சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து இந்தியா மீது ஐ.நாவில் பாகிஸ்தான் புகார் – ஓராண்டில் பாகிஸ்தான் சந்தித்த இழப்பு எவ்வளவு?
பட மூலாதாரம், Nasir Kachroo/NurPhoto via Getty Imagesபடக்குறிப்பு, ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் உள்ள ஜீலம் ஆற்றின் மீது கட்டப்பட்ட கீழ் ஜீலம் நீர்மின் திட்ட அணையில் இருந்து, மே 6, 2025 அன்று வெளியேறும் நீர்.கட்டுரை தகவல்சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவின் ‘ஒருதலைப்பட்சமான முடிவை’ கவனத்தில் கொள்ளுமாறு பாகிஸ்தான், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளது.இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது தெற்காசியாவின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என பாகிஸ்தான்…









