சம்மர் டயட்
நன்றி குங்குமம் டாக்டர் சூரியன் மறைந்த பிறகு இரவிலும் வெப்பநிலை குறையாமல் இருக்கும் பருவம் இது. எனவே, கோடையில் நாம் உண்ணும் உணவு பல்வேறு காரணிகளை … Source link
நன்றி குங்குமம் டாக்டர் சூரியன் மறைந்த பிறகு இரவிலும் வெப்பநிலை குறையாமல் இருக்கும் பருவம் இது. எனவே, கோடையில் நாம் உண்ணும் உணவு பல்வேறு காரணிகளை … Source link
Last Updated : 02 Feb, 2020 10:39 AM Published : 02 Feb 2020 10:39 AM Last Updated : 02 Feb 2020 10:39 AM தொகுப்பு: ப்ரதிமா பசும்மஞ்சளைப் பொங்கல் பண்டிகையின்போதுதான் பலரது வீடுகளிலும் பார்க்க முடியும். அதுவும் சம்பிரதாயத்துக்கு ஒரு மஞ்சள் கொத்தை வாங்கிவைப்பார்கள்; பொங்கல் பானையில் கட்டுவார்கள். சிறந்த கிருமிநாசினியான மஞ்சளை அவ்வப்போது சமையலில் பயன்படுத்துவது நல்லது என்று சொல்வதுடன் பச்சை மஞ்சளில் செய்யக்கூடிய உணவு வகைகள்…
ஈடன்கார்டன்: கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்பு சீசனின் முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில் முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் பைனலுக்கு நுழைந்துள்ளது. 189 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார் விருத்திமான் சஹா. இதன்பின் சுப்மன் கில் உடன் இணைந்த மேத்யூ வாட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும்…
இன்று இரவு எட்டு மணியளவில், சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில், மத்திய சென்னை பா.ஜ.க பட்டியலினப் பிரிவு தலைவர் பாலசந்தர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், தாங்கள் மறைந்துவைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பாலசந்தரை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அவரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.கொலை…
* மாநிலங்களின் அனைத்து நிதி உரிமைகளையும் சுரண்டி தின்றுவிட்டு- ஒருவிதமான பொருளாதார நெருக்கடியை அனைத்து மாநில அரசுகள் மீதும் பாஜ அரசு சுமத்துகிறது. – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்* கொரோனா பெருந்தொற்றின் கடினம் நிறைந்த சூழலிலும் குவாட் உறுப்பு நாடுகள் பரஸ்பர ஒத்துழைப்பினை வழங்கின. – பிரதமர் நரேந்திர மோடி* ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாப் மக்கள் பெரிய நம்பிக்கையுடன் வாக்களித்து உள்ளனர். ஒரு சதவீத ஊழலை கூட என்னால் சகித்துக்கொள்ள முடியாது. – பஞ்சாப் முதல்வர்…
நன்றி குங்குமம் டாக்டர் உடல் எடை குறையவும், கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் க்ரீன் டீ எந்த அளவிற்கு பயனுள்ளதோ அதே அளவிற்கு சரியான உடல் எடை உள்ளவர்கள் இதை அருந்துவது மோசமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அதனால் சரியான அல்லது தனது உடல் எடையின் அளவிலிருந்து 5 அல்லது 10 கிலோ அதிகம் உள்ளவர்கள் கூட இந்த க்ரீன் டீயை அருந்தக் கூடாது. அதிக உடல் பருமன் உள்ளவர்கள் மட்டுமே இதை எடுத்துக் கொள்வது அவசியம்.உடல் மெலிந்தவர்கள்…
உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த இஞ்சி குழம்பை சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்ள சாப்பிடலாம். வயிற்றில் உள்ள அத்தனை பிரச்சினைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். மிஸ் பண்ணாம உங்க வீட்ல வாரத்துக்கு ஒருமுறை இந்த குழம்பு வச்சு சாப்பிடுங்க…தேவையான பொருட்கள்:துவரம் பருப்பு – 2 ஸ்பூன்கடலை பருப்பு – 2 ஸ்பூன்சாம்பார் பொடி – 2 ஸ்பூன்வெங்காயம் – 3புளி – சிறிதளவுபூண்டு – 20 பல்இஞ்சி -…
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கித் தொடரில் நேற்று பாகிஸ்தானுடன் 1-1 என்று டிரா செய்த இந்திய அணி இன்று ஜப்பான் அணிக்கு எதிராக ஏகப்பட்ட தவறுகளைச் செய்ததையடுத்து ஜப்பான் அணி 5-2 என்ற கோல் கணக்கில் இளம் இந்திய அணியை வீழ்த்தியது. இப்போது அடுத்த சுற்றுக்கு இந்திய அணி முன்னேற வேண்டுமென்றால் பாகிஸ்தான் – ஜப்பான் போட்டி முடிவை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது, இந்தியா-இந்தோனேசியா போட்டியில் இந்தியா கோல் மழை…
30 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Insta @karthi_offlநடிகர் கார்த்தி சினிமாவை பின்னணியாக கொண்ட குடும்பத்தில் இருந்து திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகி 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் பரிசோதனை களங்களையும் கமர்ஷியல் வெற்றி படங்களையும் கொடுக்க தவறவில்லை. ‘பருத்திவீரன்’ படத்தில் ஆரம்பித்த பயணம் ‘பொன்னியின் செல்வன்’ வந்தியத்தேவனாக நீள்கிறது. மே 25ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ‘பொன்னியின் செல்வன்’ தவிர்த்து ‘விருமன்’, இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘சர்தார்’ ஆகிய படங்கள் கைவசம் இருக்கிறது.…
சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: உலக முழுவதும் 6 உலக சுகாதார தலைவர்கள் விருது உலக சுகாதார அமைப்பு(டபிள்யூஎச்ஓ) சார்பாக வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக இந்தியாவில் உள்ள “ஆஷா” ஒட்டுமொத்த பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது மிகுந்த போற்றுதலுக்குரியது, பாராட்டுக்குரியது. ஆஷா அமைப்பினர் சகிப்புத்தன்மையோடும், அர்பணிப்பு உணர்வோடும் மக்களுக்கு ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது. கொரோனாவின் தாக்கத்தைப் பற்றி பாமரர் முதல் படித்தவர் வரை விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை காப்பதில் முழு பங்காற்றி தங்களின் அயராத உழைப்பின் மூலம்…