“இந்திய முப்படைகளிலும் பெண்கள் சாதனை படைக்கின்றனர்.." – கவனத்தை ஈர்த்த குடியரசுத் தலைவர் உரை
அரசு முறை பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தங்கி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். குன்னூர், வெலிங்டன் பகுதியில் உள்ள முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.திரௌபதி முர்மு `அனைத்து மொழிகளும் என்னுடைய மொழிகள்தான்!’ – புதுவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சுபயிற்சி அதிகாரிகள் முன்னிலையில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “நாட்டிலேயே முதன்மையான இந்த…









