Author Admin

இலங்கை நெருக்கடியும் புதிய தலைமையும்: இந்தியாவுக்கு இது ஏன் முக்கியம்?

சரோஜ் சிங்பிபிசி செய்தியாளர்3 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் வேளையில் அங்கு புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறது இந்தியா. அவரது தலைமையிலான அரசுடன் தொடர்ந்து இந்தியா பணியாற்றும் என்று அறிவித்திருக்கிறார் கொழும்பில் உள்ள இந்திய தூதர்.அடிப்படையில் இந்தியாவையும்,இலங்கையையும் நாம் ஒப்பிடமுடியாது. காரணம், பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் இலங்கை மிகவும் சிறிய நாடு. மக்கள்தொகையும் இந்தியாவை விட மிக, மிகக் குறைவு.இருந்த போதிலும் சில நாட்களுக்கு முன்பு ‘இலங்கையில்…

எடப்பாடி 69வது பிறந்தநாள் சேலத்தில் கொண்டாடினார்

சேலம்: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், செம்மலை, எம்.சி.சம்பத், கருப்பணன், மாதவரம் மூர்த்தி, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், முன்னாள் எம்பி பன்னீர்செல்வம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல், பாமக எம்எல்ஏ அருள், அதிமுக எம்எல்ஏக்கள் சுந்தர்ராஜன், ராஜமுத்து,…

How to: டோஃபு (சோயா பனீர்) செய்வது எப்படி? I How to make Tofu at home?

புரதச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருள்களில் மிக முக்கியமானது பனீர். பாலில் இருந்து பெறப்படும் பனீர் போன்றே, சோயா பீனில் இருந்து பெறப்படும் டோஃபுவும் (Tofu) புரதச்சத்து நிறைந்தது. தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் இந்த டோஃபுவுக்கு வெஜிடேரியன்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், அனைவரிடமும் பெரும் வரவேற்பு உள்ளது. மிக எளிதான முறையில் நம் வீட்டிலேயே டோஃபு தயாரிக்க முடியும். அதற்கான எளிய முறைகளைப் பார்க்கலாம்.Soya Paneerதேவையான பொருள்கள்1. சோயா பீன்ஸ் – 3 கப்2. எலுமிச்சை சாறு…

தலைவாழை: வெண்டைக்காய் கிரேவி

தொகுப்பு: பி.டி.ரவிச்சந்திரன் சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். பலருக்கும் தெரிந்த உணவைப் புதுச் சுவையுடன் சமைக்கக் கற்றுத்தருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வசந்தா. நன்றி

தினேஷ் கார்த்திக் டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவாரா?

நான் நிச்சயமாக அவரை உலகக்கோப்பை டி20க்கு தேர்வு செய்வேன். வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” நன்றி

தினசரி உங்கள் நேரத்தை வீணடிக்கும் விஷயங்களின் பட்டியல் இங்கே..!

தினசரி நேரத்தை வீணடிக்காமல் இருந்தால் வாழ்வில் பல விஷயங்களை நம்மால் செய்து முடிக்க முடியும். தினமும் உங்கள் நேரத்தை வீணடிக்கும் விஷயங்கள் என்று பல இருக்கின்றன. Source link

புதுச்சேரி ஜிப்மரில் இந்தியை திணிப்பதா? வேல்முருகன் கண்டனம்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் உள்ள ஒன்றிய அரசு பணிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியை பயன்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து பதிவேடுகளும் இனி இந்தியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம். எனவே, ஜிப்மர் உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களில் இனிவரும் காலங்களில் அனைத்து பதிவேடுகளும் இந்தி மொழியில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்பப்பெற வேண்டும். இந்தி திணிப்பின் வாயிலாக தமிழர்களை சீண்டாதீர்.…

Doctor Vikatan: டிப்ரெஷனுக்காக எடுத்துக்கொள்ளும் மனநல மாத்திரைகளை நிறுத்தினால் பிரச்னை வருமா? | what will happen if the medicines for depression are stopped

டிப்ரெஷன் மற்றும் தூக்கமின்மைக்காக 5 வருடங்களுக்கு முன்பு மனநல மருத்துவரை சந்தித்து மருந்துகள் எடுக்க ஆரம்பித்தேன். இப்போது அவற்றை நிறுத்திவிட நினைக்கிறேன். மனநல மருந்துகளை அப்படியெல்லாம் திடீரென நிறுத்தக் கூடாது என்கிறார்கள். இதற்கு நான் அடிமையாகிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. நான் என்ன செய்வது?- மதன் (விகடன் இணையத்திலிருந்து)மனநல மருத்துவர் சுபா சார்லஸ்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.“டிப்ரெஷன், தூக்கமின்மை போன்ற மனநல பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளை நிறுத்திவிட வேண்டாம், `Take this…

மரவள்ளிக்கிழங்கு கேக்

செய்முறை: கேரட் துருவியில் மரவள்ளிக் கிழங்கை துருவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டை, சர்க்கரை, தேங்காய்ப்பால், வெனிலா பவுடர், மைதா மாவு, ஜவ்வரிசி மாவு, கண்டஸ்ட் … நன்றி

ரஷீத் கான்: மாயமில்லை மந்திரமில்லை… எதிர்பாராததை எதிர்பாருங்கள்! டி20-யின் சிறந்த பௌலரானது எப்படி?

“வெல்வதற்காக வந்திருக்கிறோம்” என 83 திரைப்படத்தில், கபில்தேவ் கூறுகையில் எதிர்கொண்ட அதே கேலியைச் சந்தித்திருந்தாலும், முதல் ஆளாக ப்ளேஆஃப் எக்ஸ்பிரஸில் ஏறிவிட்டது குஜராத். தனது மேஜிக் ஸ்பெல்களால் அதனை ஏற்றிவிட்ட ரஷீத் கானின் ஐபிஎல் பங்களிப்போ, ஆண்டுக்கு ஆண்டு மெருகேறி வருகிறது.டி20 களம் – பேட்டுக்கும், பந்துக்குமான யுத்தம் பெரும்பாலும் சமநிலையை எட்டாத போர்க்களம். காரணம், என்னதான் ஃபீல்டர்களோடு கை கோத்து, பௌலர்கள் போராடினாலும் பேட்டர்கள்தான் பெரும்பாலான ஆட்டங்களில் கோலோச்சுகிறார்கள். ரன்கள் கசியாமல் தடுக்கவே பௌலர்கள் போராட…