Browsing: செய்திகள்

“தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்ற விபத்து நடைபெறுவது இதுவே முதல் முறை என்பதால்” – FEFSI |FEFSI condemns tragic Karur stampede at TVK Vijay rally

3. கூட்டத்திற்கு வருகிற பொதுமக்களும் என்ன மாதிரியான கூட்டம், அதற்கு யாரெல்லாம் போக வேண்டும் என்பதை அவர்களும் யோசித்து முடிவெடுக்க வேண்டும். விஜய் போன்ற பிரபலங்கள் இது போன்ற பிரச்சாரங்களுக்கு முதல் முறையாக வருவதால் கட்டுக்கடங்காத கூட்டம் வரும். எனவே இது போன்ற கூட்டங்களுக்கு குழந்தைகளையும், முதியவர்களையும், பெண்களையும் அழைத்து வருவதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே வந்தாலும் அவர்களைப் பாதுகாப்பாக ஒரு ஓரமாகவோ அல்லது நெரிசலோ தள்ளுமுள்ளோ ஏற்படும்போது பாதுகாப்பாக வெளியேற வழி உள்ள இடத்தில் நிற்க…

‘நூலிழையில் உயிர் தப்பினேன்’ – கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் என்ன நடந்தது? நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?

படக்குறிப்பு, துர்கா தேவிகட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்28 செப்டெம்பர் 2025, 03:34 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்”காலையில் இருந்து வந்த யாருமே அங்கிருந்து செல்லவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கிய நான் சில இளைஞர்களின் உதவியால் தப்பினேன்.” என கூட்ட நெரிசலில் சிக்கிய துர்காதேவி பிபிசியிடம் தெரிவித்தார்.”யாருக்கும் உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. குழந்தைகளும் மயக்கமடைந்ததை என் கண்களால் பார்த்தேன்,” என்கிறார் கரூர் கூட்ட நெரிசலை நேரில் கண்ட லட்சுமி.கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக…

TVK Vijay Karur Stampede: திமுகவுக்கு விசாலமான ரவுண்டானா, விஜய்க்கு வசதியற்ற வேலுசாமிபுரம்?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 31க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.விஜய்யின் கரூர் பிரசாரத்தில் நெரிசல்இந்த நிலையில் விஜய்யின் பரப்புரைக்கு தமிழக காவல்துறை வதியில்லாத வேலுசாமிபுரத்தை ஒதுக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும் நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை.அவர் வெளியிட்ட சமூக…

விஜய் கூட்டத்தில் சிக்கி 36 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன? முழு விவரம்

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. Source link

கரூர் கூட்ட நெரிசல்: `வரும் செய்திகள் கவலையளிக்கின்றன; உடனடி சிகிச்சைகளை' – முதல்வர் ஸ்டாலின்

கரூரில் விஜய்யின் பிரசாரத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சு திணறி பலரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும், பலர் பலியாகி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இன்று விஜய், நாமக்கல் பிரசாரத்திற்கு தாமதமாகத்தான் வந்தார். அவசர அவசரமாக, அதை முடித்துவிட்டு உடனே, கரூர் மாவட்டத்திற்கு விரைந்தார். ஆனால், நாமக்கல் – கரூர் சாலையில் போக்குவரத்து நெரிசலும், கூட்ட நெரிசலும் திரண்டு தடைமேல் தடைபோட மிகவும் தாமதமாகத்தான் கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு வந்தார் விஜய். வழி எங்கும் கூட்ட நெரிசல் இருந்ததால் காவல்துறையினரும் விஜய்க்கு…

இலங்கை: வரலாறும் இராமாயணமும் பின்னிப் பிணைந்த 5 சுற்றுலா தலங்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சிகிரியாகட்டுரை தகவல்ஆசியாவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தை வகிக்கின்றது. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு, இயற்கை அழகுடன் காணப்படும் நாடு இலங்கை.வெப்ப பிரதேசம், குளிர் பிரதேசம், நடுநிலையான பருவநிலையை கொண்ட பிரதேசம் என அனைத்து விதமான பருவநிலைகளையும் கொண்டமைந்த நாடு இலங்கையாகும்.ஒரு பருவநிலையிலிருந்து இன்னுமொரு பருவநிலையை கொண்ட பிரதேசத்திற்கு வெறுமனே 2 மணிநேரத்தில் செல்லக்கூடிய வகையில் சூழல் அமைந்துள்ளது.கடல், மலைகள், ஆறுகள், குளங்கள், காடுகள், நீர்வீழ்ச்சிகள்…

சக பெண் ஊழியர்களை கழிவறையில் வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் கைது | Electricity Board employee arrested for videotaping female colleagues in the toilet

அப்போது அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து ராஜராஜேஸ்வரன் சென்றுள்ளார். பின்பு அந்தப் பெண் ஊழியர் கழிவறையில் இருப்பதை ஜன்னல் வழியாகத் தன்னுடைய மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இதைப் பார்த்துவிட்ட அந்தப் பெண் ஊழியர் கூச்சலிட, அங்கிருந்து தப்பிய ராஜராஜேஸ்வரன், தனது இடத்தில் அமர்ந்து எதுவும் நடக்காதது போல வேலை செய்திருக்கிறார். சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் இதுகுறித்து சக ஊழியர்களிடமும் உயரதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளார்.ராஜராஜேஸ்வரன்இதுகுறித்து மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் விசாரணை நடத்தி சந்தேகத்தின் பெயரில் ராஜராஜேஸ்வரனின் மொபைல்…

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் ரசிகர்களை மயக்கிய 6 படங்கள்

பட மூலாதாரம், @gvprakashகட்டுரை தகவல்’வாத்தி’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை கடந்த செவ்வாய்கிழமை (செப்டம்பர் 23) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பெற்றுக்கொண்டார் ஜி.வி. பிரகாஷ் குமார்.சூரரைப் போற்று (2020) திரைப்படத்திற்குப் பிறகு அவருக்கு கிடைத்துள்ள இரண்டாவது தேசிய விருது இது.தமிழ் சினிமா ரசிகர்களிடையே ‘நடிகர்’ ஜி.வி. பிரகாஷ் குமார் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், ‘இசையமைப்பாளர்’ ஜி.வி. பிரகாஷ் குமார் தொடர்ந்து கொண்டாடப்பட்டே வருகிறார்.’வெயில்’ (2006) தொடங்கி ‘குட் பேட் அக்லி’ (2025) வரை…

டெல்லி சிருங்கேரி மட கல்வி நிறுவனத்தில் மாணவிகள் அடுக்கடுக்கு புகார் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI/DelhiPoliceபடக்குறிப்பு, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவாகியுள்ளார்.32 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லியின் ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SRISIIM) பாலியல் துன்புறுத்தல் வழக்கால் தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, அப்போது நிறுவனத்தின் இயக்குநராக இருந்த சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (பார்த்த சாரதி என்றும் அழைக்கப்படுகிறார்) மீது சில மாணவிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.கர்நாடகாவின் சிருங்கேரி சாரதா பீடத்துடன் தொடர்புடைய இந்த கல்வி நிறுவனம், இச்சம்பவத்திற்குப் பிறகு…

1 146 147 148 149 150 529