Browsing: செய்திகள்

42 வயதில் திடீரென மரணமடைந்த பாடிபில்டர்; சைவ உணவுகளை மட்டுமே எடுத்து உடற்கட்டமைப்பில் சாதித்தவர்

பட மூலாதாரம், Varinder Ghuman/FBபடக்குறிப்பு, வரிந்தர் குமன் அறுவைசிகிச்சைக்காக சென்றிருந்தார் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சல்மான் கான் நடித்த ‘டைகர் 3’ திரைப்படத்தில் தோன்றிய பஞ்சாபின் பிரபல உடற்கட்டழகர் (Bodybuilder) மற்றும் நடிகர் வரிந்தர் சிங் குமன் காலமானார்.அவர் அமிர்தசரஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.பிபிசி பஞ்சாபி செய்தியாளர் பிரதீப் சர்மாவின் கூற்றுப்படி, சுமார் 42 வயதான வரிந்தர் குமன், குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குர்தாஸ்பூரில் உள்ள தல்வண்டி ஜுக்லா…

தஷ்வந்த் சென்னை சிறுமி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Facebookபடக்குறிப்பு, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்த் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.கட்டுரை தகவல்(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்)சென்னையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் பொறியியல் பட்டதாரி தஷ்வந்தின் மரண தண்டனையை அக்டோபர் 8 அன்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.சந்தேகத்துக்கு இடமில்லாமல் குற்றத்தை நிரூபிப்பதற்கு அரசுத் தரப்பு தவறிவிட்டதாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.’தஷ்வந்தை விடுவிப்பது சமூகத்தில்…

பிளாட்பாரம்! – குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் நீண்ட நெடிய மூச்சுடன் அந்த சிறிய ஸ்டேஷனில் வந்து நின்ற அந்த ரயிலிலிருந்து உதிர்ந்த ஒரு சிலரோடு தானும் இறங்கினான் சண்முகம்.ஒல்லியாக, ஒட்டிய வயிறுடன் பஞ்சத்தில் அடிபட்டவன் போலத் தோற்றம். ஒருவாரமாக மழிக்கப் படாதிருந்த தாடி. அவன் முதுகில் படர்ந்திருந்த பேக் பேக்கும்..கண்களில் மாட்டியிருக்கும் தடித்த…

லாஸ் ஏஞ்சலிஸ் தீ: ChatGPT படம் சந்தேக நபரை சிக்க வைத்தது எப்படி?

பட மூலாதாரம், Justice departmentபடக்குறிப்பு, புதன்கிழமை புளோரிடா நீதிமன்றத்தில் ஆஜரான ரிண்டர்க்னெக்ட், எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை.கட்டுரை தகவல்ஜனவரி மாதத்தில் லாஸ் ஏஞ்சலிஸில் ஏற்பட்ட பசிபிக் பாலிசேட்ஸ் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அந்த தீயை பற்ற வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட ஜோனாதன் ரிண்டர்க்னெக்ட் என்பவரின் டிஜிட்டல் சாதனங்களில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களில், அவர் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி உருவாக்கிய…

மது விருந்தில் தகராறு: பாலிவுட் நடிகர் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நண்பர்

பாலிவுட்டில் ஜுண்ட் என்ற படம் உட்பட ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் பாபு செத்ரி என்ற பிரியன்ஷு க்ஷத்ரியா(21). மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பாபு செத்ரி நேற்று தனது நண்பர் துரு ஷா என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார். அவர்கள் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த வீடு ஒன்றில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் உன்னைக் கொலை செய்துவிடுவேன் என்று பாபு மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் அவருடன் இருந்த துரு ஷா…

“நாங்களே விஷம் கொடுத்துவிட்டோம்” – கலப்படமான இருமல் மருந்தால் குழந்தைகளை இழந்த பெற்றோரின் வேதனை

பட மூலாதாரம், ROHIT LOHIA/BBCபடக்குறிப்பு, ஷிவானி தாக்கரேவின் (வலது) 2 வயது மகள் யோஜிதா இருமல் மருந்து குடித்ததால் உயிரிழந்தார்கட்டுரை தகவல்சில சமயங்களில் ஒரு காணொளி மட்டுமே ஒருவரின் கடைசிச் சிரிப்பு, கடைசி குரலாக எஞ்சிவிடுகிறது.சிந்த்வாராவைச் சேர்ந்த ஷிவானி தாக்கரேவுக்கு, அந்த காணொளி அவருடைய இரண்டு வயது மகள் யோஜிதாவுடையது, அவர் இப்போது இந்த உலகில் இல்லை.மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேந்திர சுக்லாவின் கூற்றுப்படி, சிந்த்வாரா, பேதுல் மற்றும் பாண்டுர்ணா மாவட்டங்களில் செப்டம்பர் 7…

பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் வலிமையற்று இருக்கிறோம்; தஷ்வந்த் விடுதலை குறித்து அன்புமணி | We are powerless to bring justice to children who affected; Anbumani on Dashwanth’s release

சென்னையில் 2017-ல் போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் மரண தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளான குற்றவாளி தஷ்வந்த்தை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருக்கிறது.நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், “தஷ்வந்த் வழக்கில் முறையான ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் இருப்பது தஷ்வந்த் என உறுதிப்படுத்தப்படவில்லை.டி.என்.ஏ சோதனை முடிவுகளும் ஒத்துபோகவில்லை” ஆகியவை தஷ்வந்த்தை விடுவிப்பதற்கான காரணங்களாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.இந்த நிலையில், “குழந்தைகள்…

இந்தியர்களின் இருமல் மருந்து மீதான அதீத நம்பிக்கை எப்படி உயிரையே பறிக்கிறது?

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ஜம்முவில் ஐந்து வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளின் மரணத்துக்கு அவர்கள் எடுத்துக்கொண்ட இருமல் மருந்தே காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த குழந்தைகளில் ஒருவரின் தந்தை தனது குழந்தையின் புகைப்படத்தைக் காட்டுகிறார்கட்டுரை தகவல்செப்டம்பர் மாத தொடக்கத்தில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய நகரில், பல குழந்தைகள் திடீரென மரணமடைந்தனர். பதற்றமடைந்த உள்ளூர் சுகாதார ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர்.ஒன்று முதல் ஆறு வயதுக்குள் உள்ள குறைந்தது 11 குழந்தைகள், இருமல் மருந்தை குடித்த சில…

கோவை: கிரிப்டோ கரன்ஸி முதலீடு.. ஸ்டார் ஹோட்டல்.. நெக்லஸ்.. நூதன மோசடி குறித்து காவல்துறையில் புகார்

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமந்த் பாஸ்கர் தன் நண்பர்களுடன் இணைந்து ‘GROKR’ என்ற ஆப்பை உருவாக்கியுள்ளார். அது கிரிப்டோ கரன்சியை மையப்படுத்தி தொடங்கப்பட்டது. அதில் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம் பெறலாம் என்று ஆசையை தூண்டியுள்ளனர். நம்பி சென்ற மக்களிடம்,USD – டாலர் “நாங்கள் அமெரிக்கா நிறுவனம். அதனால் டாலரில் தான் முதலீடு செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்கள் 1,000 – 3,000 டாலர் வரை முதலீடு செய்ய வேண்டும்.” என்று கூறியுள்ளனர். சிறிது காலம்…

1 141 142 143 144 145 529