Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: அந்தரங்கப் பகுதியில் அதீத வறட்சி… குணப்படுத்த வழிகள் உண்டா? | Doctor Vikatan: Extreme dryness in private area… are there ways to cure it?

மருத்துவரை அணுகி, உங்களுக்கேற்ற வெஜைனல் லூப்ரிகன்ட் பற்றி தெரிந்து கொண்டு உபயோகிக்கலாம். முகத்துக்கு மாய்ஸ்ச்சரைசர் உபயோகிப்பதுபோலத்தான், வெஜைனா பகுதிக்கு லூப்ரிகன்ட் உபயோகிப்பதும். இந்த லூப்ரிகன்ட்டுகள் பிறப்புறுப்புப் பகுதியை வறண்டுபோகாமல் வைத்திருக்கும். பூப்பெய்தியதில் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் இதை உபயோகிக்கலாம். தினமும் இருமுறை உபயோகிக்கலாம். வெஜைனா பகுதியின் ஆரோக்கியம் என்பது மிகமிக முக்கியமானது. பல பெண்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல், சோப் உபயோகித்து அந்தப் பகுதியைச் சுத்தம் செய்வார்கள். அப்படிச் செய்வதால் அந்தப் பகுதியின் இயற்கையான ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு,…

How to: நெஞ்சு எரிச்சலைத் தவிர்ப்பது எப்படி? | How To Avoid Heartburn?

பொதுவாகவே நெஞ்செரிச்சல் இருப்பதாக பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இன்னமும் கிராமப்புறங்களில் நெஞ்செரிச்சலுக்கு சோடா குடிக்கும் பழக்கம் இருக்கிறது. நெஞ்செரிச்சல் என்பது, மோசமான விளைவொன்றின் அறிகுறி என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். நெஞ்செரிச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து, சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் கவிதாவிடம் கேட்டோம்… இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் கவிதா | சென்னைHow to: ஆண்ட்ராய்ட் மொபைலில்…

கேன்சர் சிகிச்சையில் தரப்பட்ட ஆன்டிபயாடிக்; முடி முளைத்து கருப்பாக மாறிய நாக்கு… என்ன நடந்தது?|Antibiotic drug reaction left Woman With ‘Black Hairy Tongue’

மருந்துகள் கொடுக்கப்படும் போது, சிலருக்கு ஒருவித ஒவ்வாமை அல்லது வேறுசில அறிகுறிகள் ஏற்படுவதுண்டு. இப்படி ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொண்ட பெண்ணின் நாக்கு கறுப்பாக மாறி, முடிகள் முளைத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜப்பானில், மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுடைய பெண், 14 மாதங்களுக்கு முன் சிகிச்சை எடுத்துள்ளார். இவருக்கு அளிக்கப்பட்ட கீமோதெரபியின் பாதக விளைவுகளைக் குறைக்க, முகப்பரு முதல் நிமோனியா வரை அனைத்திற்கும் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மினோசைக்ளின் (minocycline) கொடுக்கப்பட்டுள்ளது.சரும புண்களைத் தடுக்க, தினமும் 100 மி.கி அளவு…

ட்ரோன்களில் ரத்த விநியோகம்… நொய்டாவில் சோதனை முயற்சி; இந்தியா முழுவதும் பயன்பாட்டிற்கு வருமா?| Blood delivery on drones, trial attempt in Noida

வீடியோ கவரேஜ் செய்யப் பயன்படுத்தப்பட்ட வந்த டிரோன்கள், மருத்துவ பயன்பாட்டுக்கும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. சமீப காலங்களில், அவசர தேவைகளின்போது தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை எடுத்துச்செல்ல டிரோன்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது டிரோன்களில் ரத்த மாதிரிகள் எடுத்துச் செல்லப்பட்டு நொய்டாவில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நொய்டாவின் அரசு மருத்துவ அறிவியல் கழகம் (ஜி.ஐ.எம்.எஸ்) மற்றும் லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரி (எல்.ஹெச்.எம்.சி) ஆகியவற்றிலிருந்து 10 யூனிட் ரத்தம் கொண்டு செல்லப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் ஜேபி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியால்…

`கோவிட் அபாயம் இன்னும் விலகவில்லை…' – எச்சரிக்கிறார் WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன்!

சமீபத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், “கொரோனா பெருந்தொற்றின் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக மிகவும் நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். தற்போது இந்த அறிவிப்பை வெளியிடுவதன் முக்கிய நோக்கம், இனி மக்கள் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை என்பதற்காக மட்டுமே” என்றார்.டாக்டர் செளமியா சாமிநாதன்அதிக காய்ச்சல், கண் அரிப்பு, வெண்படல அழற்சி – குழந்தைகளுக்கு தற்போது கொரோனா பாதிப்புகள்! இந்நிலையில், இனி ஏற்படவிருக்கும் கொரோனாவின் தாக்கம் மே மாதத்தின் இறுதியிலிருந்து ஜூன்வரை கூட…

Doctor Vikatan – 01 March 2014 – நீரும்… ஆரோக்கிய வாழ்வும்… | water and health life

நீர்ச் சத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? காலையில் எழுந்ததும், வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும், தூங்கச் செல்வதற்கு முன்பும் தண்ணீர் அருந்த வேண்டும். உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன்பு, செய்து முடித்த பிறகு தண்ணீர் அருந்த வேண்டும்.தாகம் எடுக்கிறதோ, இல்லையோ, ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சிறிதளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு, பயணத்தின்போது தண்ணீர் குடிக்க வேண்டும். தொடர்ந்து தண்ணீர் குடிக்கப் பிடிக்கவில்லை என்றால், தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாறுவிட்டு அருந்தலாம். புத்துணர்வு கிடைக்கும்.  நீரும்……

Doctor Vikatan – 16 October 2015 – அதிகாலை வெந்நீர்,ஆஹா பலன்கள்! | Benefits of Drinking Hot Water every morning – Doctor Vikatan

செல்கள் புத்துணர்வு பெறும்வெந்நீர் அருந்தும்போது, ரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்படும். இதனால், உடல் முழுக்க நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கும். செல்கள் புத்துணர்வுடன் இருக்கும். இதனால் நம் உடல், பலவிதமான தீங்கு விளைவிக்கும் நோய்களில் இருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது.போதுமான அளவு வெந்நீர் அருந்திவந்தால் சருமம் பொலிவடையும்.வெந்நீரும் உலோகங்களும்!வெண்கலம், தாமிரப் பாத்திரங்களில் வெந்நீர் காய்ச்சி அருந்துவது நல்லது. இந்தப் பாத்திரங்கள் இல்லாதவர்கள், எவர்சில்வர் பாத்திரத்தில், நான்கு டம்ளர் தண்ணீர்விட்டு, 60 கிராம்…

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு கேட்கும் திறன் பரிசோதனை அவசியமா? | Doctor Vikatan: Is hearing test necessary to new born?

Doctor Vikatan: எனக்கு குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆகின்றன. பிரசவம் முடிந்து வீட்டுக்கு வருவதற்கு முன்பே குழந்தைக்கு கேட்கும் திறன் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்கிறாள் என் தோழி. என் குழந்தைக்கு அப்படி எந்த டெஸ்ட்டும் செய்யவில்லை. ஆரோக்கியமாகப் பிறக்கும் குழந்தைக்கும் இந்த டெஸ்ட் அவசியமா? இது குழந்தைக்கு வலியை ஏற்படுத்தாதா?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ்.ஸ்ரீநிவாஸ்.எஸ். ஸ்ரீநிவாஸ்பிறக்கும் குழந்தைகள் அனைவருக்குமே கேட்கும் திறன் பரிசோதிக்கப்பட வேண்டும். குழந்தை பிறந்து, மருத்துவமனையிலிருந்து…

கோவிட் அவசரநிலை நீக்கம்; தொற்றை கட்டுப்படுத்த WHO-ன் இதுவரையிலான செயல்பாடுகள் ஒரு ரீவைண்ட்!

கோவிட் 19 பெருந்தொற்று காரணமான பிறப்பிக்கப்பட்டிருந்த சர்வதேச அவசரநிலை முடிவுக்கு வந்ததாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரம், தேவை ஏற்பட்டால் மீண்டும் அவசர நிலை திரும்பவும் அறிவிக்கப்படலாம் என அது எச்சரித்துள்ளது.கோவிட்கோவிட் பாதிப்புக்குப் பின் மாரடைப்பு விகிதம் அதிகரித்துள்ளதா? நிபுணர்கள் தரும் விளக்கம்!சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட் 19 தொற்று, பின்னர் உலக நாடுகளில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெருந்தொற்று பரவிய காலகட்டங்களில் உலக சுகாதார நிறுவனம் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.…

தானம் அளிக்கப்பட்ட தாய்ப்பால் மூலம் தொற்று பரவுமா? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 20 | Can infection be transmitted through donated breast milk?

ஃபார்முலா மில்க் (பவுடர் பால்), தாய்ப்பால் போன்று கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், மினரல்கள் என ஒப்பீட்டளவில் ஒன்றாக இருந்தாலும், தாய்ப்பாலில் குழந்தையை பல்வேறு நோய்களிலிருந்து காப்பாற்றும் பிறபொருளெதிரிகள் (ஆன்டிபாடிகள்), பெருவிழுங்கிகள் (Macrophages), நிணநீர் செல்கள் (Lymphocytes), லேக்டோஃபெரின் (Lactoferrin) மற்றும் இன்டர்ஃபெரான் (Interferon) போன்றவை ஃபார்முலா மில்க் பவுடரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாய்ப்பால் தானம் மேலும், பவுடர் பால் கொடுக்கப்பட்ட குறைமாத பச்சிளங்குழந்தைகளில், தாய்ப்பால் கொடுக்கப்பட்ட குறைமாத பச்சிளங்குழந்தைகளைக் காட்டிலும் இரு மடங்கிற்கும் அதிகமாக,…

1 85 86 87 88 89 211