தேனி: 40 ஏக்கர் வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்த மாவட்ட நிர்வாகம் -சாத்தியமானது எப்படி?
செங்குளம் கண்மாய்தேனி மாவட்டம் நிர்வாகம், பெரியகுளம் அருகே 40 ஏக்கர் பரப்பில் உள்ள செங்குளம் கண்மாய் முழுவதும் சூழ்ந்திருந்த வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்றிருக்கிறது. சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, 400 கிணறுகள் நிரம்பியுள்ளன. வெங்காயத்தாமரையால் சூழ்ந்த கண்மாய்கோவை: ராஜவாய்க்காலைச் சூழ்ந்த ஆகாய தாமரைகள் – களமிறங்கி அகற்றிய மீனவர்கள் – Spot Visit படங்கள்!பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் கடந்த சில…









