ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டது குறித்த ஜெய் ஷாவின் கருத்தை பாகிஸ்தான் எதிர்ப்பது ஏன்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தாக்குதலை நிரூபிக்க ஜெய் ஷா(வலது) நம்பகமான எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என அதாவுல்லா தரார் (இடது) கூறுகிறார் 19 அக்டோபர் 2025ஆப்கானிஸ்தானில் ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) அறிக்கை மீது பாகிஸ்தான் கடுமையான எதிர்வினையை வெளியிட்டுள்ளது.”ஐசிசி மற்றும் அதன் தலைவர் ஜெய் ஷா ஆகியோரின் அறிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட்டைச் சேதப்படுத்துவதற்கான முயற்சி,” என பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை…









