Browsing: செய்திகள்

GT VS KKR: 5வது முறையாகத் தோற்ற கொல்கத்தா ஆட்டத்தை தவறவிட்டது எங்கே?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, கில் அரைசதத்தின் உதவியோடு மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது குஜராத் டைட்டன்ஸ் (கோப்புப் படம்)17 ஏப்ரல் 2026புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 25வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.இந்த சீசன் ஆறு போட்டிகளில் விளையாடியிருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முதல் வெற்றிக்கான தேடல் இன்னும் தொடர்கிறது.இந்தப் போட்டியில் டாஸ்…

போட்டி தேர்வுகளுக்கு முழு போர்ஷனையும் படிக்க வேண்டுமா?- விளக்கும் King Makers IAS சத்யஶ்ரீ பூமிநாதன்| Sathyashree Bhoominathan of King Makers IAS competitive exams

இந்நிலையில் போட்டி தேர்வுகளுக்கு முழு போர்ஷனையும் படிக்க வேண்டுமா? ஸ்மார்ட் லேர்னிங் அவசியமா? என்பது குறித்து பேசிய King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன், ” உண்மையில், பாடத்திட்டம் (Syllabus) என்பது ஒரு தேர்வின் உயிர்நாடி போன்றது. எனவே, தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் என்பது மிகவும் முக்கியம். ஆனால், அனைத்துப் பகுதிகளையும் ஒரே சீராகப் படிப்பதை விட, அதிக வினாக்கள் கேட்கப்படும் அதிக மதிப்பெண் பெற்றுத் தரும் பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றைத் திரும்பத்…

ஹோர்மூஸ் நீரிணை ‘முற்றிலும் திறந்திருக்கும்’ என இரான் அறிவிப்பு – டிரம்ப் கூறியது என்ன?

பட மூலாதாரம், AFP via Getty Images17 ஏப்ரல் 2026, 14:06 GMTபுதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்ஹோர்மூஸ் நீரிணை “போர் நிறுத்தத்தின் எஞ்சிய காலத்திற்கு முற்றிலும் திறந்திருக்கும்” என இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “லெபனான் போர் நிறுத்தத்திற்கு இணங்க, இரான் இஸ்லாமியக் குடியரசின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பாதையில், அனைத்து வணிகக் கப்பல்களும் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச்…

Real Estate: நிலம் வாங்கியாச்சு; ஆனா பட்டா, CMDA, DTCP எங்கே வாங்கறதுனு தெரியலயா? உங்களுக்கான லிஸ்ட்

வீடு, நிலம் வாங்கிவிடுவோம். ஆனால், பட்டா எங்கு எடுப்பது, வில்லங்க சான்றிதழ் எங்கு பெறுவது என்பதில் பல சந்தேகங்கள் நமக்கு எட்டிப்பார்க்கும். இந்த மாதிரியான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் வழக்கறிஞர் மற்றும் பில்டர் முத்துசாமி. தாய் ஆவணங்கள் – சார்பதிவாளர் அலுவலகம் விற்பனைப் பத்திரப் பதிவு – சார்பதிவாளர் அலுவலகம்வில்லங்கச் சான்றிதழ்கள் – சார்பதிவாளர் அலுவலகம் வருவாய்த்துறை ஆவணங்கள் – கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம் பட்டா – பத்திரம்கையில் பணம் புழங்கிக்கொண்டே இருக்க செய்யக் கூடாத…

பாகிஸ்தானை பாராட்டிய டிரம்ப் – இந்திய பிரதமர் மோதி குறித்து கூறியது என்ன?

பட மூலாதாரம், Ian Maule/Bloomberg via Getty Images Trump Turns From Iran To Economy As GOP Faces Midterm Stressபடக்குறிப்பு, பாகிஸ்தானின் தலைமையைப் பாராட்டிய டிரம்ப், “பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷலும் பிரதமரும் மிகச்சிறந்த பணியைச் செய்து வருகின்றனர். நான் அங்கு செல்லக்கூடும்,” என்றார்.14 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்இரானுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தான் தனிப்பட்ட முறையில் இஸ்லாமாபாத் செல்லக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஒரு…

வறுமையில் விழவிருக்கும் 25 லட்சம் இந்தியர்கள், ஐ.நா எச்சரிக்கை… என்ன செய்யப்போகிறது அரசு?

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை, இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் போர் ஏழு வாரங்களைக் கடந்திருக்கும் நிலையில், இன்னும் தொடர்ந்து நீடித்தால் உலகம் முழுவதும் 8.8 மில்லியன் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்; இந்தியாவில் 2.5 மில்லியன் மக்கள் ஏழைகளாவார்கள் என்று கூறியுள்ளது அவ்வறிக்கை.போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதன் விளைவாக தொடர் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சரக்கு கப்பல்களுக்கான…

தெலங்கானா Vs பாகிஸ்தான்? – பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் பேச்சால் பரபரப்பு!| Embarrassment Caused by BJP MP’s Remarks: BRS Challenges Telangana BJP Leaders!

பி.ஆர்.எஸ் கட்சியின் மேலவை உறுப்பினர் (MLC) கவிதா, “மாநில அந்தஸ்துக்காக உயிரைத் தியாகம் செய்தவர்களின் நினைவைக் களங்கப்படுத்திவிட்டார் தேஜஸ்வி சூர்யா. தெலங்கானாவைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர்களான ஜி. கிஷன் ரெட்டி மற்றும் பண்டி சஞ்சய் குமார் ஆகியோர், தங்கள் மாநில மக்களின் சுயமரியாதையைக் காக்க முடியாவிட்டால் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” எனக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.தற்போது இந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தெலங்கானா அரசியல் வட்டாரம் பரபரப்பாகியிருக்கிறது. Source link

2 முறை மத்திய அமைச்சர், 3 முறை தோல்வி, 4 முனை போட்டியில் எல்.முருகன்: பிபிசி களஆய்வு

படக்குறிப்பு, அவினாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது.கட்டுரை தகவல்45 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்’அதிமுக கோட்டை’ என்று வர்ணிக்கப்படும் அவினாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த தனபாலை இரு முறை தேர்வு செய்த அவினாசி தொகுதியில், மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவது இந்த தொகுதியை மீண்டும் கவனம் பெறவைத்துள்ளது.அவரை எதிர்த்து முக்கியமான 3 கட்சிகளிலும்…

“என்.டி.ஏ ஆட்சி அமைக்கும், தி.மு.க நிச்சயம் தோல்வியைத் தழுவும்” – நாகர்கோவிலில் பிரதமர் மோடி |News about nagercoil Narendra modi road show

அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சி சார்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவிலில் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் மேற்கொண்டார்.  ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வந்த பிரதமர் மோடி, ஹெலி பேட் தளத்தில் இருந்து காரில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு சென்றார். வேப்பமூடு சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய மோடி பின்னர் ரோடு ஷோவைத் தொடங்கினார். சாலையின் இருபுறமும் பிரதமர் மோடியை…

1 12 13 14 15 16 491