Browsing: செய்திகள்

a police fulfilled 100 years old grandmother wish image trending on social media | 100 வயது பாட்டியின் வினோதமான ஆசை நிறைவேறியது

திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கலவரக்காரர்கள், கொலையாளிகள், உள்ளிட்டவர்களை நீண்ட நாள் தேடி, வலை வீசிப் பிடிப்பது போலீசாருக்கு மிகுந்த உற்சாகத்தை தரும். சமீபத்தில் வழக்கம் போல ஒரு கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், இந்த மாதிரியான கைது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.போலீசார் கைது செய்தது 100 வயது மூதாட்டி என்பதுதான் இதில் சுவாரஸ்யமான விஷயம். 100 வயது பாட்டியை கைது செய்வதால் இவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? அந்த பாட்டி…

ஜம்மு-காஷ்மீரின் கிஸ்துவார் மாவட்டத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் கிஸ்துவார் மாவட்டத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். Source link

பாலியல் தொழில்; பண விவகாரம்; கழிவறையிலிருந்து காவலன் செயலிக்கு தகவல் கொடுத்த பெண்கள் – நடந்தது என்ன? | | chennai police rescued two ladies in a guest house with the help of kavalan sos

சென்னை, வேளச்சேரியில் உள்ள தங்கும் விடுதியில் உள்ள கழிவறையிலிருந்து இளம்பெண் ஒருவர், காவலன் செயலி மூலம் காவல்துறையினரின் உதவியை நாடினார். அப்போது அந்தப் பெண், `நான் ஆபத்திலிருக்கிறேன் என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று தெரிவித்தார். அந்தப் பெண்ணுக்கு ஆறுதல், தைரியம் கூறிய காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸார், வேளச்சேரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸார் அங்கு சென்றபோது கழிவறைக்குள் இளம்பெண் ஒருவரும், அந்த அறைக்குள் இளைஞர் ஒருவரும் இருந்தனர். நிலைமையை தெரிந்துகொண்ட போலீஸார் இருவரிடமும் விசாரித்தனர்.…

விராட் கோலி: பாகிஸ்தான் பவுலருக்கு ‘ஆட்டோகிராஃப்’ ஜெர்சியை பரிசளித்த தருணம்

30 ஆகஸ்ட் 2022, 02:30 GMTபுதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், BCCI/Twitter(இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று(30/08/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.)இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, தனது ஜெர்சியில் ஆட்டோகிராஃப் போட்டு, அதை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹேரிஸ் ராஃபுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்று இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அதுறித்த செய்தியில், இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நடப்பு ஆசிய கோப்பையின்…

அஜித் 61 படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்தது!

அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் இந்த மூன்றாவது திரைப்படத்தை, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. Source link

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சென்னை: தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் அமைச்சர்கள், துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

வேளாண் கழிவுகளிலிருந்து என்சைம்கள்… ஐ.ஐ.டி கண்டுபிடிப்பின் நன்மைகள் என்ன?|new invention of enzymes produced from agri wastes

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் செல்லுலோஸ், அமைலேஸ் போன்ற என்சைம்களை உற்பத்தி செய்வதற்கு அதிக செலவு செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக வேளாண் கழிவுகளிலிருந்து தயாரிக்கலாம் என்பதை சென்னை ஐ.ஐ.டி கண்டுபிடித்துள்ளது. இதற்கு மத்திய அரசும் அனுமதியளித்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் சத்தியநாராயணன் கும்முடி மற்றும் மாணவி ரேகா ராஜேஷ் இணைந்து, கரும்பிலிருந்து பயோ எத்தனால் மற்றும் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் நொதிகளான செல்லுலேஸ் (cellulaze), அமைலேஸ் (amylase) என்ற இரண்டு பொருட்களை உற்பத்தி செய்வது குறித்து கண்டுபிடித்துள்ளனர்.சத்தியநாராயணன் ஐ.ஐ.டியில் உயிர்தொழில்நுட்பத்துறை (bio…

சேலம் எட்டு வழிச்சாலை திமுக தேர்தல் வாக்குறுதியில் இருந்ததா? – அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்த கருத்தும் உண்மையும்

க. சுபகுணம்பிபிசி தமிழ்36 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesகாஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கையை மேற்கொள்வது குறித்த அரசின் ஆய்வு நடைபெற்றது. அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு “8 வழிச்சாலை போடக்கூடாது என்று திமுக சொல்லவே இல்லை” என்று கூறினார். இது உண்மையா?பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு குறித்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் எ.வ.வேலு, “திமுக…

25 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு… விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கர்நாடகா – ஆந்திரா வழியாக வாணியம்பாடி பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Source link

தூத்துக்குடி அருகே செல்போன் டவரை கழற்றி திருடிச் சென்றதாக 3 பேர் கைது

தூத்துக்குடி: வாழப்பாடி அருகே செல்போன் டவரை கழற்றி திருடிச் சென்றதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். செல்போன் டவரை வேறு இடத்துக்கு மாற்ற உள்ளதாகக் கூறி ராட்சத கிரேன் கொண்டு 3 பேர் கொண்ட கும்பல் சிக்கியது தெரியவந்துள்ளது. டவர் பராமரிப்பு பணிக்காக வந்த பணியாளர்கள் கான்கிரீட் தூண்கள் மட்டுமே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். Source link

1 468 469 470 471 472 529