கலப்பட பாலை கண்டறிவது எப்படி? நிபுணர்கள் தரும் எளிய டிப்ஸ்
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சமீபத்தில் ராஜமுந்திரியில் வெளிச்சத்திற்கு வந்த பால் கலப்பட வழக்கு பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.கட்டுரை தகவல்பாலில் கலப்படம் செய்யப்படுவது என்பது ஒரு தீவிரமான பிரச்னையாகும்.சில வியாபாரிகளும் விற்பனையாளர்களும் லாபத்திற்காக, பாலில் தண்ணீரை மட்டும் கலக்காமல், அது அடர்த்தியாகத் தெரிவதற்காகத் தரம் குறைந்த அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களைச் சேர்ப்பதாகப் புகார்கள் உள்ளன.சமீபத்தில் ஆந்திராவின் ராஜமுந்திரியில் வெளிச்சத்திற்கு வந்த பால் கலப்பட சம்பவம் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.ஆரோக்கியத்திற்கு உகந்தது எனக் கருதப்படும் பால் இறுதியாக…









