Browsing: ஆரோக்கியம் | Health

ஸ்லீப் ஆப்னியா அறிவோம்! | Know Sleep Apnea!

நன்றி குங்குமம் டாக்டர்நாளுக்கு நாள்  நவீனங்கள்  பெருக.. பெருக.. நோய்களும்  பெருகிக்கொண்டே  இருக்கிறது. இனம் புரியாத,  வாயில்  நுழையாத  பலவித  நோய்கள்  தற்போது வந்துவிட்டன. ஸ்லீப்  ஆப்னியா அப்படி ஒன்றும் விநோதமான நோய் எல்லாம் இல்லை. ஆனால், சமீப காலமாகத்தான் இது அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது.  ஸ்லீப் ஆப்னியா என்பது தூக்கத்தில் ஏற்படும் சுவாச கோளாறாகும். இது மூச்சுதிணறலாக மாறி, ஆழ்ந்த தூக்கத்திலேயே உயிர் பிரியவும்  வாய்ப்புள்ளது. இதைத்தான் மருத்துவ உலகம் ஸ்லீப் ஆப்னியா   என்று   கூறுகிறது. சமீபத்திய…

Doctor Vikatan: எத்தனை நாள்களுக்கொரு முறை ஹேர்டை பயன்படுத்தலாம்? | Doctor Vikatan: How many days can you use a hair conditioner?

Doctor Vikatan: நான் பத்து வருடங்களாக தலைமுடிக்கு டை உபயோகித்து வருகிறேன். என்னுடைய பிரச்னையே, டை அடித்த அடுத்த வாரமே மீண்டும் முடி வெள்ளையாகிவிடுவதுதான். எத்தனை நாள்களுக்கொரு முறை டை அடிப்பது சரியானது?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.கீதா அஷோக்சாதாரணமாக ஒரு மாதத்துக்கு ஒருமுறை டை உபயோகிப்பதில் தவறில்லை. கெமிக்கலோ, இயற்கையானதோ…. எந்த வகை டையிலும் நச்சுத்தன்மை இருக்கவே செய்யும். எனவே டை தடவிக்கொண்டு காத்திருக்கும் அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம்…

ஆர்த்ரைடிஸ் vs ஆஸ்டியோபொரோசிஸ் ஒரு பார்வை! | Arthritis vs Osteoporosis at a Glance!

நன்றி குங்குமம் டாக்டர்மூட்டுவலி (ஆர்த்ரைடிஸ்), எலும்பு வலுவிழப்பு நோய் (ஆஸ்டியோபொரோசிஸ்) இரண்டும் ஒருவரின் எலும்புகளை பாதிக்கும் நீண்ட கால, நாள்பட்ட நோய் நிலைகள். மூட்டுவலி என்பது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். மாறாக, எலும்பு வலுவிழப்பு நோய் (ஆஸ்டியோபொரோசிஸ்) எலும்பு தாது அடர்த்தி குறைவதன் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. எலும்பு வலுவிழப்பு நோயை, மூட்டுவலியின் ஒரு வகையான மூட்டழற்சியுடன் (ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ்) மக்கள் அடிக்கடி குழப்பிக்கொள்கிறார்கள்.எலும்பு வலுவிழ்ப்பு நோய் காரணமாக எலும்பு முறிவு, எலும்பு உடைதல் அல்லது…

`மகப்பேறு மரணமே இல்லை!' – 'வம்சம்' திட்டம் மூலம் சாதித்த நாகை மாவட்டம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக மகப்பேறு மரணத்தில் தமிழகத்திலேயே முதலிடத்திலிருந்த நாகை மாவட்டம், தற்போது ஒரு மகப்பேறு மரணம்கூட இல்லாமல் சாதனை படைத்துள்ளதாக, நாகை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மகப்பேறில் மரணமில்லைநாகை மாவட்டத்தில், 2019 ஆம் ஆண்டு முதல் 2020-க்குள் 8 மகப்பேறு மரணங்களும், 2020 – 2021-ம் ஆண்டில் 11 மகப்பேறு மரணங்களும், 2021 முதல் 2022 ஆண்டில் 12 மகப்பேறு மரணங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால், நடப்பாண்டில் இதுவரை ஒரு மகப்பேறு மரணம்கூட இல்லை. அதேபோல தமிழகத்திலேயே ஆண் குடும்பநல…

சேய்த் தண்ணீர் மகத்துவம்!

நன்றி குங்குமம் டாக்டர்சேய்த் தண்ணீர் என்றால் கருப்பட்டியை சுத்தமான தண்ணீரில் கரைத்து வடிகட்டிய திரவம். பிறந்த குழந்தையின் வாயில் மூத்த தாய்மாமன் இதைச் சில துளிகள் … Source link

Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு எடை கூடாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? |Doctor Vikatan – What to do to not gain weight after delivery?

காரணம், இதுபோன்ற உணவுகளில் `அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள்’ அதிகமிருக்கும். தாய்ப்பாலின் வழியே அவை குழந்தைக்குச் செல்வதால், குழந்தையின் உடல் எடை கூடும். எனவே பிரசவமான அடுத்த ஒன்றிரண்டு மாதங்களுக்கு இப்படிச் சாப்பிடுவதில் பெரிய பாதிப்புகள் இருக்காது. ஆனால் அத்தகைய உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதையும் அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதையும் தவிர்த்தாலே போதும். நிறைய திரவ உணவுகளையும், பூண்டு போன்று பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் உணவுகளையும் அதிகம் சாப்பிடலாம். பிரசவித்த பெண்களுக்கு குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு உடற்பயிற்சி அவசியம் என்று…

எப்போதெல்லாம், எப்படி கை கழுவ வேண்டும்? | #VisualStory

இருமல், சளி பிடித்திருந்தால் வீட்டில் உள்ள பொருளையோ, மற்றவர்களையோ தொடும் முன், தொட்ட பிறகு கை கழுவுதல் அவசியம்.இருமல் மருந்து Source link

பக்கவாதம் ஏற்படக் காரணம் முதல் சிகிச்சை முறைகள் வரை… விரிவான தகவல்கள் – FAQs|brain stroke reason to treatment process

பக்கவாதத்தின் அறிகுறிகள்?* பக்கவாதம் ஏற்படும்போது வாய் கோணல் ஆகலாம் அல்லது பேசும்போது குழறல் ஏற்படலாம் அல்லது பேச்சு தடைப்படலாம். * ஒருபக்க கை அல்லது காலில் பலம் குறையலாம்.* நடக்கவே முடியாத அளவுக்குத் தடுமாறி விழுவது. * பார்வை மங்கலாம்.டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்.முதலுதவி நேரம் முக்கியமானது!* பக்கவாதத்துக்கான சிகிச்சையில் முதலுதவி அல்லது முதல்கட்டமாகச் சிகிச்சை அளிக்கப்படும் நேரம் மிகவும் முக்கியமானது. இந்த பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து நான்கரை மணி நேரத்துக்குள் சிகிச்சை தரப்படும்போது, நோயாளிக்கு மூளையில் ஏற்படும் பாதிப்பின்…

காலிங் பெல் முதல் அலங்கார விளக்கு வரை… மழைக்காலத்தில் மின்சார விஷயத்தில் கவனிக்க வேண்டியவை! | electricity safety during rain season

மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் கூடுதல் கவனம் அவசியம். `மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர் பலி’ , ‘வீட்டின் கதவுகளில் மின் கசிவு ஏற்பட்டதை கவனிக்காமல், கதவுகளைத் திறந்தவர் பலி’ போன்ற பல செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். மழை நேரத்தில் மின்சார விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்…?என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற தகவல்களை வழங்குகிறார் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மின்சார வாரிய ஊழியர் ஷேக் தாவுத்… “வீடுகளில் மின்சார இணைப்பு…

உடலில் கெட்ட கொழுப்பு…பக்கவாதம் பாதிப்பு ஏற்படுமா? | Aval vikatan webinar on brain stroke

உலக பக்கவாத தினத்தை (அக்டோபர் 29) முன்னிட்டு, அவள் விகடன் மற்றும் சேலம் Manipal Hospitals இணைந்து `பக்கவாதம்… ஆரம்பத்திலேயே கண்டறிவோம்! நிரந்தர குறைபாடுகளைத் தவிர்ப்போம்’ என்கிற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்தியது. மருத்துவமனையைச் சேர்ந்த மூளை, நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் என்.ரகுநாதன் நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:Brain Stroke – Representational ImageImage by Gerd Altmann from Pixabay பக்கவாதம் பரம்பரையாக வருவதற்கு…

1 150 151 152 153 154 211