ஒரு வயதுக் குழந்தையின் மூளையில் வளர்ந்த `ஒட்டுண்ணி இரட்டையர்’; கண்டுபிடித்து அகற்றிய மருத்துவர்கள்!
மருத்துவ உலகம் நாளுக்கு நாள் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. இந்தச் சாதனைகளால் தான் கோவிட் போன்ற அதிக பரவும் தன்மையுள்ள வைரஸிடம் இருந்து நாம் போராடி மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட மருத்துவத்துறையில் அவ்வப்போது சில வியத்தகு விநோதங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் சீனாவில் நடைபெற்றுள்ளது.மூளையில் இருக்கும் கருசீனாவின் ஷாங்காய் நகரில், ஒரு வயது ஆன குழந்தையின் தலை தொடர்ந்து வளர்ந்து வருவதைக் கவனித்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு…








