Browsing: செய்திகள்

1.4 லட்சம் ஆண்டுகள் பழமையான குழந்தையின் மண்டை ஓடு காட்டிய மனித வரலாற்றின் ரகசியம்

பட மூலாதாரம், Courtesy of Tel Aviv Universityபடக்குறிப்பு, இஸ்ரேலின் கார்மல் மலையில் குழந்தை ‘ஸ்குல் I’ (Skhūl I) கண்டுபிடிக்கப்பட்ட குகை கட்டுரை தகவல்எழுதியவர், இசபெல் காரோபதவி, பிபிசி முண்டோ22 நவம்பர் 2025, 01:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்நமது இனத்தின் பரிணாம வளர்ச்சியையும், நவீன மனிதர்களின் சடங்கு சம்பிரதாயங்களையும் புரிந்துகொள்வதற்கு உதவும் புரட்சிகரமான கண்டுபிடிப்பு இது.140,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குழந்தையின் மண்டை ஓடு, வடமேற்கு இஸ்ரேலில் உள்ள கார்மல் மலையின் குகைகள்…

'ஒரு முறை உங்களை தொட்டுக் கொள்ளட்டுமா'; அரவணைத்த மோகன்லால் – மூதாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்

கேரளாவைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் தனது வாழ்நாள் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார். கேரளா, ஐமுரி பகுதியைச் சேர்ந்த லீலாமணி என்கிற மூதாட்டி ஒருவர் மோகன்லால் தீவிர ரசிகை. மோகன்லாலை நேரில் சந்திக்க வேண்டும் என்பது இவரின் நீண்ட நாள் ஆசையாக இருந்திருக்கிறது. அந்த ஆசையை இப்போது நிறைவேற்றியிருக்கிறார். மோகன்லால் நடிக்கும் ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் படப்பிடிப்பு ஐமுரி பகுதியிலிருக்கும் தேவாலயத்தில் நடைபெற்று வந்திருக்கிறது. லீலாமணி வசிக்கும் அதே பகுதிக்கு மோகன்லால் படப்பிடிப்புக்கு வந்திருப்பதை அறிந்தவர் தனது…

ஆப்கன் தாலிபன் பாகிஸ்தான் பாதுகாப்புக்கு ‘பெரும் அச்சுறுத்தலாக’ இருக்கிறதா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் தான் காரணம் என பாகிஸ்தான் அரசாங்கம் நம்புகிறது22 நவம்பர் 2025, 02:57 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில், குறிப்பாக கைபர் பக்துங்வா மற்றும் பலுசிஸ்தானில் தீவிரவாத சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், கடந்த வாரம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு குறித்த ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளது.நவம்பர் 11 அன்று இஸ்லாமாபாத் நீதிமன்ற…

திமுக நிர்வாகி கொலை:“தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தான் பாதுகாப்பு?” – பாமக அன்புமணி கேள்வி | DMK Party Member murdered: “What is the security for the people of Tamil Nadu?” – Anbumani questions |

திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கு மட்டும்தான் காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதி பா.ம.க. நிர்வாகிகளை ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் கைது செய்து பொய் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியைப் பழிவாங்கத் துடிப்பதில் காட்டும் அக்கறையையும், செலவிடும் நேரத்தையும் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறை செலவிட்டிருந்தால் இத்தகைய படுகொலைகளைத் தடுத்திருக்க முடியும்.ஆனால், திமுக காவல்துறை அதற்குத் தயாராக இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த…

குழந்தை பெற்றுக்கொள்வது பெண்களின் ஆயுளை பாதிக்கிறதா? புதிய ஆய்வில் தகவல்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சில பெண்கள் தாங்கள் ஒவ்வொரு குழந்தையைப் பெற்றெடுத்தபோதும், தங்கள் மொத்த ஆயுளில் ஆறு மாதங்களை இழந்ததாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றனகட்டுரை தகவல்எழுதியவர், கேட்டி பௌவிபதவி, பிபிசி உலக சேவை21 நவம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர்குழந்தைகள் கோபப்படும்போது, ​​இரவு உணவை நிராகரிக்கும்போது அல்லது தூங்க மறுக்கும்போது, “தங்கள் ஆயுளில் பல வருடங்களை குழந்தைகளே எடுத்துக் கொள்கிறார்கள்” என்று தாய்மார்கள் நகைச்சுவையாகச் சொல்வதைக் கேட்டிருப்போம்.ஆனால், கடினமான சூழ்நிலையில் வாழும் பெண்களுக்கு அது வெறும்…

பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் கொடுமை வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை!

பரமக்குடிஇந்த வழக்கில் சிகாமணி, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 3 பேர் மீது ஒரு குற்றப்பத்திரிகை, புதுமலர் பிரபாகர், ராஜா முகமது, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 4 பேர் மீது மற்றொரு குற்றப்பத்திரிகை என மொத்தம் இரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் கவுன்சிலர் சிகாமணிக்கு வழங்கிய ஜாமீனை உயர் நீதிமன்ற அமர்வு ரத்து செய்தது. ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சிகாமணியை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராகவும்,…

தவெக-வின் சேலம் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? விஜயின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

அரசியல்ரீதியாக தவெக-வுக்கு சிக்கலை ஏற்படுத்தும் முயற்சியில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். இதை தி.மு.க மறுக்கிறது. உண்மையில், தவெக-வின் சேலம் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? Source link

CIA: “போர் வந்தால் இந்தியா வெல்லும்” – பாகிஸ்தானிடம் மன்னிப்புக் கேட்க மறுத்த அமெரிக்க அதிகாரி! | CIA Kiriakou Reveals He Mocked PTI’s Apology Demand After India-Pak War Comments; Controversy Erupts Again

தற்போது ஜூலியன் டோராய் (Julian Dorey) உடனான யூ-டியூப் பாட்காஸ்டில் (podcast) முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி கிரியாகோ, “வழக்கமான போரில், இந்தியா பாகிஸ்தானை வெல்லும் என்று நான் சொன்னேன், ஏனெனில் இந்தியாவுக்கு ஐந்து மடங்கு அதிகமான மக்கள் உள்ளனர். எனக்கு வந்த மரண மிரட்டல்களை நான் எண்ணிப் பார்க்கவே இல்லை. அதன் பிறகு, என் வழக்கறிஞர், ‘குறைந்த சுயவிவரத்தைக் (low profile) கடைப்பிடி; உங்களைச் சுற்றியுள்ளவற்றில் கவனமாக இரு’ என்று கூறியபோது, ​​அனைத்திலும் சிறந்தது வந்தது— இம்ரான்…

‘இதற்கு அவர்கள் என்னை கொன்றிருக்கலாம்’- எத்தியோப்பியாவில் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள்

காணொளிக் குறிப்பு, ‘இதற்கு அவர்கள் என்னை கொன்றிருக்கலாம்’- எத்தியோப்பியாவில் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள்‘இதற்கு அவர்கள் என்னை கொன்றிருக்கலாம்’- எத்தியோப்பியாவில் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள்46 நிமிடங்களுக்கு முன்னர்எச்சரிக்கை: இதில் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்முறை பற்றிய விளக்கங்கள் உள்ளன.2023இல், வடக்கு எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் ஆயுத மோதல் வெடித்தது. ஃபானோ என்ற உள்ளூர் போராளிக் குழு அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியது.கொலைகள், கைதுகள், கொள்ளைகள், பாலியல் வன்முறை உள்பட கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இரு…

மதுரை: “மெட்ரோவைத் தொடர்ந்து ஆசியான் ஒப்பந்தத்தில் விமான நிலையமும் புறக்கணிப்பா?'' – சு.வெங்கடேசன்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை விமான நிலையத்தை சிங்கப்பூர், மலேசியா உள்ளடக்கிய ஏழு ஆசியான் நாடுகளுடன் சுற்றுலா மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வண்ணம் இந்திய அரசு மேற்கொண்டுள்ள சிறப்பு இருதரப்பு ஒப்பந்தத்தில் சுற்றுலா நகரமாக சேர்க்க வேண்டும் என ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுக்கு கடிதம் எழுதியும், நேரில் சந்தித்தும் வலியுறுத்தியிருந்தேன்.சு.வெங்கடேசன்இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர், சுற்றுலா மற்றும் கலாசார மேம்பாட்டிற்காக 18 இந்திய…

1 120 121 122 123 124 529