Author Admin

தமிழகத்தை துண்டாடுவோம் நயினார் நாகேந்திரனுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: தமிழகத்தை துண்டாடுவோம் என்று பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டைப் பாண்டிய நாடு, பல்லவ நாடு என்று இரண்டாகப் பிரிப்போம் என்றும், அதற்கான இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் பாஜ சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாஜவின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு மதம், ஒரே…

Doctor Vikatan: பாடி மசாஜ் செய்துகொள்வது உண்மையிலேயே பலன் தருமா? | Doctor Vikatan – Doctor explains benefits of body massage

சரியான நபர்களால் முறையாகச் செய்யப்படும்போது மசாஜ் அருமையான பலன்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. உடல் அசதியாக இருக்கும்போது யாராவது நமக்கு கை, கால்களை அழுத்திப் பிடித்துவிட்டால் ஆனந்தமாக உணர்கிறோம் அல்லவா… அதுகூட ஒருவகையிலான மசாஜ்தான்.மசாஜ் என்பது தசைகளை, தசைநார்களை அழுத்தி, நீவிவிடுகிற ஒரு சிகிச்சை. அதில் மிதமானது முதல் அழுத்தமானது வரை பல வகை உண்டு. உடலை ரிலாக்ஸ் செய்து புத்துணர்வைத் தரும் ஸ்வீடிஷ் மசாஜ், அடிபட்ட பிறகு தசைகளையும் இணைப்புத் திசுக்களையும் அழுத்திப் பிடித்துச் செய்யப்படும்…

‘ஓர் இந்திய ஆளுமை…’- விம்பிள்டனில் பர்த் டே பாய் தோனி- வைரலான படம்

ஜூலை 7 ஆம் தேதி (வியாழன்) 41 வயதை எட்டிய தோனியின் படத்தை விம்பிள்டன் பகிர்ந்துள்ளது. “ஒர் இந்திய ஆளுமை… என்று அதில் எழுதப்பட்டிருந்தது. நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தன் டிவிட்டர் பக்கத்திலும் அதே படத்தை பகிர்ந்துள்ளது. மேலும், பேட்டிங் ஐகான் சுனில் கவாஸ்கரும் விம்பிள்டன் ரசிகர்கள் இடையே இருந்தார்.டி20 உலகக் கோப்பை (2007), ஒருநாள் உலகக் கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற…

மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

மதுரை : மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான பிரமாண்ட அரங்கம் அமைக்க இடம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிலையில், அரங்கம் அமைப்பதற்கு 4 மாதத்தில் விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு கேட்டுள்ளது. Source link

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் இன்று விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், கட்சி விதிப்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட அதிகாரமுள்ளது. வேறு…

Chess Olympiad: தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பு கிடைத்தது எப்படி? ஒரு விரிவான பார்வை

கிரிக்கெட்டிற்கு எப்படி உலகக்கோப்பையோ, அதுபோல் செஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடர் ஒலிம்பியாட். 1924-ம் ஆண்டு லண்டனில் முதல்முறை நடத்தப்பட்ட இத்தொடர் பின்பு ஒவ்வொரு முறை ஒவ்வொரு நாட்டில் நடப்பது வழக்கம். தற்போது இத்தொடர் முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் நடக்க இருக்கிறது.மாஸ்கோவில் நடக்கவிருந்த இவ்வருடத்திற்கான செஸ் ஒலிம்பியாட், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக மாஸ்கோவில் நடத்த இயலாது என்ற அறிவிப்பை வெளியிட்டது உலக செஸ் கூட்டமைப்பு (FIDE). சுமார் 2000 பேர் வரை பங்குபெறும் இத்தொடர்…

is chai served in kulhad healthier

இந்திய குடும்பங்களில் நீண்ட ஆண்டுகளாக முக்கிய பானமாக இருந்து வருகிறது டீ. குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து குடிப்பதை தவிர, நண்பர்களுடன் வெளியே சென்று பேசி மகிழும் போது அருந்தும் பானமாகவும் இருக்கிறது டீ.இந்தியாவில் டீ அருந்தும் பலரை டீ பிரியர்கள் என்று சொல்வதை விட டீ வெறியர்கள் என்று சொல்லலாம். இந்தியர்களாகிய நமக்கு டீ முக்கியமானது மட்டுமல்ல அவசியமானதாகவும் இருக்கிறது. பொதுவாக டீ கடைகளிலும் தற்போது பிளாஸ்டிக் கிளாஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பிளாஸ்டிக் கப்பில் டீ…

மலிவு விலையில் நாற்றுகளை எங்கு வாங்கலாம்? வழிகாட்டும் வேளாண்மைத் துறை

விவசாயிகளுக்கு மலிவு விலையில் பலன் தரும் செடிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை பல வித நாற்றுகளை உற்பத்தி செய்து, நர்சரிகள் மூலம் வழங்குகிறது. ஊடுபயிர்கள், பலன் தரும் செடிகளை தேர்வு செய்யவும், நர்சரிகளில் மலிவு விலையில் பெறவும் வழிமுறைகளை கூறுகிறார் வேளாண்மை இணை இயக்குநர் பா.இளங்கோவன்,”தோட்டக்கலைப் பயிர்களில் தென்னந்தோப்பில் ஊடுபயிராக நடுவதற்கு ஏற்ற பாக்கு, மிளகு செடிகள், வேலிப்பகுதியில் நடுவதற்கு ஏற்ற சில்வர் ஓக், தேக்கு, பலா, புளி போன்ற மரக்கன்றுகள் தரப்படுகின்றன.சுரைக்காய்…

தேமுதிக உட்கட்சி அமைப்பு தேர்தல்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேமுதிக தேர்தல் பணிக்குழுவினர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கு தேர்தல் நடத்தும் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள். தேமுதிக அமைப்பு தேர்தல் குக்கிராமங்களில் உள்ள ஒன்றிய ஊராட்சி வாரியாக பூத் கிளை கழகங்கள் தொடங்கி, ஊராட்சி, பேரூர் வார்டு, நகர வார்டு என அனைத்து கழக அமைப்புகளுக்கும் 4 கட்டங்களாக தமிழகம் முழுவதும் தேமுதிக  அமைப்பு தேர்தல் நடைபெறும். இந்த தேர்தல் வரும் 10ம்தேதி தொடங்கி 24ம்தேதி என…

‘ஓய்வு அளிப்பதால் யாரும் ஃபார்முக்கு வரப்போவதில்லை’ – இர்பான் பதான் சாடல் | No one returns to form while resting says former india cricketer Irfan Pathan

மும்பை: ஓய்வு அளிப்பதால் யாரும் ஃபார்முக்கு வரபோவதில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து உடனான தொடர் முடிந்த கையோடு மேற்கிந்திய தீவுகளுக்கு செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி. அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. வரும் 22 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரையில் அங்கு இந்த சுற்றுப்பயணத்திற்கான போட்டிகள் நடைபெற…