Browsing: செய்திகள்

திருமணம் தாண்டிய உறவு; தட்டிக்கேட்ட கணவனை, மதுவில் விஷம் கலந்து கொலைசெய்த மனைவி! | woman arrested by police who killed her husband due to extramarital affairs in Chengalpattu

இதனையடுத்து கவிதாவைக் கைதுசெய்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், “என்னுடன் பணிபுரிபவருடன் ஏற்பட்ட பழக்கம் தெரிந்ததும், என்னுடைய கணவர் சுகுமார் அடிக்கடி தகராறு செய்துவந்தார். இதனால், அவருக்கு மதுவில் விஷம் கலந்துகொடுத்து, அவரைக் கொலைசெய்ய முடிவுசெய்தேன். இதற்காக கடந்த ஞாயிறு அன்று என்னுடைய உறவினர் மூலம் கணவருக்கு என்று சொல்லி மது பாட்டில் வாங்கிவரச் சொன்னேன். அந்த மது பாட்டிலில் விஷத்தைக் கலந்தேன். அன்று வீட்டுக்கு வந்த கணவரிடம் யாரோ கொடுத்துச் சென்றார்கள் என்று சொல்லி…

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை ‘சுருட்டிய’ இந்தியாவின் தீப்தி சர்மா

பட மூலாதாரம், Getty Images4 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் குரூப் சுற்று ஆட்டம் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் ஏற்கனவே இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து 2வது ஆட்டத்தில் களமிறங்கியது. இந்தியா முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய உற்சாகத்தில் மோதியது. தீப்தியின் சுழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்வெஸ்ட் இண்டீஸின்…

தாய்மொழியில் 10-ம் வகுப்பு மொழி பாடத் தேர்வு எழுதுவதற்கு அனுமதி

10ம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து, அவரவர் தாய்மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்க அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு தமிழ் கற்பிக்கும் சட்டம் 2006-ன் படி, 1 முதல் 10 வகுப்பு வரை மாணவர்களுக்கு தமிழ்ப்பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில்  சிறுபான்மை மொழியைத் தாய்மொழியாக கொண்ட மாணவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். அதே சமயம், வேறு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப்…

அரக்கோணம் விபத்தில் கணவன் மனைவி பலி

அரக்கோணம்: அரக்கோணம் அருகே லோடு ஆட்டோ மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் , மனைவி உயிரிழந்துள்ளனர். காந்திநகரை சேர்ந்த தீனதயாளன், அவரது மனைவி ரூபாவாதி ஆகியோர் அரக்கோணம் நோக்கி சென்ற போது விபத்து நேர்ந்துள்ளது. இருவரும் மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியிலிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். Source link

நிலநடுக்கம்: “நாங்கள் உயிரோடு இருப்பது கனவா என இப்போதும் யோசிக்கிறேன்” – உயிர் தப்பிய பெண் உருக்கம் |Syrian Woman, Children Escape After 4th Floor Apartment Collapses In Quake

எனவே, நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முதல்நாளே, குடும்பச் சான்றிதழ், அடையாள அட்டைகள், திருமணச் சான்றிதழ், புகைப்பட ஆல்பங்கள், வீடியோக்களை ஒரு பையில் போட்டு தனியாக வைத்திருந்தேன். நிலநடுக்கத்தின் முதல் அதிர்விலேயே அந்த ஆவணங்கள் போட்டு வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு, குழந்தைகளுடன் படுக்கையறையில் உள்ள ஒரு சிறிய அலமாரியில் ஒழிந்துக் கொண்டோம். எங்களின் கட்டடம் இடிந்து விழுந்தது. கட்டடம் இடிந்தபோது எங்களைக் எப்படியோ காப்பாற்றிக் கொண்டோம்.சிரியப் பெண் உம் கானன் ட்விட்டர்எங்கள் அண்டை வீட்டார் பலரும் இடிபாடுகளில் சிக்கி மரணித்துவிட்டார்கள்.…

கோவை கொலை: சந்தேக நபர்களை சுட்டுப்பிடித்த போலீஸ் – என்ன நடந்தது?

9 மணி நேரங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, பாலகிருஷ்ணன், கோவை மாநாகர காவல் ஆணையர் கோவை மாநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிடிபட்ட சந்தேக நபர்களில் இருவர் தப்பி ஓட முயன்றதாகவும் அப்போது அவர்களை சுட்டிப் பிடித்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த கோகுல் என்பவரை ஐந்து பேர் கொண்ட கும்பலால் கத்தியைக் கொண்டு தாக்கியதில் அவர் உயிரிழந்தார். அவருடன் வந்த மனோஜும் கத்திக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை…

நாளை முதல் 10, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு ஏப்.5-ம் தேதி வரை நடைபெறும்

சென்னை: 10, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு நாளை முதல் ஏப்.5-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 7,250 தேர்வு மையங்களில் 38,83,710 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வை எழுதவுள்ளனர். Source link

குமரி: விசாரணைக்குச் சென்ற போலீஸார்மீது தாக்குதல், சட்டைக் கிழிப்பு; 3 பெண்கள் கைது – என்ன நடந்தது? | three arrested for attacked police officials during the investigation in kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனந்த நாடார் பகுதியில் வசிப்பவர் அய்யாவு. கூலிவேலை செய்துவருகிறார். இவர் தன் மனைவி, மகன் பார்த்தசாரதி, இரண்ட மகள்களுடன் வசித்துவருகிறார். அய்யாவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த தமிழ்ச்செல்வன் என்பவரது குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. நேற்று தமிழ்ச்செல்வன் வீட்டினருக்கும் அய்யாவின் குடும்பத்தினருக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து தமிழ்ச்செல்வனின் மனைவி மல்குஜா ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில்…

விவசாயிகளை அழ வைக்கும் அழகிய சின்னஞ்சிறு பறவைகள் – என்ன நடக்கிறது?

டார்கஸ் வாங்கிராபிபிசி நியூஸ்10 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் குஜராத் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர் என்ற செய்தியை நாம் கேள்விப்பட்டுள்ளோம். அதேபோல, கென்யாவில் சிட்டுக் குருவியை போன்ற பறவை ஒன்று நெல் பயிரிடும் விவசாயிகளை ஆட்டிப் படைத்து வருகிறது. கென்யாவின் மேற்கு பகுதியில் கிசுமு என்ற நகரில் க்விலியா என்ற சிவப்பு நிற அலகு கொண்ட சின்னஞ்சிறு பறவைகள் படையெடுத்து அறுவடையை கேள்விக்குறியாக்கியுள்ளது.”இந்த பறவைகளை விரட்ட நான் கத்தி கத்தி எனது…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பறை இசைத்து வாக்கு சேகரிக்கும் நாம் தமிழர் கட்சியினர்..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குசேகரிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் பறை இசைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். Source link

1 388 389 390 391 392 529