Browsing: செய்திகள்

நேரு பற்றி அமித் ஷா இந்திய நாடாளுமன்றத்தில் பேசியது என்ன?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesஅருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டரில் உள்ள யாங்ட்சே பகுதியில் டிசம்பர் 9ஆம் தேதி சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் நடந்து இரண்டு நாட்கள் ஆன பிறகும் அரசு மௌனமாக இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷமாக உள்ளன. இரண்டு நாட்களாக அரசு மெளனம் காத்தது ஏன் என முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்…

Tamil News Live: குஜராத் சென்றார் ஓபிஎஸ்

25 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை மற்றும் மதுரை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 25 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.  Source link

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. Source link

சிவகாசி: பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்… கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி கைது! | Sivakasi union village administrative officer arrested on bribe complaint

சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் சிவகாந்தி நகரைச் சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (வயது 30). இவர் தனக்குச் சொந்தமான நிலத்தின் பட்டா மாறுதலுக்காக சிவகாசி தாலுகா அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி மனு அளித்திருக்கிறார். இந்தமனு, கள விசாரணைக்காக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உமாவதிக்கு (48) அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பேரில் கிராம நிர்வாக அதிகாரி உமாவதி, தலையாரி பொன்ராஜுடன் சேர்ந்து பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்திருந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறார். இதன்பின்னர், பிரிதிவிராஜை அழைத்துப் பேசிய…

குஜராத் தேர்தல்: இந்துக்களின் வாக்குகளை கவர்ந்து எம்எல்ஏ ஆன முஸ்லிம் – யார் இவர்?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், @IMRAN_KHEDAWALAநடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தின் ஒரே முஸ்லிம் எம்எல்ஏ இம்ரான் கேடாவாலா, ஆமதாபாத்தின் ஜமால்பூர் கடியா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் இந்த தொகுதி ‘பாஜகவின் கோட்டை’ எனக் கருதப்பட்டது. ஆனால் இம்ரான் கேடாவாலா கடந்த இரண்டு தேர்தல்களிலும் இங்கிருந்து எம்எல்ஏவாக…

‘ஈட்டிக்காரனை விட இரக்கமற்றது ஒன்றிய அரசு’: புதிய பென்சன் திட்டம் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கருத்து..!!

மதுரை: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யும் எந்த யோசனையும் ஒன்றிய அரசிடம் இல்லை என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்திருக்கிறார். ஈட்டிக்காரனை விட இரக்கமற்ற ஒன்றிய அரசு எனவும் சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். Source link

“முதல்வர் அடாவடியாகச் செயல்படாமல், விவசாயிகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும்!” – டிடிவி.தினகரன்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, கண்டியூர் அருகே நடவு செய்யபட்ட வயலில் நெல் உள்ளிட்ட பயிர்களை அழித்து திருவையாறு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சாலை பணி தற்காலிகமாக நிறுத்தபட்டது. பின்னர் ஆர்.சி.ஓ தலைமையில் விவசாயிகளிடம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.டிடிவி தினகரன்`அறுவடை முடியும் வரை சாலை பணிகள் நடைபெறாது. அதன் பிறகு நிச்சயம் சாலை அமைக்கபடும்’ என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மீண்டும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மூன்றாவது…

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதல் – பலர் படுகாயம் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்3 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்த மோதல் நடந்ததாக இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டரில் சீன ராணுவ துருப்புக்கள் நுழைந்ததாகவும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்ததாகவும் இந்திய இராணுவம் பிபிசியிடம் தெரிவித்தது. இந்த மோதலில்…

கனமழை – காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர்கள் அறிவிப்பு

தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவு Source link

1 418 419 420 421 422 529