105 வயது அக்காவுடன் பிறந்தநாள் கொண்டாடிய 98 வயது தங்கை; இது மதுரை சுவாரஸ்யம்!
மதுரை, திருமங்கலம் அருகே நான்கு தலைமுறைகளைக் கண்ட 98 வயது மூதாட்டியின் பிறந்தநாள் விழாவை, அவரின் வாரிசுகள் மிகச்சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். கூடவே அந்த பாட்டியின் 105 வயது அக்காவும் அதில் கலந்து கொண்டது மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் இரட்டிப்பாக்கியுள்ளது. நான்கு தலைமுறையினருடன் பாட்டிமதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கூடக்கோவிலை சேர்ந்தவர்கள் ராசு – வேலாயி தம்பதி. இவர்களுக்கு 6 மகன்கள், 3 மகள்கள் என மொத்தம் ஒன்பது பிள்ளைகள். வேலாயி பாட்டியின் கணவர் ராசு, 93 வயதில் மரணமடைந்த…





