Author Admin

அதற்கு சிகிச்சை அளித்து நீரை வெளியேற்றிவிட்டால் பார்வையில் முன்னேற்றம் தெரியும். சில நேரம் கண்களுக்குள் மெம்ப்ரேன் எனப்படும் சவ்வு உருவாகும். | will Consanguine marriage lead to Retinitis pigmentosa

100 பேர் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களில் 70 பேருக்கு நேர் பார்வை நன்றாகவே இருக்கும். ஆனால் பக்கவாட்டுப் பார்வை குறைவாக இருக்கும். மீதமுள்ள 30 பேருக்கு நடுப் பார்வை குறைவதால் எழுதுவதும், படிப்பதும் குறைந்துவிடும். ஏனெனில் கண்ணின் மையப்பகுதியான மேகுலா வழியாகத்தான் எழுதுவது, படிப்பதெல்லாம் நடக்கிறது. அந்தப் பகுதியில் `மேகுலோபதி’ (maculopathy) எனும் பாதிப்பு வந்திருக்கும். கண் பரிசோதனைசில நேரங்களில் அந்தப் பகுதியில் நீர் கோக்கலாம். அதை `ஆப்டிகல் கோஹெரன்ஸ் டோமோகிராபி’ (OCT ) எனும்…

“நான் கொடுத்து பழகிட்டேன், அவங்க குடிச்சி பழகிட்டாங்க!”- சந்தை மறைந்தாலும் தொடரும் சேமியா பாயாசக்கடை | This elder person is selling Semiya Payasam every day to not disappoint his customers

“நான் கொடுத்து பழகிட்டேன், அவங்க குடிச்சி பழகிட்டாங்க. அதனால, இந்தக் கடையை விட முடியலை. என்னைத் தேடி வர்றவங்களை ஏமாத்தக்கூடாதுன்னுதான் இன்னைக்கும் பாயாசக்கடையை போட்டுக்கிட்டு இருக்கேன்” என்று கூறி நெகிழ வைக்கிறார் சின்னதுரை.அவரிடம் பேச்சுக்கொடுத்தோம்,”30, 40 வருஷத்துக்கு முன்னால எல்லாம், இங்க சுத்திலும் கடைகளா இருக்கும். மக்கள் கூட்டம் அலைமோதும். காய்கறியில இருந்து ஜவுளி, பேன்ஸி, கருவாடு வரைக்கும் எல்லாமும் ஒரே இடத்துல கிடைக்கும். நூற்றுக்கணக்கான மூட்டைகள்ல பச்சை காய்கறிகள், தேங்காய் எல்லாம் வந்து இறங்கும்.சேமியா பாயாசம்புதுக்கோட்டை,…

மாமியாரை கொடூரமாகத் தாக்கிய மருமகள்; வைரலாகிய வீடியோ; காவல்துறை நடவடிக்கை! I Daughter in law caught on camera thrashing 105 year old mother in law

உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 105 வயதாகும் தன் மாமியாரை அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கான்பூரில் உள்ள சாகேரி பகுதியில் வசிக்கும் பகவான் பாலி என்பவரின் மனைவி, ஆர்த்தி குப்தா. இவர், பகவான் பாலியின் 105 வயதாகும் தாய் ஜெயராம் தேவியைத் துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் அப்பகுதி மக்களால் வெளியிடப்பட்டிருக்கிறது. Old age (Representational image)Pixabayஇந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி, மாமியாரைத்…

சொல்லிட்டாங்க…

* எதிர்கட்சிகள் திமுக அரசு மீது குறைகளையும் புகார்களையும் முன்வைத்தபோது, அமைச்சர்கள் ஆதாரங்களுடன் விளக்கினர். – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.* பாஜ, ஆர்எஸ்எஸ் போல கருத்து சுதந்திரத்தை நெரிக்கும் கட்சி அல்ல காங்கிரஸ். – அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி* காதல் தோல்வி அடைந்த இளைஞன் பெண்ணின் முகத்தில் திராவகம் வீசியது போல, சிபிஐயை பாஜ அரசு பயன்படுத்துகிறது. – மகாராஷ்ர மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே* விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் ஏழைகள். ஏதுமற்றவர்கள்.…

ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…

நன்றி குங்குமம் டாக்டர் கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை … Source link

பூவெல்லாம் சமைத்துப்பார்!- பரங்கிப்பூ பஜ்ஜி

தலையில் சூடிக்கொள்ளவும் இறைவனுக்குப் படைக்கவும் வீட்டை அலங்கரிக்கவும் மட்டுமல்ல பூக்கள். சமையலறையிலும் அவற்றுக்கு இடம் தரலாம் என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி. அவை புதுவிதச் சுவையில் நாவுக்கு விருந்தளிப்பதுடன் நம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எனச் சொல்லும் அவர், பூக்களில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். என்னென்ன தேவை? நன்றி

LSG v RR: டாஸ் மட்டுமல்ல அத்தனையும் சாம்சனுக்கு சாதகம்தான்; பவர்பிளேயிலேயே போட்டியை முடித்த போல்ட்! | IPL 2022: Boult’s powerplay spell won the match for Rajasthan against Lucknow

ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கும் டாஸூக்கும் செட்டே ஆகாது. இந்த சீசனில் ஒன்றிரண்டு முறை மட்டுமே டாஸை வென்றிருக்கிறார். பெரும்பாலும் அத்தனை போட்டிகளிலும் டாஸில் தோற்று எதிரணியின் விருப்பப்படியே ஆடிக்கொண்டிருந்தது ராஜஸ்தான். இந்தப் போட்டியில் அதிர்ஷ்டவசமாக சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக டாஸ் விழுந்தது. டாஸை வென்று முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். பட்லரின் விக்கெட்டிற்கு பிறகு நம்பர் 3-ல் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனே இறங்கினார். கடந்த போட்டிகளை போன்று அஷ்வினை மேலே அனுப்பி…

இலங்கை நெருக்கடி: 65,000 மெட்ரிக் டன் யூரியா வழங்க இந்தியா இணக்கம்

2 மணி நேரங்களுக்கு முன்னர்(இன்றைய (மே 16)இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)65,000 மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு உடனடியாக அனுப்ப இந்தியா எடுத்துள்ள தீர்மானத்துக்கு டெல்லியிலுள்ள இலங்கை தூதர் மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அச்செய்தியில், “இலங்கையிலுள்ள 2.2 கோடி மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்து வருகின்ற நிலையில், ஆண்டுதோறும் 40 கோடி அமெரிக்க டாலருக்கு இலங்கை உரங்களை…

தமிழகத்தில் இளைஞர் நலன் வாரியம் அமைக்க வேண்டும்: முதல்வருக்கு இளைஞர் சங்கம் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் வெளியிட்ட அறிக்கை: இளைஞர்கள் நேசிக்கும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓர் ஆண்டில் பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துகிறோம். தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர் சமூதாயத்திற்கு பல்வேறு உதவி செய்து வருகிறீர்கள். இளைஞர் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட தாங்கள் இளைஞர் நலன் வாரியம் அமைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். பல்வேறு வாரியங்கள் திமுக ஆட்சியில் தலைவர் கலைஞரால்…