Browsing: செய்திகள்

சி.எஸ்.கே. அணியில் தோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் உருவாக்கிய சூழலில் நீங்கள் ஜாலியாக இருக்கலாம்: சி.எஸ்.கே குறித்து வாட்சன் ஓபன் டாக்

ஆஸ்திரேலியா: சி.எஸ்.கே. அணியில் தோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் உருவாக்கிய சூழலில் நீங்கள் ஜாலியாக இருக்கலாம். அமர்ந்து பேசும் போதுகூட, போட்டி முடிவுகளைப் பற்றி பேச்சு இருந்தது இல்லை, மன மகிழ்ச்சிக்காகவே அங்கு இருந்தோம். அது எனக்கான சிறப்பான நேரமாக இருந்தது என்று சி.எஸ்.கே முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுளளார். Source link

அன்புஜோதி ஆசிரமம்: `பல மாநிலங்களில் தொடர்பு, கட்டாய மதமாற்றம்’ – தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் | Anbu Jyoti Ashram was investigated by the National Commission for Child Welfare

விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தின் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அன்பு ஜோதி ஆசிரமத்தில் 3 வயது குழந்தை இருந்தது தொடர்பாக, தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் தலைமையிலான குழுவினர் நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, விக்கிரவாண்டி தாசில்தார் ஆகியோர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின், இந்த ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு…

சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக பெண்கள் கல்லூரிக்குச் செல்லும் கிராமம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக பெண்கள் கல்லூரிக்கு செல்லும் கிராமம்”, கால அளவு 4,3504:35காணொளிக் குறிப்பு, சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக பெண்கள் கல்லூரிக்கு செல்லும் கிராமம்28 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள தேவிபூர் கிராம பஞ்சாயத்தில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், பெண்கள் கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.குடும்பம், கிராமம், அரசு அமைப்பு…

சென்னை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 6 மெட்ரோ ரயில் நிலையங்களை கைவிட முடிவு!

சென்னை: சென்னை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 750 மீட்டருக்கும் குறைவான தொலைவில் திட்டமிடப்பட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களை கைவிட மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. டவுட்டன் ஜங்ஷன், பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, தபால் பெட்டி, செயிண்ட் ஜோசப் கல்லூரி ஆகிய 6 ரயில் நிலையங்கள் அமைப்பதை கைவிட முடிவு செய்துள்ளது. Source link

குடிபோதையில் பெண் பயணிமீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் – உடனடியாக டிஸ்மிஸ் செய்த ரயில்வே! | Drunk ticket collector sacked, arrested for ‘urinating’ on woman inside Amritsar-Kolkata train

அமிர்தசரஸ்-கொல்கத்தா சென்ற ரயிலில் பெண் பயணி ஒருவர் தலையின்மீது, டிக்கெட் பரிசோதகர் ஒருவர் குடிபோதையில் சிறுநீர் கழித்ததாகப் புகார் எழுந்த நிலையில், இன்று மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவின் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த நபர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.பீகாரைச் சேர்ந்தவராக அறியப்படும் டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை, இது தொடர்பான புகாரின் அடிப்படையில் நேற்று (13-3-23) லக்னோவில் வைத்து போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். புகாரளித்த பெண், தன்னுடைய கணவர் ராஜேஷ் குமாருடன், அகல் தக்த் எக்ஸ்பிரஸின்…

மைக்கல்பட்டி பள்ளி விவகாரம்: சர்ச்சைக்குள்ளான விஷ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர் கைது

படக்குறிப்பு, முத்துவேல்20 நிமிடங்களுக்கு முன்னர்தஞ்சாவூர் மாவட்டம் மைக்கல்பட்டி பள்ளிக்கூடத்தில் படித்த மாணவி மதமாற்றத்தால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய விஷ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர் முத்துவேல், பாதிரியார் ஒருவரை பணம் கேட்டு மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் தூய லூர்து அன்னை ஆலயத்தில் பாதிரியாராக இருந்துவந்த டோமினிக் சாவியே என்பவரிடம் 25 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட…

உஷார்! யூடியூப் வீடியோவால் புது ஆபத்து.. பணத்தை திருடும் புது மோசடி.. க்ளிக் பண்ணாலே காலிதான்!

YouTube : இணையவாசிகளின் வங்கிக் கணக்குகளை காலி செய்ய சைபர் குற்றவாளிகள் எப்போதும் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். இந்த முறை அவர்களின் பார்வை யூடியூப் பயனர்கள் மீது விழுந்துள்ளது. Source link

அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட 2 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் : அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட 2 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி. ரமணா மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. Source link

14.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 14 | செவ்வாய்க்கிழமை | இன்றைய ராசி பலன் | 14032023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

பொதுத் துறை வங்கிகளின் உயர் பதவிகளில் பொதுப் பிரிவினர் ஆதிக்கம் ஏன்?

பட மூலாதாரம், Getty Images2 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவில் உள்ள வங்கிகளில் மேல்நிலை பதவிகளில் உள்ளவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர் 2-3 சதவீதம் பேரே இந்தப் பதவிகளில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன?அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான ஜி. கருணாநிதி இந்திய வங்கிகளில் உயர் நிலை பதவிகளில் இருப்போர் சமூக ரீதியாக எந்தெந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலைக் கேட்டுப் பெற்றிருக்கிறார். அந்தத்…

1 375 376 377 378 379 530