மும்பை: குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெண்கள் பாலூட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு வசதி! -Special facilities for mothers to breastfeed their babies at Mumbai railway stations
மும்பை புறநகர் ரயில்களில் தினமும் 35 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். அவர்களில் 20% பேர் பெண்கள். இவர்களில் சில பெண்கள் குழந்தைகளுடன் பயணம் செய்கின்றனர். புறநகர் ரயிலில் பெண்களுக்கு தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் குழந்தை மற்றும் குடும்பத்தோடு வரும் பெண்கள் பொதுப்பெட்டியில் ஏறுவதுதான் வழக்கம். அப்படிப்பட்ட பெண்கள் தங்களது குழந்தைக்கு பால் கொடுக்க போதிய இடவசதி இல்லாமல் இருக்கிறது. இதனால் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மும்பையில் உள்ள முக்கிய ரயில்…






