரையை எழுத மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி பரிசு பொருள்கள் வழங்கப்பட்டனவா?

சரோஜ் சிங்பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், PA Mediaபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்”எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது டோலோ-650 மாத்திரையை எடுத்துக்கொள்ள எனக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இது விசித்திரமாக இருக்கிறது. இதுவொரு தீவிரமான பிரச்னை”.ஒரு வழக்கு விசாரணையின்போது டோலோ-650 மாத்திரையை குறிப்பிட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இப்படி கூறினார். இந்த வழக்கின் மூலம் டோலோ – 650 மீண்டும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.டோலோ-650 மாத்திரைகளை பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களுக்கு சுமார் ரூ. 1,000 கோடி…

1 472 473 474 475 476 529