Browsing: ஆரோக்கியம் | Health

உடலில் ஏற்படும் முடக்குகளை தீர்க்கும் அற்புத கீரை; முடக்கறுத்தான்! I மூலிகை ரகசியம் – 11 | Amazing medicinal benefits of Cardiospermum halicacabum

இலக்கியங்களிலும் இதற்கு இடமுண்டு`உழிஞை’ என்ற பெயரில் முடக்கறுத்தானின் வளரியல்பு பற்றி `நுண்கொடி உழிஞை’ என பதிற்றுப்பத்தும், `நெடுங்கொடி உழிஞை’ என புறநானூறும் விவரிக்கின்றன. போர்களின்போது, அரணை முற்றுகையிடும் அறிகுறியாக இதன் மலர்களை வீரர்கள் சூடிக்கொள்வார்களாம். உழிஞையின் பெயரில் ஒருதிணையே (உழிஞைத்திணை) அமைந்திருப்பது முடக்கறுத்தானின் பெருமைக்குச் சான்று.கழுத்து வலி (Representational Image)தாவரவியல்பெயர்:Cardiospermum halicacabumகுடும்பம்:sapindaceaeகண்டறிதல்:ஏறுகொடி வகையைச் சார்ந்தது. மழைக்காலத்தில் அதிக அளவில் தென்படும். மாற்றடுக்கில் அமைந்த இலைகள். ஒற்றைச் சிற்றிலையாக முடியும். மணம் கொண்ட இலைகள். வெண்மை நிற மலர்கள்.…

வலிப்பு: யாருக்கு, ஏன், முதலுதவி என்ன? | Visual Story

கூட்டம்பரபரப்பான இடங்களில் பார்த்திருப்போம். கூட்டத்தின் நடுவில் ஒருவர் பொத்தென்று விழுந்து, அவரின் தசைகள் இறுக்கமாகி உடல் முழுவதும் உதறி, வாயிலிருந்து நுரைததும்பி அவருக்கு வலிப்பு வந்திருக்கும்.epilepsyஉலக அளவில் 50 மில்லியன் மக்கள் வலிப்பு நோயினால் (Epilepsy) பாதிக்கப்படுகின்றனர் என்கிறது, உலக சுகாதார நிறுவனம்.மூளைமூளைச் செல்கள் மற்றும் மூளை நரம்புச் செல்களில் ஏற்படும் பாதிப்பின் விளைவாகவே வலிப்பு உண்டாகிறது. ஒரு மனிதனின் வாழ்நாளில் எப்பொழுது வேண்டுமானாலும் வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.சில நேரங்களில் இந்த நோய்க்கான காரணத்தை கண்டறிய…

மாறுகண்… அதிர்ஷ்டமா, ஆரோக்கியக் குறைபாடா? |கண்கள் பத்திரம்-22

”ஸ்குவின்ட் எனப்படும் மாறுகண் இருந்தால் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையெல்லாம் அறிவியலுக்குப் புறம்பானது. சிலருக்கு ஒரு கண் மட்டும் மாறுகண்ணாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு இரண்டு கண்களும் மாறுகண்களாக இருக்கலாம். அதற்குப் பெயர் ‘ஆல்ட்டர்நேட்டிவ் ஸ்குவின்ட்’. அதிர்ஷ்டம் என நம்பிக்கொண்டு இந்தப் பிரச்னையை அலட்சியம் செய்தால், மெள்ள மெள்ள குழந்தையின் பார்வையே பறிபோகலாம்” என்ற எச்சரிக்கையோடு ஆரம்பிக்கிறார், சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி. மாறுகண் பாதிப்பு குறித்து அவர் அளிக்கும் விரிவான தகவல்கள்…. சிறப்பு மருத்துவர்…

கோவிட்-19 தடுப்பூசி பூஸ்டர் டோஸ் – தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏன்? I Covid-19 Vaccine Booster Dose-Shortage in Private Hospitals

கோவிட்-19 தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சென்னையில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாம் தவணை பூஸ்டர் டோஸையும் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் பற்றி, சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம்… “பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதால் நம் உடலில் ஏற்கெனவே இருக்கும் எதிர்ப்பு சக்தி…

எக்மோ சிகிச்சை குறித்து தேசிய கருத்தரங்கம்… மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் நடைபெற்றது!

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது; “எக்மோ சிகிச்சை மூலம் 60% இறக்கும் தருவாயில் இருப்பவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்” என்கிறார் இதய அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் Dr. ராம் பிரசாத்.மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் எக்மோ (ECMO) சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. மேலும், எக்மோ குறித்து தேசிய அளவிலான மருத்துவர்கள் அடங்கிய கருத்தரங்கம் வேலம்மாள் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.வேலம்மாள் மருத்துவமனைஇதில் வேலம்மாள் கல்வி குழும தலைவர் திரு . முத்துராமலிங்கம், நிர்வாக…

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது பாதுகாப்பானதா?|Is it advisable to travel during pregnancy?

கர்ப்ப காலத்தில் பயணம் செய்வதில் எந்தப் பிரச்னையும் இருப்பதில்லை. ஒருவேளை உங்களுக்கு கர்ப்பத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தால், மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே பயணம் செய்ய வேண்டும். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் களைப்பு, வாந்தி, மயக்கம் போன்றவை இருக்கும் என்பதால் அந்த நாள்களில் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அதே போல 28 வாரங்களுக்குப் பிறகு, பிரசவ தேதியை நெருங்கும்போது பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் 14 முதல் 28 வாரங்கள் வரை பயணம் செய்ய…

ஆலு பராத்தா, பனீர் பாஸ்தா, வெஜிடபுள் ஸ்பெகடி, பாலக் பூரி. வெரைட்டியான வீக் எண்டு ஸ்பெஷல் ரெசிப்பீஸ்!

ஆலு பராத்தாதேவையானவை:பராத்தா செய்ய: கோதுமை மாவு – 250 கிராம்உப்பு – தேவையான அளவுதண்ணீர் – தேவையான அளவு ஆலு மேத்தி ஸ்டஃபிங் செய்ய:உருளைக்கிழங்கு – 2 மீடியம் சைஸ் (வேக வைத்து தோல் உரித்து மசிக்கவும்)வெந்தயக் கீரை இலைகள் – 75 கிராம்பச்சை மிளகாய் – 2 அல்லது 3இஞ்சி – 1 துண்டுகேரட் – 40 கிராம் (துருவியது)மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்சீரகத்தூள் – அரை டீஸ்பூன்எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்உப்பு – தேவையான…

பள்ளிகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கும் பணி நிறுத்தம்… இதுதான் காரணமா? I Government stops issuing nutrient pills to school students

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்ப்பேட்டை அருகே உள்ள பாலி புதுக்காலனி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசால் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மாத்திரை சாப்பிட்ட சிலருக்கு வயிற்றுவலியும், சிலருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்தச் சம்பவம் உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பள்ளி மாணவர்கள்இந்நிலையில், மாநிலம் முழுவதும் இதுபோல நிகழ்வுகள் நடைபெற்றதால் பள்ளி மாணவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் சத்து மாத்திரைகள் விநியோகம் செய்யும் பணியை…

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா‘எனது காலில் சேற்றுப்புண் அதிகமாக உள்ளது. கால்களில் சிறிய வெடிப்புகளும் உள்ளன. இதற்கு என்ன காரணம். … Source link

புறா எச்சம், பராமரிக்கப்படாத ஏ.சி, புகை; நுரையீரலை தற்காத்துக்கொள்ள மருத்துவ ஆலோசனைகள்! I Doctor explains and guides about inflammatory lung condition

சிலருக்கு, ஒவ்வாமை ஏற்படுத்தும் தூசியையோ பறவைகளின் எச்சத்தையோ மிகக் குறைவான அளவில் தொடர்ச்சியாக சுவாசிக்கும் சூழ்நிலை இருக்கும். இவர்களுக்கு நீடித்த நுரையீரல் அழற்சி (Chronic Hypersensitivity Pneumonitis) நோய் உருவாகிவிடலாம். இத்தகைய நிலையை அடைந்து, பின்னர் நுரையீரலில் நாளடைவில் அழற்சி நிலை முற்றி நுரையீரல் சுருக்கம் காண ஆரம்பித்து விடும். இதை Lung Fibrosis என்கிறோம்.Lung fibrosis நிலையை அடைந்தவர்களுக்கு சுவாசப்பாதை சுருங்கி எப்போதும் இருமிக் கொண்டு இருப்பார்கள். போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறல் ஏற்படும்…

1 187 188 189 190 191 211