Browsing: செய்திகள்

“கேரட் விதைப்பில் எளிய தொழில்நுட்பம், ஏக்கருக்கு ரூ.94000 லாபம்!" – வழிகாட்டும் தோட்டக்கலைத்துறை!

ஆரஞ்சு கோல்டு என்று அழைக்கப்படும் கேரட் ஊட்டியின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. இங்கிலீஷ் வெஜிடபிள் மற்றும் சைனீஸ் வெஜிடபிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நீலகிரியில் ஊட்டி மட்டுமல்லாது குளிர்ந்த காலநிலை கொண்ட குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிகளவில் கேரட் சாகுபடி செய்து வருகின்றனர். தோட்டக்கலைத்துறையின் புள்ளிவிவரப்படி நீலகிரியில் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் கேரட் பயிரிடுவதாக கூறுகின்றனர். கேரட் விதைப்பு இயந்திரம் (carrot seeding mechine )Nilgiri: மருத்துவ குணம் நிறைந்த ஜாதிக்காய் ஊறுகாய்;…

IND vs BAN: அஸ்வினின் சதம், ஜடேஜாவின் பொறுப்பு இந்திய அணியை காப்பாற்றியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், போத்தி ராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக19 செப்டெம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்ரவிச்சந்திரன் அஸ்வினின் சதம், ரவீந்திர ஜடேஜாவின் பொறுப்பான பேட்டிங், வலுவான பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி பெரிய சரிவிலிருந்து தப்பித்தது.சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாளான இன்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 80 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் சேர்த்து வலுவான நிலையை எட்டியுள்ளது. இந்திய அணியின்…

Thiruma மேடையில் Stalin டீம் & EPS டீம்… அரசியல் Twist! | Elangovan Explains

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என புது ரூட் எடுத்திருக்கிறார் அமித்ஷா. இதற்கு எதிராக ‘மாநில சுயாட்சியை’ கையிலெடுத்திருக்கும் ஸ்டாலின். இன்னொரு பக்கம் உதயநிதிக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கத் திட்டம். இதற்கு ‘பா.ஜ.க & விஜய்’ என இரண்டு நெருக்கடிகள் உள்ளன. அதேநேரம் , விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கெனவே திமுக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவும் பங்கேற்க வாய்ப்பதிகம். அப்படி நடந்தால் ஒரே…

இஸ்ரேல் பாலத்தீனம்: ஐ.நா பொது சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம்- வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, செப்டம்பர் 19 அன்று காஸாவின் புரேஜி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் தகர்க்கப்பட்ட கட்டடத்தின் முன் ஒரு பெண் தனது குழந்தையுடன் அழுது கொண்டு நிற்கிறார்.கட்டுரை தகவல்எழுதியவர், டேவிட் கரிட்டன் பதவி, பிபிசி நியூஸ்19 செப்டெம்பர் 2024, 11:56 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்இன்னும் 12 மாதங்களுக்குள், ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பகுதிகளில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பாலத்தீனத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள்…

`தமிழ் ஆசிரியர் பணிக்கு எதற்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும்’ – மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கண்டனம் | Communist MP Su Venkatesan condemns external affairs ministry in ICCR announcement

தமிழாசிரியர் பணிக்கு இந்தியும், சமஸ்கிருதமும் எப்படி விரும்பத்தக்க தகுதியாக இருக்க முடியும்?வெளியுறவுத்துறையின் அப்பட்டமான இந்தி திணிப்பு மற்றும் தமிழ் விரோத முயற்சிக்கு எனது கடும் கண்டனம்.வெளியுறத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும்.@DrSJaishankar… pic.twitter.com/PdY50lRWsk— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 19, 2024 Source link

லெபனான்: பேஜர், வாக்கி-டாக்கி வெடிப்புகள் ஹெஸ்பொலாவை எந்த அளவுக்கு பாதிக்கும்?

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, செவ்வாயன்று பேஜர்கள் வெடித்ததில் கொல்லப்பட்ட 12 பேரில் சிலரது இறுதிச் சடங்குகள் நேற்று நடந்தன. அந்த இறுதிச் சடங்குகளிலும் சில வாக்கி-டாக்கி வெடிப்புகள் நடந்தனகட்டுரை தகவல்லெபனானில் பேஜர்கள் வெடிப்பு நடந்த அடுத்த நாளே நிகழ்ந்த வாக்கி டாக்கி வெடிப்புகளில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஹெஸ்பொலா ஆயுதக் குழுவால் பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கிகள் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள், பெக்கா பள்ளத்தாக்கு, தெற்கு…

துணை முதல்வர் பதவி குறித்த கேள்வி- உதயநிதியின் பதில் என்ன?

காணொளிக் குறிப்பு, உதயநிதி ஸ்டாலின்துணை முதல்வர் பதவி குறித்த கேள்வி- உதயநிதியின் பதில் என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர்சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் துணை முதல்வர் பதவி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு உதயநிதியின் பதில் என்ன?மேலும் விவரங்கள் காணொளியில்- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) Source link

வயநாடு துயரம்: “50 நாள்களைக் கடந்தும் 1 ரூபாய் கூட மத்திய அரசு வழங்கவில்லை” சி.பி.எம் கோப அறிக்கை! | Wayanad Tragedy: Central Government Not Helping – CPM Report

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவின்போது இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவும், தன்னார்வலர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கவும் பெரும் தொகை செலவுப்செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கேரளாவின் ஆளும் கட்சியான சி.பி.எம் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது. கேரள மாநில சி.பி.எம் செயலாளர் எம்.வி.கோவிந்தன்கேரள மாநில சி.பி.எம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”வயநாடு புனர் நிர்மாண பணிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகளும், சில மீடியாக்களும் பொய்…

1 325 326 327 328 329 531