தேனியில் கைவரிசை காட்டிய கொத்தனார் மூர்த்தி டீம்; 88 பவுனை மீட்ட காவல்துறை; சிக்கியது எப்படி?
தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் 9 வீடுகளில் அடுத்தடுத்து தொடர் திருட்டுகள் நடந்தன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பழனிசெட்டிபட்டி போலீஸார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில் கோவை, விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளில் வீடுகளில் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்த வழக்குகளில் பெரியகுளத்தைச் சேர்ந்த 2 பேர் கொண்ட கும்பலை விருதுநகர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கும்பலைக் கோவை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து சிறையில் அனுப்பியிருந்தனர்.கைதான மூர்த்திஇந்நிலையில் தேனி பழனிசெட்டிபட்டி பகுதிகளில் நடந்த தொடர் திருட்டு வழக்குகளில் இவர்களுக்குத்…









