Browsing: செய்திகள்

எம்ஜிஆர் படத்தில் ஹீரோ… 10 ஆண்டுகளாக ஹிந்தியிலும் வெற்றிக்கொடி நாட்டிய தமிழ் நடிகரை தெரியுமா?

இந்தியில் அவர் பிஸியாக இருந்த போது எம்ஜிஆர் தமிழின் முன்னணி நடிகராக உயர்ந்தார். Source link

மகளிர் பிரிமியர் லீக் டி20: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 156 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி!

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 156 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது.  மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் காலம் இறங்கிய பெங்களூர் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 155 ரன்களை எடுத்தது. தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி…

கேரளா தீ விபத்து : கழிவு ஆலையிலிருந்து கிளம்பிய நச்சுப் புகையில் சிக்கி தவிக்கும் கொச்சி

2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, இதே இடத்தில் 2021 ஆம் ஆண்டும் இது போன்ற தீ விபத்து ஏற்பட்டதுகேரள மாநிலம், கொச்சியின் பிரம்மபுரம் பகுதியில் அமைந்துள்ள கழிவு ஆலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்திலிருந்து கிளம்பியுள்ள நச்சுப்புகை அந்நகரின் பல பகுதிகளை சூழ்ந்துள்ளது. மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.தினமும் டன் கணக்கிலான குப்பைகளை பதப்படுத்தி வரும் இந்த உள்ளூர் கழிவு மேலாண்மை…

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய்யாக வீடியோக்களை வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது: பீகார் அதிகாரிகள் குழு தகவல்

கோவை: புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய்யாக வீடியோக்களை வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது என பீகார் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது. கோவையில் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் பீகார் மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலர் பாலமுருகன் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட வீடியோக்கள் பொய் என்பதை புலம்பெயர் தொழிலாளர்களிடம் விளக்கினோம் என அவர் தெரிவித்தார்.   Source link

சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினை எதிர்த்த 13 வயது சிறுவர்களுக்கு என்ன ஆனது?

18 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images 1953 மார்ச் 5 அன்று சோவியத் யூனியனின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் இறந்தபோது, முழு சோவியத் யூனியனும் துக்கத்தில் மூழ்கியது போலத் தோன்றியது. இந்தத் துயரத்திற்குப் பின்னால், கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்திலும், வறுமையிலும் மடிய காரணமாக இருந்த தலைவர் என்ற கலவையான பார்வையும் இருந்ததன. ஆனால் ஸ்டாலினின் அதிகாரத்தை ஒரு வழக்கில் மூன்று சிறார்கள் எதிர்த்தனர்.கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த காலத்தில், அவர் ஒரு கேள்வி கேட்க…

திண்டிவனம் அடுத்த தீவனூரில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்து: 4 பேர் பலி

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனூரில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 4 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாகபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Source link

“நாங்கள் ஏன் காலிஸ்தான் கோரிக்கையை முன் வைக்கிறோம்?” – அம்ரித்பால் சிங் நேர்காணல்

“நாங்கள் ஏன் காலிஸ்தான் கோரிக்கையை முன் வைக்கிறோம்?” – அம்ரித்பால் சிங் நேர்காணல்கடந்த சில மாதங்களாக செய்திகளில் இடம்பெற்ற அம்ரித்பால் சிங்குடன் பிபிசி செய்தியாளர் அரவிந்த் சாப்ரா மேற்கொண்ட நேர்காணல். Source link

கீழடியில் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிவகங்கை: கீழடியில் ரூ.18.43 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் கீழடி கொந்தகை, அகரம் மணலூரில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. Source link

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: “24 மணிநேரம் அவகாசம் தருகிறேன், முடிந்தால் கைது செய்யவும்” – வழக்குப்பதிவு குறித்து அண்ணாமலை

5 மார்ச் 2023, 08:12 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.இந்நிலையில், “வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்புப் பிரசாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்,” என்று அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும், “திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னைக் கைது செய்யவும். பொய்…

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது

டெல்லி: 2023-24 கல்வி ஆண்டில் முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 600-க்கும் மேற்பட்ட மையங்களில் காலை 9 மணி முதல் பகல் 12.30 வரை நீட் தேர்வு நடைபெற உள்ளது. Source link

1 379 380 381 382 383 529