Browsing: செய்திகள்

சிறுநீரக பிரச்னைகளை எவ்வாறு கண்டறிவது? என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

பட மூலாதாரம், PETERSCHREIBER.MEDIAகட்டுரை தகவல்இந்தியாவில் ஏழு பேரில் ஒருவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளில் சிறுநீர் பாதை நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.நாட்டில் இரண்டு லட்சம் பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில், ஆண்டுக்கு 12,000 பேருக்கு மட்டுமே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் சிறுநீர் பாதை சுகாதார பிரச்னையின் தீவிரத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் இந்த சிறுநீரக நோய் பிரச்னையைத் தணிக்க, நோய்க்கான காரணங்களை அறிவதும் தீவிரத்தைக் குறைக்கத்…

மகளிர் பிரிமியர் லீக் டி20: உ.பி.வாரியர்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20: உ.பி.வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி வெற்றி இலக்காக 138 ரன்களை நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ் அணி 13 ஓவர்களில் தேவிகா வைத்யா 36 ரன்களும், அலிசா ஹீலி 96 ரன்களும், எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Source link

ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா; இந்திய அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கனவு நனவாகுமா? | India Vs Australia 4th Test Day 2 Report: Can India sustain to score a big total?

லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் லயனோடு கைகோத்து 200 ரன்களை நோக்கி கவாஜா ஆடிக் கொண்டிருந்தார். 140.3 ஓவரில் 400 ரன்களைத் தொட்டது ஆஸ்திரேலியா. பல மணி நேரங்களாக இந்திய பௌலர்களைத் திணற வைத்த கவாஜாவின் விக்கெட்டும் ஒரு வழியாக விழுந்தது. தேநீர் இடைவெளிக்குப்பின் முதல் பந்திலேயே கவாஜாவின் விக்கெட்டை அக்சர் படேல் வீழ்த்தினார். டிஃபன்ஸ் ஆட முற்பட்டபோது எல்.பி.டபுள்யூ ஆனது. ரிவ்யூ எடுக்க, அது இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தது. இறுதியாக, கவாஜாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சிறப்பாக…

இலங்கை அகதிகள் போர்வையில் இந்தியாவுக்குள் நுழையும் ‘தேடப்படும் சந்தேக நபர்கள்’

கட்டுரை தகவல்இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் ஏராளமான இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள், இந்தியாவில் அடைக்கலம் கோரி தனுஷ்கோடி கடல் வழியாக தமிழ்நாட்டுக்குள் வந்துள்ளனர். அவர்கள் மண்டபம் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், அடைக்கலம் தேடி வந்தவர்களை இந்திய அரசு அகதியாக கருதாததால், மனிதாபிமான அடிப்படையில் அவர்களை அகதிகள் முகாமில் தங்க வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த…

சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். திங்கள்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு வேலை நாளாக செயல்பட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். Source link

குப்பைக்கிடங்கு `தீ’யால் இடமாற்றம் செய்யப்பட்ட பெண் கலெக்டர் – விவாதமான முகநூல் பதிவு!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பிரம்மபுரம் பகுதியில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் கடந்த 8 நாள்களுக்கு முன்பு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பிளாஸ்டிக் நச்சுப்புகை பரவியது. 30 தீயணைப்பு வகனங்கள், 125 ஊழியர்கள். 12 ஹிட்டாச்சி இயந்திரங்கள் உதவியுடன் தீ அணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும் நேவி, ஏர்போர்ஸ் மூலம் தீ அணைக்க நடவடிக்கை எடுக்கப்படு வருகிறது. நிமிடத்துக்கு 60 ஆயிரம் லிட்டர்…

கிரிக்கெட்: இந்தியாவை சோதித்த ஆஸ்திரேலியா – மைதானத்துக்கு ஆஸி. பிரதமருடன் வந்த நரேந்திர மோதி

பட மூலாதாரம், @narendramodi படக்குறிப்பு, இந்திய, ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் கைகோர்த்து உற்சாகமூட்டும் இரு நாடுகளின் பிரதமர்கள்கட்டுரை தகவல்ரஹானே தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணிலேயே இந்தியா பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொரை வென்றது நினைவிருக்கிறதா? அந்த தொடரில் இந்தியா மகுடம் சூடியபோது நாடே கொண்டாடியது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியை வீழ்த்துவது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால் அதை கச்சிதமாக நிகழ்த்திக் காட்டினார் அஹிங்கியா ரஹானே. அந்த தொடர் அளித்த பரபரப்பு தற்போது மீண்டும்…

சிங்கப் பெண்களே.. மகளிர் தின விழாவில் உற்சாகப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, மேயர்களாக, அமைச்சர்களாக, அதிகாரிகளாக பெண்கள் எந்த அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில் இன்றைக்கு நாம் கொண்டாடிக் கொண்டிருக்கக்கூடிய இந்த மகளிர் தின விழாவை பூரிப்போடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.மகளிரை வாழ்த்துகிறோம் என்று சொன்னால், இந்த நாட்டினுடைய வளர்ச்சி என்பது மகளிர் கையில்தான் இருக்கிறது. அதனால் மகளிரை வாழ்த்துவதன் மூலமாக இந்த…

உரிய உரிமம் இல்லாமல் அரசு நிலத்தை தொடர்ந்து யாரும் பயன்படுத்த முடியாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: உரிய உரிமம் இல்லாமல் அரசு நிலத்தை தொடர்ந்து யாரும் பயன்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பள்ளி அமைப்பதற்காக 1995-ல் நிலம் வழங்கிய ஒப்பந்தம் முடிந்த நிலையில் மீண்டும் நிலம் கோரி தனியார் அறக்கட்டளை மனு அளித்துள்ளது. ஒப்பந்தம் காலாவதியாகி 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் அதே நிலத்தை ஒதுக்க உரிமை கோர முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  Source link

மாற்றுத்திறனாளி ஊழியரை கேலி செய்த எலான் மஸ்க்… மன்னிப்பு கேட்டு ட்வீட்! |Elon Musk who made fun of a disabled employee… tweeted an apology!

எனவே எலானை டேக் செய்து ட்விட்டரில் தான் வேலையில் இருக்கிறேனா இல்லையா எனக் கேட்டு இருக்கிறார். கேள்விக்குப் பதிலளிக்காமல் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் எனக் கேட்டிருக்கிறார், எலான். பொதுத் தளத்தில் அதைக் கூறலாமா என கேட்டு உறுதி பெற்று, தன்னுடைய பணிகளைக் குறிப்பிட்டு இருக்கிறார். அதற்குச் சிரிக்கும் எமோஜிகளை அனுப்பி அவமானப்படுத்தியவர், அவரின் இயலாமையைச் சந்தேகித்து, பெரிய தொகையை தன்னிடமிருந்து பெறத் தான் இப்படிச் செய்கிறார். அதோடு இவர் உண்மையாக எந்த வேலையும் செய்யவில்லை எனக் குறிப்பிட்டு…

1 377 378 379 380 381 529