துருக்கி நிலநடுக்கம் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் பெயர்களை அழித்தது எப்படி?
டாம் பேட்மேன்பிபிசி நியூஸ், அடனா, தெற்கு துருக்கி6 மணி நேரங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, முகத்தில் மோசமாக சிராய்ப்பு ஏற்பட்ட இந்த ஆறு மாதக் குழந்தை கையில் கட்டப்பட்டுள்ள அடையாளம் தெரியாத குழந்தை என்ற அடையாம் மூலமே அறியப்படுகிறது. துருக்கி, சிரியாவில் ஏற்பட்டிருக்கும் பயங்கரமான நிலநடுக்கத்தால் அங்கே மிகவும் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. பேரிடரில் தங்களது பெற்றோர்களை இழந்த பச்சிளம் குழந்தைகள் பலர் தங்களது பெயர் கூட தெரியாமல் நிர்கதியாக நிற்கின்றனர். இப்படி பெயர் தெரியாத சில குழந்தைகளின்…







