நேரு பற்றி அமித் ஷா இந்திய நாடாளுமன்றத்தில் பேசியது என்ன?
கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesஅருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டரில் உள்ள யாங்ட்சே பகுதியில் டிசம்பர் 9ஆம் தேதி சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் நடந்து இரண்டு நாட்கள் ஆன பிறகும் அரசு மௌனமாக இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷமாக உள்ளன. இரண்டு நாட்களாக அரசு மெளனம் காத்தது ஏன் என முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்…








