Browsing: செய்திகள்

ஆந்திராவில் விஷவாயு தாக்கி 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே விஷவாயு தாக்கி 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அச்சுதாபுரத்தில் உள்ள போரஸ் லேபரேட்டிரீஸ் என்ற தொழிற்சாலையில் விஷவாயு கசிவால் உடலநலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 30 பேரும் நலமுடன் இருப்பதாகவும், விசாரணை நடத்தி வருவதாகவும் எஸ்.பி.கவுதமி தெரிவித்துள்ளார். Source link

“கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்!” – பினராயி விஜயன் திட்டவட்டம் | Kerala will not implement CAA, says CM Pinarayi Vijayan

கேரள முதல்வர் பினராயி விஜயன், குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சி.ஏ.ஏ) கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். `கொரோனா தொற்று முடிவுக்கு வரும் காலகட்டத்தில், சி.ஏ.ஏ-வை நிச்சயம் அமல்படுத்துவோம்!’ என கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்த நிலையில், பினராயி விஜயன் இத்தகைய கருத்தை தெரிவித்திருக்கிறார். பினராயி விஜயன் தலைமையிலான அரசு, கேரளாவில் ஆட்சிக்குவந்து ஒரு வருடம் நிறைவடைந்ததையொட்டி, சிறப்பு விழா ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பினராயி…

கருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன? – BBC News தமிழ்

தங்கவேல் அப்பாச்சிஆசிரியர், பிபிசி தமிழ்9 ஆகஸ்ட் 2018புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்(2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கருணாநிதியின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட கட்டுரை தற்போது மீண்டும் மறுபகிர்வு செய்யப்படுகிறது.)ஒரு முறை சென்னையில் உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு, உலகிலேயே மிகவும் பணக்கார மனிதர் அவரை வீடு தேடி வந்து சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. “என்னிடம் கொஞ்சம் கடன் வாங்குவதற்காக…

firing on asaduddin owais car one person arrest pistol recovered

மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் ஐதராபாத் மக்களவை தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் உவைசி கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்மீதான தாக்குதல் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று உவைசி வலியுறுத்தியுள்ளார்.டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் மீரட்டை நோக்கி வரும் வழியில் இந்த கொலை முயற்சி நடந்துள்ளது. சுமார் 4 பேர் கொண்ட கும்பல் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.…

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் தேர்வு

சென்னை: கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு புகழ்பெற்ற திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆரூர்தாஸுக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது மற்றும் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. Source link

“இந்த உலகத்தில் வாழப் பிடிக்கவில்லை!" – ராணுவ வீரரின் காதல் மோசடியால் இளம்பெண் தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகிலிருக்கும் மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் இளைஞர் பிரபாகரன் ராணுவத்தில் பணிபுரிந்துவந்தார். இவருக்குத் திருமணமாகிவிட்டது. இந்த நிலையில், தனக்குத் திருமணமானதை மறைத்து, அதே பகுதியைச் சேர்ந்த சரிகா என்ற இளம்பெண்ணைக் காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார் பிரபாகரன். இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பழகி வந்திருக்கின்றனர். 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி, சரிகாவை வீட்டிலிருந்து வெளியூர் அழைத்துசென்ற பிரபாகரன் ஒரு கோயிலில்வைத்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.ஜோலார்பேட்டைஇது…

கமல்ஹாசனின் விக்ரம் நாளை வெளியாகிறது – எகிறும் எதிர்பார்ப்புகள்

இந்தப் படத்தில் சூர்யாவும் நடித்திருக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Source link

நியாயவிலைக் கடைகளில் செயல்பாட்டு திறனை மேம்படுத்த pm wani திட்டம் உதவியாக இருக்கும்: கூட்டுறவுத்துறை

சென்னை: நியாயவிலைக் கடைகளில் செயல்பாட்டு திறனை மேம்படுத்த pm wani திட்டம் உதவியாக இருக்கும் என அரசு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு இணைப்பதிவாளர் கூறியுள்ளார். pm wani திட்டத்தின் கீழ் தற்போது செயல்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளை பொது தரவு அலுவலகமாக பயன்படுத்துவது மற்றும் நியாயவிலைக் கடை பணியாளர் மூலமாக நியாயவிலைக் கடைகளில் pm wani பிராட்பேண்ட் மூலம் wifi இணையத்தின் வழியாக பொதுமக்களுக்கு சேவை அளிப்பதன் மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகுக்கும்…

“வனத்தை அழித்தால் நாமும் அழிவோம்!” எச்சரிக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி!|madras high court chief justice speech about forest protection.

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற கருத்தரங்கம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் ஆய்வு மாளிகையில் நடைபெற்றது. தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாவலர், வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்ற இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் பங்கேற்று வனங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.வனத்துறை கருத்தரங்கில் பங்கேற்றவர்கள்சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்…

1 467 468 469 470 471 486