திருமணம் தாண்டிய உறவு; தட்டிக்கேட்ட கணவனை, மதுவில் விஷம் கலந்து கொலைசெய்த மனைவி! | woman arrested by police who killed her husband due to extramarital affairs in Chengalpattu
இதனையடுத்து கவிதாவைக் கைதுசெய்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், “என்னுடன் பணிபுரிபவருடன் ஏற்பட்ட பழக்கம் தெரிந்ததும், என்னுடைய கணவர் சுகுமார் அடிக்கடி தகராறு செய்துவந்தார். இதனால், அவருக்கு மதுவில் விஷம் கலந்துகொடுத்து, அவரைக் கொலைசெய்ய முடிவுசெய்தேன். இதற்காக கடந்த ஞாயிறு அன்று என்னுடைய உறவினர் மூலம் கணவருக்கு என்று சொல்லி மது பாட்டில் வாங்கிவரச் சொன்னேன். அந்த மது பாட்டிலில் விஷத்தைக் கலந்தேன். அன்று வீட்டுக்கு வந்த கணவரிடம் யாரோ கொடுத்துச் சென்றார்கள் என்று சொல்லி…









