Browsing: செய்திகள்

இரத்த நாள அழற்சி: நவீன சிகிச்சை முறையைப் பயன்படுத்தும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

அடுத்தபடியாக, ஒரு லேசர் மூலம்  சிறுநீரகக் கல், சிறு துகள்களாக உடைக்கப்பட்டு, ஒரு சிறிய பை போன்ற அமைப்பின்மூலம் கவரப்பட்டு பின்னோக்கி இழுக்கப்பட்டு அகற்றப்படும். அல்லது துகள்கள் அனைத்தும் சிறுநீரின் வழியாகவே வெளியேறுமாறு செய்யலாம். வழக்கமாக ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையில் 2 செ.மீ வரை அளவுள்ள சிறுநீரகக் கற்களே அகற்றப்படும். ஆனால், சரியான நிபுணத்துவம் கொண்ட மருத்துவரால் பெரிய கற்களைக்கூட படிப்படியாக இம்முறையைப் பயன்படுத்தி அகற்ற முடியும். பொதுவாக இதய நோய், பக்கவாத நோயாளிகள் இரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக…

வழக்கறிஞரின் வாழ்க்கையை மாற்றிய சமோசா – வெளிநாடுகளில் கொடிகட்டிப் பறக்கும் வணிகம்

காணொளிக் குறிப்பு, ‘சமோசா எங்கள் குடும்பத்தின் தலைவிதியை மாற்றி உள்ளது’- கனடாவில் சமோசா தொழில் செய்யும் இந்தியர்வழக்கறிஞரின் வாழ்க்கையை மாற்றிய சமோசா – வெளிநாடுகளில் கொடிகட்டிப் பறக்கும் வியாபாரம்6 நிமிடங்களுக்கு முன்னர்இந்தக் காணொளியில் வரும் கதை இந்திய சமோசாவைப் பற்றியது. கனடாவில் வசிக்கும் ஹர்பால் சிங் சந்து, இதை ஒரு முறைப்படுத்தப்பட்ட தொழிலாகவே மாற்றி இருக்கிறார். சந்துவின் சமோசா கனடா மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிலும் நன்கு பிரபலமானது.ஹர்பால் சிங் சந்து இந்தியாவில் வழக்கறிஞராக இருந்தார்.…

MI vs GT: பும்ரா தந்த திருப்பம் – மும்பை இந்தியன்ஸ் சரிவில் இருந்து மீண்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்நியூசண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்களில் வீழ்த்தி 2வது தகுதிச்சுற்றுக்கு மும்பை அணி தகுதி பெற்றது.முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது, 229 ரன்கள் எனும் மாபெரும் இலக்கைத் துரத்திய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.இந்த…

MI vs GT : ‘தவறான சமயத்தில் உடைந்த சாய் சுதர்சன் – வாஷிங்டன் கூட்டணி!’ – எப்படி வென்றது மும்பை இந்தியன்ஸ்?

‘டெத் ஓவர் மிரட்டல்!’இப்போது போட்டி சமநிலைக்கு வந்தது. கடைசி 3 ஓவர்களில் குஜராத்துக்கு 45 ரன்கள் தேவை. திவேதியாவும் ரூதர்போர்டும் க்ரீஸில் நின்றனர். பும்ரா வீசிய 18 வது ஓவரில் திவேதியா ஒரு சிக்சரை அடிக்க 9 ரன்கள் வந்தது. 19 வது ஓவரை போல்ட் வீசினார். முதல் பந்திலேயே பெரிய ஷாட்டுக்கு முயன்று ரூதர்போர்டு அவுட் ஆனார். ஷாரூக்கான் உள்ளே வந்தார். ஓவரின் கடைசிப் பந்தை சிக்சரும் ஆக்கினார். கடைசி ஓவரில் குஜராத்துக்கு 24 ரன்கள்…

MI vs GT: ஒரே ரன்னில் வெளியேறிய சுப்மன் கில் – டிரென்ட், பும்ரா பந்துவீச்சை குஜராத் சமாளிக்குமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அட்டகாசமான துவக்கத்தை வழங்கிய ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோ கூட்டணி30 மே 2025, 13:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.நியூ சண்டிகரில் இன்று நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸை எதிர்த்து ஒருமுறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி மோதி வருகின்றது.புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகள் பெற்று, 3வது இடம் பிடித்திருந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.…

Apollo: #OraLife வாய் புற்றுநோயை கண்டறிவதற்கான ஸ்க்ரீனிங் திட்டம் – அறிமுகப்படுத்திய அப்போலோ

புகை வெளிவாம் புகையிலை, வெற்றிலையை மெல்வது மற்றும் எதுபம் ஆக ஆகியவற்றை ஒருங்கிணைந்து பயன்படுத்துவது போன்ற இடர்க்காரணிகள், முன்தடும்! பரளிப்பிற்கு குறைவான அணுகுவத்தி கொண்ட சுகாதார சேவை குறைவாக கிடைக்கப்பெறும் சமூகங்களில் குறிப்பாக அதிகமாக காணப்படுகின்றன. 31-60 வயதிற்கு இடைப்பட்ட நபர்களை இந்நோய் அதிகமாக பாதித்து வருகிறது. குறைவான ஊட்டச்சத்து பிரச்சனையாளது இந்த ஆபத்தை மேலும் தீவிரமாக்குகிறது.பயிற்சி பெற்ற மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் தலை கழுத்து அறுவைசிகிச்சை வல்லுநர்களால் நடத்தப்படும் விரிவான பார்வை சார்ந்த மற்றும்…

காஞ்சிபுரம் வாத்துப் பண்ணையில் 9 வயது ஆந்திர சிறுவனுக்கு என்ன நடந்தது?

படக்குறிப்பு, ஆந்திராவைச் சேர்ந்த பழங்குடி பெண்ணான அங்கம்மாள்கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ்29 மே 2025புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்”என் மகனைக் கொன்றதற்கான தண்டனை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். நான் பட்ட துன்பத்தை இன்னொரு தாய் படக்கூடாது. என் மகன் எங்கே எனத் தெரியாமல் ரொம்பவே பாதிக்கப்பட்டேன். அந்த வலி இன்னொருவருக்கு வந்துவிடக்கூடாது” எனக் கலங்கியவாறு பேசுகிறார், ஆந்திர மாநிலம், கூடூரைச் சேர்ந்த அங்கம்மாள்.மே 19ஆம் தேதியன்று சத்தியவேடு காவல் நிலைத்தில் 9 வயதான…

Memory: உங்களுக்கு இருப்பது ஞாபக மறதியா அல்லது வியாதியா? நிபுணர் விளக்கம்!

எந்த ஒரு சம்பவத்தையும் அப்போது நிகழ்ந்த, நிகழும் மற்றொரு சம்பவத்துடன் தொடர்புபடுத்தி நினைவில்கொள்ளுங்கள்.செய்ய நினைக்கும் விஷயங்களைக் கவனத்துடன் கேளுங்கள். கூடுமானவரை எழுதி வைப்பதைத் தவிருங்கள். பின்னர், மனம் அதையே நாடும். உங்கள் ஞாபகசக்தி மீது உங்களுக்கே நம்பிக்கை குறைந்துபோகும்.நினைவுபடுத்தவேண்டிய விஷயத்தை, மனதுக்குள் ஆழமாக மூன்று நான்கு முறை சொல்லிக்கொள்ளுங்கள். இது, சட்டென்று நமக்குத் தேவையானபோது ஞாபகப்படுத்தும்.எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக்கு மனதில் குறித்துவைக்க வேண்டும். தொடக்கத்தில் மட்டும் ரிமைண்டர் ஆப்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.பழைய நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள்.…

பிரேசிலில் ஒரு கிராமத்தையே பாதித்த அரிய வகை நோய் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், Mariana Castiñeiras/Caroline Souzaபடக்குறிப்பு, செரின்ஹா டோஸ் பிண்டோஸ் எனும் நகரில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மரபியல் நிபுணர் சில்வானா சாண்டோஸ் அங்கு வரும் வரை, தங்களது நோய் குறித்து அறியாமல் வாழ்ந்து வந்தனர்.கட்டுரை தகவல்எழுதியவர், கியூலியா கிராஞ்சி மற்றும் வைட்டர் டாவரெஸ்பதவி, பிபிசி பிரேசில் செய்தியாளர்கள், செரின்ஹா டோஸ் பிண்டோஸிலிருந்து 29 மே 2025, 11:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்இருபது ஆண்டுகளுக்கு முன்பு தான் சென்ற ஒரு சிறிய நகரத்தைச் சில்வானா…

1 204 205 206 207 208 531