Author Admin

IPL 2022: பட்லர் அதிரடி சதம் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.. வெளியேறியது பெங்களூரு அணி

ஐபிஎல் பிளோ ஆஃப் சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.முதலாவது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதை தொடர்ந்து நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி  லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தி 2வது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அதன்படி நேற்று இரவு நடைபெற்ற 2வது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் விளையாடின.டாஸ்…

dont throw away almond peels they can come handy

பாதாம் – ஆரோக்கியமான உலர் பழங்களில் (ட்ரை ப்ரூட்ஸ்களில்) ஒன்றாகும். கிட்டத்தட்ட அனைவரும் வாங்க கூடிய விலைகளில் கிடைக்கும் பாதாம்களை எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதே சமயம் ஊறவைத்த பாதாமையும் சிலர் விரும்பி சாப்பிடுகிறார்கள்.அப்படி சாப்பிடும் போது நம்மில் பெரும்பாலோர் பாதாமின் தோல்களை நிராகரிக்கிறோம்; தூக்கி போட்டு விடுகிறோம். ஆனால் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? பாதாம் தோல்கள் பல வழிகளில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆம், இனிமேல் தெரியாமல் கூட பாதாம் தோலை…

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் இன்றுடன் நிறைவு

சென்னை: கோடையில் வரும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. கோடை முடிந்து ஜூன் மாதத் தொடக்கத்தில் கேரளா பகுதியில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்து வருகிறது. கோடையின் நிறைவாக மே மாதத்தில் இதுவரை மாவட்ட வாரியாக பதிவான கூடுதல் மழை பொழிவு விவரங்களை வானிலை மையம் வெளியிட்டது.  Source link

ஐதராபாத்தில் மோடி பேச்சு தெலங்கானாவில் ஆட்சி இனிதான் ஆட்டம் ஆரம்பம்

திருமலை: ‘இனிதான் பாஜ.வின் ஆட்டம் ஆரம்பமாகிறது. தெலங்கானாவில் அடுத்தது பாஜ ஆட்சிதான் அமையும்,’ என்று ஐதராபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் மதியம் ஒரு மணியளவில் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமான நிலையம் வந்தார். அவரை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஒன்றிய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, மாநில முதல்வர் சந்திர சேகர ராவுக்கு பதிலாக…

அல்ஸைமர் நோயை குணப்படுத்த முடியுமா? | முதுமை எனும் பூங்காற்று

டாக்டர் அலோசிஸ் அல்ஸைமர், ஜெர்மனியிலுள்ள மனோதத்துவப் பேராசிரியர் இந்நோயை 1907ம் ஆண்டு முதன் முதலில் கண்டுபிடித்தார். அவர் பெயராலே இந்நோய் அழைக்கப்படுகிறது.டிமென்சியாவின் அறிகுறிகள் மெதுவாக வெளிப்படுவதால் அதை எளிதில் கண்டு கொள்ள முடியாது. அவருடைய நடை, உடை, பாவனைகள் மற்றும் பேச்சில் சிறு சிறு மாற்றங்கள் வெளிப்படும். இதை கூட இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத் தான் இவருக்கு மறதி நோய் இருக்குமோ என்று சந்தேகம் வரக்கூடும். அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் டிமென்சியா உண்டா இல்லையா…

RR v RCB: பெங்களூரின் உயிர் பெற்றிடாத `ஈ சாலா' கோஷம்; ராஜஸ்தானின் பைனல்ஸ் கனவை நனவாக்கிய பட்லர்!

வேகப் பந்து வீச்சாளர்களின் எழுச்சியாலும், பட்லரின் வழக்கமான சரவெடியாலும், 13 சீசன்கள் கழித்து இறுதிப் போட்டியில் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். மறுபுறம் ஆர்சிபியோ வழக்கம்போல அனைத்துத் தவறுகளையும் செய்து தங்களது கோப்பைக் கனவை அடுத்த வருடத்திற்கும் நீட்டித்துள்ளது.கோலியின் சதத்திற்காக மட்டுமல்ல, ஆர்சிபியின் கோப்பைக் கனவுக்கும் சுபம் போட முடியாமல் ரசிகர்களின் காத்திருப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்களால் ஓங்கி ஒலித்த `ஹல்லா போல்’-லால், ஈனஸ்வரத்தில் கேட்காமலே போனது, `ஈ சாலா கப் நம்தே’ கோஷம்.டாஸைத் தோற்பதில்…

மரபு விருந்து: கறுப்பரிசி கீர்

என்னென்ன தேவை? கறுப்பு அரிசி – 100 கிராம் பால் – 1 லிட்டர் கண்டென்ஸ்டு மில்க் – 150 கிராம் சர்க்கரை – 50 கிராம் பாதாம் பருப்பு – 1 மேசைக்கரண்டி ஏலக்காய்ப் பொடி – அரைத் தேக்கரண்டி ரோஸ் எசென்ஸ் – 2 துளி நன்றி

“தேசவிரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கவேண்டும்” – திமுக மா.செ கூட்டத்தில் தீர்மானம் | DMK secretaries meeting resolution that Tamil Nadu must be protected from anti-national forces

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.அந்த தீர்மானத்தில், “ தமிழ் நிலத்தில், சமூகநீதியும் மதநல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள இயலாமல், மதவாத நச்சு விதைகளைத் தூவிட எத்தனிக்கும், தேச விரோத சக்திகளிடம் இருந்து தமிழகத்தை காப்போம். தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமும் இன்றி, பாதுகாத்திடும் புதிய…

இந்தியாவின் வரி வருவாயில் ஏறத்தாழ 10% தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு கிடைக்கிறது: எம்.பி. தயாநிதி மாறன்

சென்னை: இந்தியாவின் வரி வருவாயில் ஏறத்தாழ 10% தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு கிடைக்கிறது என்று எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசம்,குஜராத் மாநிலங்களுக்கு மட்டும் ஒன்றிய அரசு அதிகப்படியான திட்டங்களை வழங்குகிறது என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். Source link

Doctor Vikatan: ஆஸ்துமா நோயாளிகள் உடற்பயிற்சிகள் செய்யலாமா?

என் வயது 34. ஆஸ்துமா பிரச்னை உள்ளது. எடை அதிகரிப்பதால் உடற்பயிற்சி செய்யலாம் என நினைக்கிறேன். ஆனால் கடினமான பயிற்சிகள் செய்தால் ஆஸ்துமா தொந்தரவு வருகிறது. ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா?ஹேமா (விகடன் இணையதளத்திலிருந்து…)பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்எப்போதுமே உடற்பயிற்சிகளை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் செய்யத் தொடங்க வேண்டும். இடையில் இரண்டு, மூன்று நாள்கள் பிரேக் எடுக்கும்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடராமல், மெதுவாகவே தொடர வேண்டும்.உடற்பயிற்சிDoctor Vikatan: எந்த வயதிலிருந்து ஃபேஷியல்…