Browsing: செய்திகள்

14 Years of Ponnar Shankar: 80,000 நடிகர்கள்; படத்துக்கு கருணாநிதி சொன்ன விஷயம் – ஹைலைட்ஸ்

கலைஞர் கருணாநிதி எழுதிய `பொன்னர் சங்கர்’ வரலாற்று நாவலைத் தழுவி நடிகர் தியாகராஜன் தனது மகன் பிரசாந்தை வைத்து `பொன்னர் சங்கர்’ திரைப்படத்தை எடுத்தார். இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இத்திரைப்படம் குறித்தான சில சுவாரஸ்யமான தகவல்களை இக்கட்டுரையில் பார்க்கலாம்.Ponnar Shankarஇத்திரைப்படம் எடுக்க முழுமையாக 4 வருடங்கள் செலவானதாம். மற்ற களங்களைக் கொண்ட படங்களைக் காட்டிலும் ப்ரீயட் திரைப்படங்கள் அதிகமான காலம் எடுத்துக் கொள்ளும். அந்தக் காலகட்டத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய கலை இயக்கம்,…

வால்பாறை: பதுங்கியிருந்த சிறுத்தையை நாய் காட்டிக் கொடுத்ததால் தப்பித்த சிறுவன் – காணொளி

காணொளிக் குறிப்பு, பதுங்கியிருந்த சிறுத்தையை நாய் காட்டிக் கொடுத்ததால் தப்பித்த சிறுவன் – காணொளிபதுங்கியிருந்த சிறுத்தை, சிறுவனைக் காப்பாற்றிய நாய் – காணொளி 30 நிமிடங்களுக்கு முன்னர்கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுவனுக்கு மிக அருகே படுத்திருந்த சிறுத்தையை, நாய் ஒன்று காட்டிக் கொடுத்ததால் அச்சிறுவன் நூலிழையில் தப்பித்த காட்சி இது.விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடமிருந்து சில அடிதூரத்தில் சிறுத்தை பதுங்கியிருந்தது.சிறுத்தை இருப்பதை சிறுவன் அறியாத நிலையில், அப்போது அருகில் வந்த நாய் சிறுத்தை இருப்பதை உணர்ந்து கொண்டது. நாய்…

"இலவு காத்த கிளி போல எடப்பாடி காத்துக்கொண்டிருந்தார்" – விமர்சனத்திற்குத் திருமாவளவன் பதில்

2026 சட்டசபைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. கூட்டணி அமைக்கும் வேலையில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அண்மையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிச்சாமிதொடர்ந்து பல்வேறு கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 9) செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனிடம், “கூட்டணிக் கட்சிகள் எல்லாம் நிர்பந்தத்தின் பேரில்தான் தி.மு.க-வில் இருக்கிறார்கள். தி.மு.க கூட்டணி கட்சிகள்…

CSK vs PBKS பிரியான்ஷ் ஆர்யா அதிவேக சதம்: தனி ஒருவராக சிஎஸ்கே அணியை கலங்கடித்த இவர் யார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரியன்ஸ் ஆர்யா மற்றும் தோனிகட்டுரை தகவல்எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக9 ஏப்ரல் 2025, 03:01 GMTபுதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்ஐபிஎல் டி20 போட்டியின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவின அதிரடி சதம், சஷாங் சிங்கின் அரைசதம் ஆகியவை பஞ்சாப் அணி வெல்லக் காரணமாக அமைந்தன. முதலில் பேட் செய்த பஞ்சாப்…

CSK : `கான்வேயை வெளியே அனுப்பியது ஏன்?' – தோல்விக்குக் காரணம் சொல்லும் ருத்துராஜ்

‘சென்னை தோல்வி!’சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி முலான்பூரில் நடந்திருந்தது. கடைசி வரை பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியை சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது.CSKதோல்விக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.’ருத்துராஜ் சொல்லும் காரணம்!’அவர் பேசியதாவது, ‘கடந்த 4 போட்டிகளிலுமே நாங்கள் ட்ராப் செய்த கேட்ச்கள்தான் வெற்றிக்கும் தோல்விக்குமான வித்தியாசமாக இருந்தது. நாங்கள் எந்த பேட்டருக்கு கேட்ச்சை விடுகிறோமோ அவர் கூடுதலாக 20-30 ரன்களை…

சதமடித்து சிஎஸ்கேவை கலங்கடித்த பிரியான்ஷ் ஆர்யா – சென்னை மீண்டும் தோல்வி

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்மொகாலியில் ஐபிஎல் டி20 போட்டியின் 22-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. டாஸ்வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிரியான்ஷ் ஆர்யாவின் அற்புதமான இன்னிங்ஸால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களைக் குவித்தது.220 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த சென்னை அணி சீராக ரன்களைச் சேர்த்த போதிலும்,…

Shreyas Iyer: `மனமுடைந்து அழுதேன், என் மீதே கோபம்…’ – மனம் திறந்த ஷ்ரேயஸ்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது எமோஷனலாக இருந்தது குறித்து மனம் திறந்துள்ளார். இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரை அபாரமாக விளையாடி கைப்பற்றியது. அணியின் வெற்றிக்கு, முதுகெலும்பாக செயல்பட்டார் ஷ்ரேயஸ் ஐயர். ஆனால் துபாயில் அணியுடன் பயிற்சியைத் தொடங்கியபோது, மனமுடைந்து அழுததாகவும் தன்மீது தானே கோபமாயிருந்ததாகவும் கூறியுள்ளார் ஷ்ரேயஸ்!ஷ்ரேயஸ் ஐயர்pbks இந்தியாவின் முதல் போட்டி வங்காள தேசம் அணிக்கு எதிராக நடைபெற்றது. அந்த போட்டிக்கான நெட்ஸ் பயிற்சியில் பேட்டிங் செய்தபோது…

தமிழ்நாடு அரசு vs ஆளுநர்: 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு – முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images8 ஏப்ரல் 2025, 07:43 GMTபுதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது. குறிப்பாக, ஆர்.என்.ரவி ஆளுநரான பிறகு அந்த மோதல் இன்னும் தீவிரமானது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்…

Ashleigh Gardner: காதலியை திருமணம் செய்துகொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை! – வைரல் புகைப்படம்!

ஆஸ்திரேலியாவின் முன்னணி மகளிர் கிரிக்கெட் வீராங்கனை Ashleigh Gardner. பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் சிறந்து விளங்கும் இவர், கடந்த மாத இறுதியில் டி20 தொடருக்காக ஆஸ்திரேலிய மகளிர் அணியின் ஒரு பகுதியாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தார். கிரிக்கெட் வீரர் குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணியின் கேப்டனாக மார்ச் 13 வரை இந்தியாவில் WPL 2025 சீசன் முழுவதும் விளையாடினார்.இவருக்கும் இவரின் காதலி மோனிகாவுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் செந்துகொண்டார். இந்த நிலையில், கடந்த…

ஏணி மூலம் மீட்கப்பட்ட பாராசூட் வீரர் – சாகச முயற்சி தோல்வியடைந்தது எப்படி?

ஏணி மூலம் மீட்கப்பட்ட பாராசூட் வீரர் – சாகச முயற்சி தோல்வியடைந்தது எப்படி?பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றின் போது, பாராசூட் சாகசத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திட்டத்தின்படி , விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதிக்கும் அந்த நபர் கையில் கால்பந்துடன் மைதானத்தில் தரையிறங்க வேண்டும். ஆனால் காற்றினால் திசை மாறவே, மைதானத்தின் மேற்கூரையில் அந்த வீரர் சிக்கிக் கொண்டார். இதனால் மைதானத்தில் குழுமியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். எனினும் துரிதமான செயல்பாட்டால், மின்சாரத்தில் இயங்கும் ஏணி மூலம் அந்த…

1 229 230 231 232 233 531