ஆண்களின் அவதி…
நன்றி குங்குமம் டாக்டர் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர். கடந்த சில வாரங்களாக சிறுநீர் செல்லும்போது வேகம் குறைகிறது என்பதற்காக என்னிடம் சிகிச்சைக்கு … Source link
நன்றி குங்குமம் டாக்டர் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர். கடந்த சில வாரங்களாக சிறுநீர் செல்லும்போது வேகம் குறைகிறது என்பதற்காக என்னிடம் சிகிச்சைக்கு … Source link
தேவையானவை: மைதா- 1 கப், போன்விடா – 5 ஸ்பூன், சர்க்கரை- 1 கப், நெய்- ¼ கப், ஏலக்காய் பொடி- ¼ ஸ்பூன்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு அடுப்பில் வைத்து மைதாவை நன்கு வறுக்கவும். மாவு ஆறியவுடன் போன்விடாவை நன்குக் கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரைப் போட்டு ½ டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து பாகுக் காய்ச்சவும். பாகு கொதிவரும் போது சிறிது சிறிதாக மைதா மாவைத் தூவி நன்கு…
இந்நிலையில், கார்த்திக்கின் விளையாட்டுத் திறனைப் பற்றி அறிந்துகொண்ட தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பயிற்சியாளர், கார்த்திக்கை அழைத்து அவரது ஹாக்கி விளையாட்டுத் திறனை மேம்படுத்தியுள்ளார். பின்னர், கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதியிலிருந்து கொண்டே அங்குள்ள எஸ்.எஸ்.துரைசாமி நாடார் கல்லூரியில் பி.ஏ. வரலாற்றுப் படிப்பில் சேர்ந்தார்.கார்த்திக்அங்கிருந்து அவரது விளையாட்டு திறனால், பெங்களூர் சாய் விளையாட்டு மையத்திற்கு ‘எக்லான்ஸ்’ அணிக்காகத் தேர்வு செய்யப்பட்ட அவர் அங்கு பல போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இந்நிலையில்தான், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிய…
உக்ரைனுடன் உடனான போருக்கு ரஷ்யாவுக்கு உள்ளேயே மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் நாட்டு அரசு போர் தொடுப்பதை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். இதில் சுமார் 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ பலம் குறைந்த உக்ரைன் இந்த எதிர்ப்பை சமாளித்து, ரஷ்ய படைகள் முன்னேறுவதை தடுத்து நிறுத்த தொடங்கியுள்ளது. இதற்கிடையே இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பெலாரஸ் அரசு…
சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் உள்ள ஒன்றிய அரசு பணிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியை பயன்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து பதிவேடுகளும் இனி இந்தியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம். எனவே, ஜிப்மர் உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களில் இனிவரும் காலங்களில் அனைத்து பதிவேடுகளும் இந்தி மொழியில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்பப்பெற வேண்டும். இந்தி திணிப்பின் வாயிலாக தமிழர்களை சீண்டாதீர்.…
நான் நல்ல அம்மாதானா? Newly Delivered Mothers கவனத்துக்கு! Mother’s Day Special | Pregnancy Doubtsதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link
வாழைப்பழம் ஒரு அதிசய பழம், இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். செவ்வாழை, ரஸ்தாளி, பூவன் பழம், நாட்டு பழம், பச்சை பழம் என பலவகையான வாழைப்பழங்கள் உள்ளன. இவை அனைத்துமே ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.இதனால் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் நல்லது. குறிப்பாக கோடைகாலத்தில் வாழைப்பழங்களை…
மும்பை: “எனது உணர்வை அவர்களால் உணர முடியாது. எனது வாழ்வை அவர்களால் வாழ முடியாது” என தெரிவித்துள்ளார் ஆர்சிபி வீரர் விராட் கோலி. அவரது மோசமான ஃபார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டை தனது பேட்டையாக மாற்றி, அதில் பேட் கொண்டு ஆட்சி செய்து வரும் அரசன் தான் இந்திய வீரர் விராட் கோலி. ஒருநாள், டி20, டெஸ்ட் என இந்தியாவுக்காக மொத்தம் 23650 ரன்கள் எடுத்துள்ளார். அது தவிர ஐபிஎல்…
நெய்வேலி: என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய உள்ளூர் நபர்களுக்கு அந்நிறுவன வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். Source link
தஹோத்: குஜராத்தில் சட்டப் பேரவைக்கான தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ராகுல் காந்தி, இரண்டு இந்தியாக்களை பிரதமர் மோடி உருவாக்குவதாக குற்றம்சாட்டினார். குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான காங்கிரசின் பிரசாரத்தை பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தஹோத் மாவட்டத்தில் ராகுல் காந்தி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: இன்று, பிரதமர் மோடி 2 இந்தியாக்களை உருவாக்கி வருகிறார். ஒன்று பணக்காரர்கள், அதிகாரம் படைத்தவர்கள், தொழிலதிபர்களுக்கானது, மற்றொன்று சாமானியர்களுக்கானது. இதுபோல் இரு இந்தியாக்கள் இருப்பதை…