Browsing: செய்திகள்

Ananda Vikatan Cinema Awards 2024; vijay sethupathi; director ram; “விகடன்கூட பலமுறை சண்டை போட்ருக்கேன்; விருது இன்றது…” – விஜய் சேதுபதி

`மகாராஜா”வில் வாய்ப்பு கொடுத்த நித்திலனுக்கும், `விடுதலை’யில் வாய்ப்பு கொடுத்த வெற்றிமாறன் சாருக்கும் நன்றி. `வாத்தியார்’ கதாபாத்திரத்தை அவர் எழுதுனதை ரொம்ப ஆச்சர்யமா பார்த்தேன்.அப்படி வாழ்ந்த மனுஷங்களை, அவங்களுக்கு உள்ள போய் பார்க்க முடிஞ்சதைப் பெரிய வரமா நினைக்கிறேன்” என்று கூறினார்.இறுதியாக தன்னுடைய பார்வையில் விருது குறித்து பேசிய விஜய் சேதுபதி, “தலைவர்கள், வீட்ல இருக்கிறவங்க நியாபகார்த்தமா வீட்ல போட்டோ வைப்போம். அந்த மாதிரி இந்த விருதை எப்பயாவது பார்க்கும்போது, அந்த படத்தையும், அதுல நடந்த விஷயங்களையும் திரும்பி…

விஜய் ரூபானி: கடினமான நேரங்களிலும் பாஜகவின் கொடியை உயரப் பறக்கச் செய்த முதலமைச்சர்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, குஜராத்தில் பெரும் குழப்பம் நிலவியபோது விஜய் ரூபானி முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்கட்டுரை தகவல்வியாழக்கிழமை (2025 ஜூன் 12) ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் ஏராளமானோர் உயிரிழந்தனர்.ரூபானிக்கு 68 வயது, அவர் தனது மகளைப் பார்ப்பதற்காக லண்டன் சென்று கொண்டிருந்தார் என அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். விபத்தில்…

`சீக்கிரம் சொல்கிறேன். ஆனால் தனுஷ் சார் சொன்னது கன்ஃபார்ம்’ – வெற்றிமாறன் | Ananda Vikatan Awards

விருதைப் பெற்றுக்கொண்ட வெற்றிமாறன், `இந்தப் படம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது. ஒரு படத்தில் டயலாக் நன்றாக இருக்கிறது என்றால் மற்ற படங்களில் நன்றாக கொடுக்கவில்லையோ என்று தோன்றும். இந்தப் படத்தை எடுப்பது சவாலாகத்தான் இருந்தது.வெற்றிமாறன் ‘விடுதலை பாகம் – 2’ படத்தில் எங்களுக்கு நிறைய கற்றுக்கொள்ள இருந்தன. கந்தசாமியுடனும் மணிமாறனுடன் இந்த மேடையில் நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். தொடர்ந்து அடுத்த படம் தொடர்பான அப்டேட்டைக் கேட்டபோது, `சீக்கிரம் சொல்கிறேன். ஆனால் தனுஷ் சார் சொன்னது கன்ஃபார்ம்”…

ஏர் இந்தியா விமானத்தை 10 நிமிடம் தாமதமாக வந்ததால் தவறவிட்ட பூமி செளகான்

காணொளிக் குறிப்பு, ’10 நிமிடங்கள் தாமதம்’ – ஏர் இந்தியா விமானத்தை தவறவிட்டதால் உயிர் தப்பிய பெண்13 ஜூன் 2025, 11:49 GMTபுதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்குஜராத்தின் பருச்சைச் சேர்ந்த பூமி செளகான், நேற்று விபத்துக்குள்ளான AI-171 விமானத்தைத் தவறவிட்டார், அதில் பயணித்த 242 பேரில் 241 பேர், பணியாளர்கள் உட்பட, உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய பூமி செளகான் அதைத் தவறவிட்டுவிட்டார். அதனால் அவர் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பியுள்ளார். அதுகுறித்துப் பேசிய பூமி…

சேலம்: முதல்வர் ஸ்டாலினின் Road show; மேட்டூரில் பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு | Photo Album

தமிழக முதல்வர் சேலம் வருகைதமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் சேலம் வருகைதமிழக முதல்வர் சேலம் வருகைதமிழக முதல்வர்…

ஆமதாபாத் விமான விபத்து பற்றி இதுவரை வெளியான தகவல்கள் என்ன? முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images12 ஜூன் 2025புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்இன்று (ஜூன் 12) மதியம் 1:38 மணியளவில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது.பயணிகள், விமானிகள், விமானப் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் அதில் இருந்தனர். புறப்பட்ட சில நொடிகளில் அந்த விமானம், விமான நிலையத்திற்கு அருகே இருந்த ஒரு மருத்துவர் விடுதி மீது…

சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து – ஒருவர் பலியான சோகம்!

சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நடைபெற்றுவரும் சூழலில், இரண்டு தூண்களை இணைக்கும் பாலம் போன்ற கட்டுமானம் இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வேறு யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற தரவுகள் வெளியாகவில்லை. ஐந்துக்கும்…

ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 204 பேர் பலி – உயிர் பிழைத்த பயணி கூறியது என்ன?

பட மூலாதாரம், BBC/Tejas Vaidya12 ஜூன் 2025, 08:57 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஒரு மருத்துவர்கள் விடுதியில் மோதியதாக ஆமதாபாத்தில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.விபத்து நடந்த இடத்தில் இருந்து 204 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஆமதாபாத் காவல்துறைத் தலைவர்…

Ahmedabad Plane Crash: ‘அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய பயணிகளின் விவரம்!’ – ஏர் இந்தியா தகவல்!

விபத்துக்குள்ளான அந்த விமானம் மதியம் 1:38 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. போயிங் 787-8 ரக அந்த விமானத்தில் விமானக் குழுவினரோடு சேர்த்து மொத்தமாக 242 பேர் பயணித்திருந்தனர். அதில் 169 இந்தியர்களும் பிரிட்டனைச் சேர்ந்த 53 பேர், போர்ச்சுக்கலைச் சேர்ந்த 7 பேரும் அடக்கம்.காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.1800 5691 444 மேற்கொண்டு பயணிகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கான உதவி எண்.இந்த விபத்து குறித்த விசாரணைக்கு ஏர் இந்தியா முழுமையாக ஒத்துழைக்கும்”…

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையில் மழையாக தொடங்கி காவிரியில் கழிவு நீராக கலக்கும் நொய்யல் நதியின் அவல நிலை

படக்குறிப்பு, மசவரம்பு ஓடைகட்டுரை தகவல்கோவை மாவட்டம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் என 180 கி.மீ தூரம் பயணித்து, கரூர் மாவட்டத்தில் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது நொய்யல் நதி. இந்த பயண தூரத்தில் வன விலங்குகளுக்கு நீர் ஆதாரமாகவும், வேளாண் நிலங்களுக்கு உயிர்நாடியாகவும், மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் விலங்கும் நொய்யல் நதி சந்திக்கும் சவால்கள் ஏராளம்.மேற்குத் தொடர்ச்சி மலையில் மழைத்துளியாய் விழுந்து அருவிகளாக வந்து பின்னர் ஓடைகளாக…

1 197 198 199 200 201 530