Browsing: செய்திகள்
'ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்' – உறுதிப்படுத்திய இஸ்ரேல்
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் இன்று (வியாழன், அக்டோபர் 17) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவர் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். சின்வாரை அவர் ‘படுகொலை மற்றும் அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்த மூளை’ என்று வர்ணித்தார். Source link
“என் கணவரின் கைகோர்த்து என்னைத் தகனம் செய்யுங்கள்” – கணவர் இறந்த மறுநாளே தற்கொலை செய்த மனைவி! | Air force: Wife commits suicide the day after husband’s death
டெல்லியில், இந்திய ராணுவப் படையில் வேலை பார்க்கும் பெண் அதிகாரியொருவர், விமானப் படையில் வேலைபார்க்கும் தனது கணவர் உயிரிழந்த செய்தியறிந்து தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, விமானப் படை லெப்டினன்ட் அதிகாரி தீன்தயாள் தீப் மற்றும் இவரின் மனைவியான ராணுவ அதிகாரி ரேணு தன்வார் ஆகியோர் 2022-ல் காதல் திருமணம் செய்துகொண்டனர்.இதில், பீகாரைச் சேர்ந்த தீன்தயாள் தீப் ஆக்ராவிலுள்ள விமானப்படை நிலையத்தில் பணியமர்த்தப்பட்டதையடுத்து, டெல்லி கண்டோன்மென்ட்டில் விமானப்…
பாகிஸ்தான்: இந்தியாவைவிட சீனாவுக்கு அதிக முக்கியத்துவமா? எஸ்.சி.ஓ. உச்ச மாநாட்டில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், @DrSJaishankarபடக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்கட்டுரை தகவல்எழுதியவர், ஜுபைர் அகமது பதவி, பிபிசிக்காக17 அக்டோபர் 2024, 04:01 GMTபுதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்இறுக்கமான முகத்துடன் வணக்கம் வைத்து, அரை மனதுடன் தலையசைத்து, தங்களுக்குப் பிடிக்காத ஒரு செயலைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதைப் போல் இரு நாட்டின் பிரமுகர்கள் விலகி நிற்கிறார்கள்.கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எஸ்சிஓ உச்சி மாநாட்டில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும்…
Canada: “மோடி அரசை எதிர்க்கும் கனடர்களின் தகவல்கள் பகிரப்படுகிறது'' – ஜஸ்டின் ட்ரூடோ கூறுவது என்ன?
கனடா மண்ணில் நடந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்மந்தீப் சிங் நிஜார் கொலைவழக்கில் இந்தியாவைத் தொடர்புபடுத்தும் வலிமையான ஆதாரம் தங்களிடம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.ஒட்டாவாவில் உள்ள ‘கூட்டாட்சி தேர்தல் செயல்முறைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களில்’ (Federal Electoral Processes and Democratic Institutions) வெளிநாட்டு தலையீடு பற்றிய பொது விசாரணையில் சாட்சியமளிக்கும் போது, ஜஸ்டின் ட்ரூடோ இதை தெரிவித்துள்ளார்.கனடாவில் ஒரு குருதுவாரா வெளியே ஹர்மன்தீப் சிங் நிஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம், இந்தியா…
ரஷ்யாவின் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தும் யுக்ரேன் பெண்கள் படையைப் பற்றித் தெரியுமா?
கிட்டத்தட்ட முழுதும் பெண்களைக் கொண்ட ஒரு தன்னார்வ வான் பாதுகாப்புப் பிரிவான இந்த யுக்ரேன் பெண்கள் படைக்குழு, தங்களை ‘பூச்சாவின் சூனியக்காரிகள்’ என்று அழைத்துக் கொள்கின்றனர். தற்போது அவர்கள் யுக்ரேனில் வான் பாதுகாப்பிற்காக உதவுகின்றனர். ஏனெனில் ரஷ்யாவுடனான போரில் யுக்ரேன் படையில் அதிக எண்ணிக்கையில் ஆண்கள்தான் முன்னணியில் இருந்து சண்டையிடுகின்றனர். ரஷ்யாவின் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்துவதுதான் இவர்களது பணி. Source link
Oct 15… Chennai rain… உணர்த்திய பாடம்… ! | Elangovan Explains
சென்னை பெருமழை ஒரே நாளில் வெளுத்து வாங்கிவிட்டது. அரசு,உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட்டது. ஸ்டாலினும், உதயநிதியும் சென்னையை சுற்றி சுற்றி வலம் வந்தார்கள். ஆனாலும் இந்த வேகம் ரொம்ப தாமதம். இன்னொரு பக்கம், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சென்னையை மிரட்டி வருகிறது. சென்னை மிதக்காமல் இருக்க 5 முக்கியமான திட்டங்கள் உள்ளன. இதை செய்தாலே சென்னை சொர்க்க நகரமாக மின்னும். செய்வாரா ஸ்டாலின்?! Source link
சென்னை: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எப்போது புயலாக மாறும்? எளிய விளக்கம்
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வெப்பக் காற்று தொடர்ந்து கிடைக்காவிட்டால் புயல் வலுவிழந்துவிடும்கட்டுரை தகவல்புயல் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. அதைப்பற்றித் தெரிந்துகொள்வோம்.கடலில் உள்ள வெப்பக் காற்று தான் புயலாக மாறுகிறது என்பது புயலுக்கான ஒற்றை வரி விளக்கமாகும்.கடலில் உள்ள வெப்பமான ஈரப்பதம் கொண்ட காற்று கடல் பரப்புக்கு மேல் எழும்பும். அப்படி வெப்பக் காற்று மேல் எழும்பும் போது, அதன் கீழே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். சுற்றியுள்ள அதிக காற்றழுத்தம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்குள்…
Siragadikka aasai : சிரித்தே மனோஜை அழ வைத்த மீனா; முத்துவை வீழ்த்த ரோகிணி போடும் ப்ளான்! | Siragadikka aasai tamil serial latest episode update
சிறகடிக்க ஆசை நேற்றைய எபிசோடில் மனோஜுக்காக நண்டு ரசம் கேட்டு விஜயா அதிகாரம் செய்கிறார். மீனா முடியாது என்கிறார். ரோகிணியை செய்து தரச் சொல்லுங்கள் என்று மீனா சொல்ல, மனோஜ் கடுப்பாகி, “அவ மில்லினியர் பொண்ணு, உன்ன மாதிரி பூ வியாபாரம் செய்யல, போய் ஒழுங்கா சூப் வெச்சு எடுத்துட்டு வா’ என்று அதிகாரம் செய்ய மீனாவுக்குக் கோவம் உச்சத்திற்குச் செல்கிறது. நேராக பெட் ரூமுக்கு சென்று கையில் பெல்ட்டை எடுத்து வந்து மனோஜை விளாசுகிறார்.பயந்து ஓடுகிறார்…
சாம்சங் இந்தியா: போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த 4 விஷயங்கள்
பட மூலாதாரம், X/E.V.Veluகட்டுரை தகவல்முப்பது நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக, தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.“பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைத்தாலும் தொழிலாளர்களுடன் விவாதித்து நாளை (அக்டோபர் 16) முடிவை அறிவிப்போம்” என்கிறார் சி.ஐ.டி.யு தலைவர் அ.சவுந்தரராஜன்.நாளை மறுநாள் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப உள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில், சி.ஐ.டி.யு தரப்பின் பதில் என்ன? அரசின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதா?பட மூலாதாரம், X/E.V.Veluபடக்குறிப்பு, செவ்வாய் (அக்டோபர் 15) அன்று…









