Browsing: செய்திகள்

Nobel Prize : மூன்று பேராசிரியர்களுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; எதற்காக தெரியுமா? | 3 Immigrants To America Win 2024 Nobel Prize In Economics

2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வரும் வேளையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவில் பணிபுரியும் மூன்று பேராசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.“நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் அவை எவ்வாறு ஒரு நாட்டின் செழிப்பைப் பாதிக்கின்றன” என்பது பற்றிய ஆய்வுகளுக்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.இது தொடர்பாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சைன்சஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆல்பிரட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் பொருளாதார…

சென்னை: கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; தற்போதைய நிலவரம் என்ன?

சென்னையில் அக்டோபர் 14 இரவு பெய்ய ஆரம்பித்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்துவரும் இந்தக் கனமழையின் காரணமாக, சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. Source link

BB Tamil House: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு, அலெர்ட் ஆக இருக்கா பிக் பாஸ் வீடு?|news about rain alert activities in bigg boss house

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பிக் பாஸ் வீடு அமைதிருக்கும் பகுதியில் மழை நிலவரம் எப்படி, போட்டியாளர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்றெல்லாம் தெரிந்து கொள்ள எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் அவர்களது குடும்பத்தினர்.இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பான போதிலும் ஒரேயொரு வருடம் அதாவது 2020ம் ஆண்டு மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் வெள்ளம் வந்து போட்டியாளர்கள் அருகிலிருந்த ஒரு நட்சத்திர ஓட்டலில் ஓரிரவு மட்டும் தங்க வைக்கப்பட்டனர்.சரி, இப்போது…

இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு – இரு நாடுகளுக்கும் இடையே என்ன பிரச்னை?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியா மற்றும் கனடா இடையே ராஜ்ஜிய ரீதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 14 அக்டோபர் 2024புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர்ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த ராஜதந்திரச் சிக்கல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இம்முறை இன்னும் வலுவாக. கனடாவில் இருந்து இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் மற்ற அதிகாரிகளை திரும்பப் பெற இந்தியா தீர்மானித்துள்ளது. அத்துடன், டெல்லியில் உள்ள கனடா தூதுரகத்திற்கும் இந்தியா…

சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலையால் வரும் கனமழையை சந்திக்க தயாரா?

பட மூலாதாரம், rsmcnewdelhiபடக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டிருப்பதை காட்டும் படம். கட்டுரை தகவல்எழுதியவர், நித்யா பாண்டியன்பதவி, பிபிசி தமிழ், சென்னை 14 அக்டோபர் 2024, 09:15 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்வங்கக்கடலில் இன்று (அக்டோபர் 14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும்…

Bigg Boss Kannada: “இதுதான் என் கடைசி சீசன்” – பிக் பாஸிலிருந்து விலகும் கிச்சா சுதீப்; காரணம் என்ன? | kannada actor kichcha sudeep is going to quit bigg boss

தமிழ் பிக் பாஸும் தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. தமிழிலும் கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்தாண்டு சில காரணங்களினால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்திருந்தார். இந்தாண்டு புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கியிருக்கிறார். இது போன்ற நிகழ்ச்சிக்குத் தேவையான அத்தனை பொழுதுபோக்கு அம்சத்துடனும் அவருக்கே உரிய நகைச்சுவை பாணியிலும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இது குறித்து அவர், ” இத்தனை ஆண்டுகள் கன்னட பிக்…

பூமிக்கு வந்த ராக்கெட் பாகத்தை 'கேட்ச்' பிடித்த ஏவுதளம்: ஈலோன் மஸ்க்கின் நிறுவனம் சாதனை

ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் பூஸ்டர் பூமியில் அது ஏவப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பிய நிலையில், அதன் ஒரு பகுதியை லான்ச்பேட் ‘கேட்ச்’ பிடிப்பது போல கைப்பற்றியது. உலகளவில் நடத்தப்படும் விண்வெளி ஆராய்ச்சிகளில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை. Source link

Baba Siddique Murder: அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து; உயிர் தோழன் படுகொலையால் வேதனையில் சல்மான் கான்!

மும்பையில் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். அவரை துப்பாக்கியால் சுட்டவர்களில் மூன்றில் இரண்டு பேர் பிடிபட்டுள்ளனர். சிவகுமார் என்ற மூன்றாவது நபர் தலைமறைவாகிவிட்டார். இப்படுகொலையால் நடிகர் சல்மான் கான் மிகவும் மனமுடைந்துவிட்டார். தன்னால்தான் பாபா சித்திக் கொலைசெய்யப்பட்டதாக சல்மான் கான் கருதுகிறார். சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிறார். நடிகர் சல்மான் கானுக்கு பாபா சித்திக் மிகவும் நெருக்கமானவர்…

கோவை: கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது – மழைநீரில் சிக்கிய பேருந்து என்ன ஆனது?

படக்குறிப்பு, சிவானந்தா காலனி, கோவைகட்டுரை தகவல்கோவையில் கடந்த ஒரு வாரமாக, இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்து வந்தது. இன்று மாலை 3 மணிக்கு மேல், மிகக்கடுமையான இடியும், மின்னலுமாக இருந்தது. சிறிது நேரத்தில் கனமழை பெய்தது. இரண்டு மணி நேரத்துக்குத் தொடர்ந்த அடர்மழை காரணமாக, கோவை மாநகரமே ஸ்தம்பித்தது.வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அடுத்தடுத்து உருவாகும் வளி மண்டலச் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 25 மாவட்டங்களில், அக்டோபர் 13-ஆம் தேதியிலிருந்து…

1 313 314 315 316 317 531