அதற்கு சிகிச்சை அளித்து நீரை வெளியேற்றிவிட்டால் பார்வையில் முன்னேற்றம் தெரியும். சில நேரம் கண்களுக்குள் மெம்ப்ரேன் எனப்படும் சவ்வு உருவாகும். | will Consanguine marriage lead to Retinitis pigmentosa
100 பேர் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களில் 70 பேருக்கு நேர் பார்வை நன்றாகவே இருக்கும். ஆனால் பக்கவாட்டுப் பார்வை குறைவாக இருக்கும். மீதமுள்ள 30 பேருக்கு நடுப் பார்வை குறைவதால் எழுதுவதும், படிப்பதும் குறைந்துவிடும். ஏனெனில் கண்ணின் மையப்பகுதியான மேகுலா வழியாகத்தான் எழுதுவது, படிப்பதெல்லாம் நடக்கிறது. அந்தப் பகுதியில் `மேகுலோபதி’ (maculopathy) எனும் பாதிப்பு வந்திருக்கும். கண் பரிசோதனைசில நேரங்களில் அந்தப் பகுதியில் நீர் கோக்கலாம். அதை `ஆப்டிகல் கோஹெரன்ஸ் டோமோகிராபி’ (OCT ) எனும்…









