Browsing: செய்திகள்

மாற்றுத்திறனாளி ஊழியரை கேலி செய்த எலான் மஸ்க்… மன்னிப்பு கேட்டு ட்வீட்! |Elon Musk who made fun of a disabled employee… tweeted an apology!

எனவே எலானை டேக் செய்து ட்விட்டரில் தான் வேலையில் இருக்கிறேனா இல்லையா எனக் கேட்டு இருக்கிறார். கேள்விக்குப் பதிலளிக்காமல் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் எனக் கேட்டிருக்கிறார், எலான். பொதுத் தளத்தில் அதைக் கூறலாமா என கேட்டு உறுதி பெற்று, தன்னுடைய பணிகளைக் குறிப்பிட்டு இருக்கிறார். அதற்குச் சிரிக்கும் எமோஜிகளை அனுப்பி அவமானப்படுத்தியவர், அவரின் இயலாமையைச் சந்தேகித்து, பெரிய தொகையை தன்னிடமிருந்து பெறத் தான் இப்படிச் செய்கிறார். அதோடு இவர் உண்மையாக எந்த வேலையும் செய்யவில்லை எனக் குறிப்பிட்டு…

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் – 3 முக்கிய காரணங்கள் இவைதான்

8 மார்ச் 2023தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் அரசுக்கே அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி. இந்த விவகாரத்தில், தமிழ்நாடு சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மசோதாவை திருப்பி அனுப்புவதற்கான தமது நிலைப்பாட்டையும், சைபர் அணுகல் விவகாரத்தில் ஒரு மாநில அரசால் மட்டும் ஆன்லைன் சூதாட்டம் போன்ற இணையதொடர்பு நடவடிக்கைகளை தடை செய்ய முடியாது என்ற யதார்த்த நிலையையும் ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆன்லைன்…

உண்மையான சிங்கப் பெண்கள்… அறிவியலை தன்வசப்படுத்திய இந்திய பெண் விஞ்ஞானிகள்!

ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினத்தில் பல துறை சார்ந்த பல பெண்கள் பற்றி பார்க்கிறோம். பல சாதித்த பெண்கள் குறித்தும் தெரிந்துகொள்கிறோம். ஆனால், நாம் பெரிதாக திரும்பி பார்க்காத ஒரு இடம் இருக்கிறது. கொண்டாட மறந்த ஒரு விஷயம் இருக்கிறது. அது, இந்தியாவின் மறைந்த பெண் விஞ்ஞானிகள்.பல ஆண்டுகளுக்கு முன் தொழில்நுட்ப வளர்ச்சியே பெரிதாக இல்லாத நேரத்தில், குறிப்பாக பெண்களுக்கு பெரிதாக சுதந்திரமே இல்லாத காலகட்டத்தில் இந்த பெண்கள் இப்படி சாதித்து இருக்கிறார்களே என நினைக்கும்போது…

ஆன்லைன் ரம்மியால் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு ஆளுநரே காரணம்: பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: ஆன்லைன் ரம்மியால் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு ஆளுநரே காரணம் என பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். 4 மாதங்களாகியும் மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். Source link

விவாகரத்து: `25 ஆண்டுகள் வீட்டுவேலை; மனைவிக்கு ரூ.1.7 கோடி கொடுங்கள்’ – கணவருக்கு நீதிமன்றம் உத்தரவு | Man ordered by court to pay ex-wife Rs 1.75 crore over 25 years of unpaid housework

நீதிமன்றம் உத்தரவுஎனவே இருவரும் விவாகரத்து செய்தபோது, சொத்தில் மனைவிக்கு எந்தவொரு பங்கும் கிடைக்கவில்லை. இதனை உணர்ந்த நீதிமன்றம், 1995 முதல் 2020 வரையில் குறைந்தபட்ச ஊதியம் என்ற அடிப்படையில், 25 ஆண்டுகளாக எந்தவொரு ஊதியமும் இல்லாமல் வீட்டுவேலைகளைக் கவனித்து வந்த மனைவிக்கு 2,04,624 யூரோ (ரூ.1.7 கோடி) செலுத்துமாறு கணவருக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இரண்டு மகள்களுக்கு மாதாந்திர பராமரிப்பு தொகை அளிக்கவேண்டும் எனவும் கணவருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருக்கின்றனர். Source link

இலங்கைக்கு ஐ.எம்.எஃப். கடன் கிடைக்க சீனா இணங்கியது – இது என்ன தாக்கத்தை ஏற்படும்?

பட மூலாதாரம், Getty Images21 நிமிடங்களுக்கு முன்னர்சீனாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற கடன் மறுசீரமைப்பிற்கான நிதி உறுதிப்பாட்டு கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை தானும், இலங்கை மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்டு, சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலைமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் ஆகியன குறித்து, நாடாளுமன்றத்தில் நேற்று (மார்ச்.07) விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.இதன்படி, சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து கடன் மறுசீரமைப்புக்கான…

மார்ச்-08: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 291-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

தமிழ்நாடு அரசியல்: அதிமுக – பாஜக கூட்டணி முறிகிறதா? “எதிர்விளைவு இருக்கும்” – எச்சரிக்கும் அண்ணாமலை

படக்குறிப்பு, கே. அண்ணாமலை, மாநில தலைவர், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி4 மணி நேரங்களுக்கு முன்னர்பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்துக் கொண்டதை அடுத்து, இரு கட்சிகள் இடையேயான முரண்பாடு முற்றியுள்ளது. தங்களிடமிருந்து ஆட்களை எடுத்து திராவிட கட்சிகள் வளர்வதாக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார். இளைஞர் அணியினர் எடப்பாடியின் படத்தை எரிக்கிறார்கள். முடிவுக்கு வந்ததா கூட்டணி?பாஜகவிலிருந்து விலகிய அந்த கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் தகவல்…

பா.ரஞ்சித்தின் சார்பட்டா 2 அறிவிப்பு – இரண்டாம் பாகத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

தங்கலான் திரைப்படத்தை முடித்ததும் சார்பட்டா 2 படத்தை பா.ரஞ்சித் தொடங்குகிறார் Source link

ஹோலி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை: ஜிப்மர் இயக்குனர் அறிவிப்பு

புதுச்சேரி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை தினத்தில் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது எனவும் புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளனர். புதுச்சேரி ஜிப்மரில் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம்போல் இயங்கும் என்று ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் கூறியுள்ளார். Source link

1 378 379 380 381 382 530