Bird Migration: `கண்டம் விட்டு கண்டம் வலசை போகும்போது பறவைகள் தொலைந்து போகாதா?’ – ஆச்சர்ய தகவல்கள்
வட கிழக்கு பருவ மழை ஆரம்பிச்சிடுச்சு. இந்த காலகட்டத்துலதான் பறவைகள் ‘வலசை போதல்’ நிகழ ஆரம்பிக்கும். இந்த மழை மாதங்கள்ல சில பறவைகள் தாம் வசிக்கிற அதே நாட்டுக்குள்ள ஓரிடத்துல இருந்து ஓரிடத்துக்கு இடம் பெயரும். பல பறவைகள் கண்டம் விட்டு கண்டமே இடம் பெயரும். இந்த நிகழ்வைத்தான் நாம ‘வலசை போதல்’னு சொல்றோம். ‘இந்த மழைக்காலத்துல ஏங்க பறவைகள் கண்டம் விட்டு கண்டம் தாண்டி வரணும், நிம்மதியா அதுங்க நாட்டுலேயே இருக்கலாமே’ அப்படிங்கிற கேள்வி நமக்கெல்லாம்…









