Browsing: செய்திகள்

ஆவடி விமானப்படை தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை: ஆவடி விமானப்படை தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். விமானப்படை வீரர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

நொடியில் நொறுங்கிய 20 வருட அனுபவம்… ராஜநாகம் தீண்டி `பாம்பு மனிதர்’ பலி! | Rajasthan’s ‘Snake Man’ Dies Minutes After Being Bitten By A Cobra

ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் திவாரி (45). இவர் கடந்த 20 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழிலைச் செய்து வருகிறார். பாம்பு மனிதர் என்று அனைவராலும் பிரபலமாக அறியப்படும் வினோத் திவாரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிடிபடும் பாம்புகளை காடுகளுக்குள் விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில், கொஹமெடி பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் ராஜநாகம் ஒன்று புகுந்துவிட்டதாக வினோத் திவாரிக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, அவர் அந்தப் பகுதிக்கு விரைந்தார். கடைக்குள் புகுந்து ராஜநாகத்தைப்…

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதைக் காட்டும் 5 வரைபடங்கள்

கீதா பாண்டேபிபிசி நியூஸ், டெல்லி27 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, பெண்களை குறித்த மனபான்மை மாற்றத்துக்கு அழைப்பு விடுத்ததோடு, பெண்கள் மீதான வெறுப்புக்கு எதிராக நாட்டு மக்கள் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். “நமது நடத்தையில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. சில வேளைகளில் பெண்களை அவமதிக்கிறோம். இத்தகைய நடத்தையில் இருந்து விடுபடுவதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் யோசனை தெரிவித்தார்.…

வள்ளலார் பிறந்த அக்டோபர் 5 ‘தனிப்பெருங்கருணை நாள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடி, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய, அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பிறந்த அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்” எனக் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ முதலமைச்சர் மு.க.மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823–ல்…

கோவை SDPI கட்சி அலுவலகத்தில் மத்திய அமலாக்கத்துறை சோதனை: கட்சி தொண்டர்கள் கண்டனம்

கோவை: கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள SDPI கட்சி அலுவலகத்தில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். SDPI கட்சி அலுவலகத்திற்கு இரவு 8.30 மணிக்கு வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்துறை திடீரென நடத்திய சோதனை யால் அப்பகுதியில் உள்ள SDPI கட்சி தொண்டர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் குவிந்து அமலாத்துறையை  கண்டித்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். Source link

ராணி எலிசபெத் உருவம் பதித்த பணத்தாள்கள்.. மாற்றப்படுமா இல்லையா; இங்கிலாந்து வங்கி சொல்வதென்ன?|Banknotes bearing Queen Elizabeth’s image… will be changed or not; What does the Bank of England say?

நாட்டிற்குத் தேவையான ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இங்கிலாந்து வங்கிக்கும், நாணயங்களைத் தயாரிக்கும் ராயல் மின்ட் நிறுவனத்துக்கும், புழக்கத்தில் உள்ள பணத்தை நீக்கி, மூன்றாம் சார்லஸின் உருவப்படத்தை வைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.ராணி இரண்டாம் எலிசபெத்இங்கிலாந்தில் 82 பில்லியன் பவுண்டுகள், 4.7 மில்லியன் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. ராயல் மிண்ட் அறிவிப்பின் படி, மகாராணியின் உருவப்படம் கொண்ட  29 பில்லியன் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது.ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு செப்டம்பர் 19…

எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை ஏன்?

50 நிமிடங்களுக்கு முன்னர்அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்.பி.வேலுமணி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக இருந்தார். சி.விஜயபாஸ்கர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார்.எத்தனை இடங்களில் சோதனை?முந்தைய ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.எஸ்.பி.வேலுமணியுடன் தொடர்புடைய,…

இதுவரை 493 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு – அமைச்சர் மா.சுப்ரமணியன்

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு வார்டை பார்வையிட்ட பிறகு ம அமைச்சர் மா சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் தலை காட்ட தொடங்கியுள்ளது. எழும்பூர் மருத்துவமனையில் தரமான சிகிச்சை வழங்கப்படுவதால் பல்வேறு இடங்களிலிருந்து இங்கு வருகின்றனர். ஆந்திராவிலிருந்து ஒரு குழந்தை எழும்பூருக்கு மேல் சிகிச்சைக்கு வந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து கைவிடப்பட்ட குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.தரமணி கல்லுக்குட்டை பகுதியிலிருந்து…

பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஓராண்டில் அகற்ற தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஓராண்டில் அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயின் எல்லையை 6 மாதங்களில் வரையறுக்க தவறினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தான் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளது. Source link

“அமித் ஷாவின் மஃப்ளர் விலை 80,000 ரூபாய்!” – டி-ஷர்ட் விமர்சனத்துக்கு பதிலளித்த அசோக் கெலாட் | Rajasthan CM Ashok gehlot slams HM Amit shah on his muffler price

காங்கிரஸில் அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில், கட்சியின் எம்.பி ராகுல் காந்தி `பாரத் ஜோடோ’ எனும் யாத்திரையை தொடங்கியிருக்கிறார். ராகுல் காந்தி, கடந்த வாரம் புதன்கிழமையன்று கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை மூலம் காஷ்மீர் வரை மக்களை நேரில் சந்திக்கவிருக்கிறார்.ராகுல் – டி-ஷர்ட்இதுவொருபக்கம் நடந்துகொண்டே இருக்க, பா.ஜ.க-வினர் பலரும் `பாரத் ஜோடோ’ யாத்திரையையும், அதில் ராகுலின் ஒவ்வொரு அசைவையும் உற்றுநோக்கி விமர்சித்துவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்கூட, யாத்திரையின்போது ராகுல் அணிந்திருந்த டி-ஷர்ட்டின் விலை…

1 461 462 463 464 465 529